ட்ரம்பின் ஃபேஸ்புக் கணக்கு 02 ஆண்டுகளுக்கு முடக்கம்

ட்ரம்பின் ஃபேஸ்புக் கணக்கு 02 ஆண்டுகளுக்கு முடக்கம் 0

🕔5.Jun 2021

அமெரிக்காவின் முன்னாள் ஜனதிபதி டொனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கெப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் இட்ட பதிவுகளுக்காக டிரம்பின் கணக்கை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முற்றிலும் முடக்கியது. ஆனால், இந்த முடிவு, ஃபேஸ்புக் மேற்பார்வை குழுவினல் கடந்த

மேலும்...
புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம்

புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம் 0

🕔4.Jun 2021

கொவிட் பரவலையடுத்து, நாட்டில் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானோர் இந்த பழக்கத்தை கைவிட்டுள்ளனர் என, மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நல்ல போக்கு என தெரிவித்துள்ள அந்த நிலையம், புகைப்பழக்கத்தை கைவிட்டவர்களில் சுமார் 50 சதவீதமானோர் மீண்டும் இந்தப் பழக்கத்தைத் தொடர மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. மதுபானம் மற்றும் போதைப்

மேலும்...
ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன?

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது தாக்குதல்: உண்மை என்ன? 0

🕔4.Jun 2021

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசுக்கு உரித்தான பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது இணைய வழித் தாக்குதல் நடத்தப்பட்ட தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ‘சேர்ட்’ (CERT) எனப்படும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி மறுத்துள்ளது. மேற்கூறப்பட்ட அரசுக்கு உரித்தான எவ்வித  இணைய வழி தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி

மேலும்...
கப்பல் எரிந்தமையினால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு;  மீன்களை சாப்பிடலாமா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் விளக்கம்

கப்பல் எரிந்தமையினால் கடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு; மீன்களை சாப்பிடலாமா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் விளக்கம் 0

🕔3.Jun 2021

எக்ஸ்-பிரஸ் பேல் கப்பலினால் பாதிக்கப்புக்குள்ளான கடல் பிரதேசத்தில் உள்ள மீன்களின் உடல்களில் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் இருப்பது இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 400உறுதிப்படுத்தப்படவில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். குறித்த கடல் பிரதேசத்தில் மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வுக்கு பொருத்தமற்ற மீன்கள் சந்தைக்கு வராது என்றும்

மேலும்...
இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு

இஸ்லாமிய கட்சியின் ஆதரவில், இஸ்ரேலில் அமைகிறது புதிய கூட்டணி அரசாங்கம்: 08 கட்சிகள் கைகோர்ப்பு 0

🕔3.Jun 2021

அரபு இஸ்லாமிய கட்சியொன்றின் ஆதரவுடன் இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து அரசாங்கமொன்றினை அமைக்கும் சாத்தியமொன்று ஏற்பட்டுள்ளது. ‘ராம்’ (RA’AM) எனப்படும் இஸ்லாமியவாதக் கட்சி (Islamist party) உட்பட எதிர்க்கட்சிகள் இணைந்து, இஸ்ரேலில் அரசாங்கமொன்றை அமைக்கவுள்ளது. மன்சூர் அப்பாஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட மேற்படி இஸ்லாமியவாதக் கட்சிக்கு, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 04 உறுப்பினர்கள் உள்ளனர். அரசாங்கம் அமைப்பதற்கு

மேலும்...
நாமலுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி: ஜனாதிபதி முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டார்

நாமலுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி: ஜனாதிபதி முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔3.Jun 2021

நாமல் ராஜபக்ஷவுக்கு டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வரும் நிலையில், மேற்படி ராஜாங்க அமைச்சர் பதிவி அவருக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ,

மேலும்...
05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல்

05 ஆயிரம் ரூபா உதவு தொகை வழங்குவதை படம் பிடித்து வெளியிடும் கேவலம்; மக்களின் கௌரவத்துக்கு மதிப்பளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தல் 0

🕔3.Jun 2021

– அஹமட் – கொவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் 05 ஆயிரம் ரூபா உதவு தொகையினை, உரியவர்களுக்கு வழங்குவதைப் படம் பிடித்து, அவற்றினை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தமது சொந்தப் பணத்தில் மற்றவர்களுக்கு உதவும் போது கூட, பகிரங்கப்படுத்தாமல் உதவி செய்வதே நல்ல

மேலும்...
தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔3.Jun 2021

– பைஷல் இஸ்மாயில் – கொவிட் தொற்றுடனான போரில் முன்னரங்கில் பணியாற்றும் தாதியர்களுக்கான வசதிகளை செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் இன்று வியாழக்கிழமை வைத்தியசாலையின் முற்றலில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கொவிட்

மேலும்...
இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின்  பதவியிழக்கிறார்

இஸ்ரேலில் எதிர் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க முடிவு: பிரதமர் பெஞ்சமின் பதவியிழக்கிறார் 0

🕔3.Jun 2021

இஸ்ரேலில் அனைத்து எதிர் கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தீர்மானத்துக்கு வந்துள்ளன. இதனால் இஸ்ரேலில் நீண்ட காலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 02 வருடங்களில் 04 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. நான்கு முறையும்

மேலும்...
பயணத் தடை இம்மாதம் 14 வரை தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு

பயணத் தடை இம்மாதம் 14 வரை தொடரும்: ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔2.Jun 2021

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய பயணத் தடை இம்மாதம் 14 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே, இம் மாதம் 07ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த பயணத்

மேலும்...
தீ விபத்துக்குள்ளான கப்பலின் அதிகாரிகள் மூவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை

தீ விபத்துக்குள்ளான கப்பலின் அதிகாரிகள் மூவருக்கு நாட்டிலிருந்து வெளியேற தடை 0

🕔1.Jun 2021

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ் ப்ரஸ் பேல் கப்பலின் கெப்டன், தலைமை பொறியியலாளர் மற்றும் துணை தலைமை பொறியியலாளர் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னி​லையான பிரதி சொலிசிட்டர் நாயகம் மாதவ

மேலும்...
5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம் 0

🕔1.Jun 2021

கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அறிவித்துள்ளார். இலங்கைக் கடலில் தரித்திருந்த ‘எக்ஸ் பிரஸ் பேல்’ (X-Press Pearl) என்ற கப்பல் தீப்பற்றியமையினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அரசாங்கம் இதற்கென 3000 கோடி ரூபாவை

மேலும்...
விமான நிலையங்கள் திறக்கப்பட்டன; 19 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்தனர்: வியட்நாம், இந்தியாவிலிருந்து வர தடை

விமான நிலையங்கள் திறக்கப்பட்டன; 19 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்தனர்: வியட்நாம், இந்தியாவிலிருந்து வர தடை 0

🕔1.Jun 2021

நாட்டுக்குள் பயணிகளை அனுமதிக்கும் பொருட்டு இன்று விமான நிலையங்கள் திறக்கப்பட்டதை அடுத்து, இன்று செய்வாய்கிழமை காலை 569 க்கும் மேற்பட்ட பயணிகள் நாட்டை வந்தடைந்தனர். இவர்களில் 19 பேர் சுற்றுலாப் பயணிகளாவர். நேற்று நள்ளிரவு விமான நிலையம் திறக்கப்பட்டதை அடுத்து இன்று காலை வரை 06 விமானங்கள் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய மற்றும் விமான

மேலும்...
ஹஜ் கடமைக்கு 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவர்: நிபந்தனைகளுடன் அறிக்கையை வெளியிட்டது சஊதி

ஹஜ் கடமைக்கு 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவர்: நிபந்தனைகளுடன் அறிக்கையை வெளியிட்டது சஊதி 0

🕔1.Jun 2021

– ஏ.ஆர்.ஏ. பரீல் – ஹஜ் கடமைக்காக இந்த வருடம் 60 ஆயிரம் யாத்திரிகர்களே அனுமதிக்கப்படுவார்கள் என சஊதி அரேபிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் யாத்திரிகர்கள் அடங்குவார்கள் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பயணிகளே

மேலும்...
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை முடிவு

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க அமைச்சரவை முடிவு 0

🕔1.Jun 2021

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 250 ரூபா மாதாந்தக் கொடுப்பனவை 2500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்காக, இன்று முதலாம் திகதி தொடக்கம் (2021 யூன் மாதம் 01 ஆம் திகதி) நடைமுறைக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்