பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது

பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது 0

🕔8.Jun 2021

பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் ஜனாதிபதியை நபரொருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஊடகங்களில் பரவி வருகிறது. வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி சீனாவுக்கு எதிரானதல்ல: நாடாளுமன்றில் தெரிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி சீனாவுக்கு எதிரானதல்ல: நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔8.Jun 2021

ஐக்கிய மக்கள் சக்தி – சீனாவுக்கு எதிரானது அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். தமது கட்சி இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதே தவிர சீனாவுக்கு எதிரானதல்ல எனவும் அவர் கூறினார். “நாங்கள் சில நாடுகளுக்கு எதிரானவர்கள் என்று சிலர் கருதுகிறார்கள். சீன அரசாங்கம், இந்தியா அல்லது அமெரிக்காவுக்கு நாம்

மேலும்...
கல்முனையில் மாணவன் கடலில் மூழ்கி மரணம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது பரிதாபம்

கல்முனையில் மாணவன் கடலில் மூழ்கி மரணம்: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது பரிதாபம் 0

🕔8.Jun 2021

– நூருள் ஹுதா உமர் – நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் நேசமணி அக்ஸயன் (வயது 17) இன்று செவ்வாய்கிழமை மாலை கல்முனைக்கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.

மேலும்...
ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார்

ஜுன் மூன்றாம் வாரம் ரணில் நாடாளுமன்றம் வருவார் 0

🕔8.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவ்வாறு நடைபெறவில்லை. இதேவேளை, இம்மாதம் (ஜுன்) மூன்றாம் வாரமளவில் அவர் நாடாளுமன்றம் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரேயொரு தேசியப்பட்டியல்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுத்து வைக்கும் இடம்: ஜனாதிபதி அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தடுத்து வைக்கும் இடம்: ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔8.Jun 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்படுவோர், தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் 9 ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதன்படி, பயங்கரவாத தடை

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து, தபால் மூலம் மருந்துகளைப் பெறலாம்: அத்தியட்சகர் அறிவிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து, தபால் மூலம் மருந்துகளைப் பெறலாம்: அத்தியட்சகர் அறிவிப்பு 0

🕔8.Jun 2021

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தொற்றா நோய்களுக்கான ( NCD) கிளினிக் சிகிச்சை பெறுவோர், தற்போதைய சூழலில் தமக்கான மருந்துகளை வைத்தியசாலையில் இருந்து தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என, வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, 07.11.2020 தொடக்கம் 07.03.2021 வரை தொற்றா நோய்களுக்கான கிளினிக் சிகிச்சை பெறுவோருக்கு, கொவிட் 19

மேலும்...
போகோ ஹராம்  தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல்

போகோ ஹராம் தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல் 0

🕔7.Jun 2021

நைஜீரியாவைத்  தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் (Boko Haram) அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷேகாவ் குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கின்றன. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் அமைப்பு 2002ஆம் ஆண்டு நைஜீரியாவின் போர்னோ மாநிலத் தலைநகரான

மேலும்...
போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிஐடி விசேட குழு நியமனம்

போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிஐடி விசேட குழு நியமனம் 0

🕔7.Jun 2021

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிடுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கண்காணிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான போலியான செய்திகளினால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண

மேலும்...
கொரோனா சுமை: மூடப்படும் கோழிப் பண்ணைகள்

கொரோனா சுமை: மூடப்படும் கோழிப் பண்ணைகள் 0

🕔6.Jun 2021

– யூ.எல். மப்றூக் – முட்டையிடும் சுமார் 09 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்ட மிகப்பெரிய 6 கோழிக் கூடுகளும் இன்று வெறுமையாக உள்ளன. நான்கு வருடங்களாக இந்த கோழிப்பண்ணையை நடத்தி வந்த எஸ்.எல். நசீம், கடந்த பெப்ரவரி மாதம் இதை இழுத்து மூடிவிட்டதாகக் கூறுகின்றார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஸ்ரப் நகரிலுள்ள தமது சொந்தக் காணியில்

மேலும்...
மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

மு.காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் 0

🕔6.Jun 2021

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ராஜாப்தீன், ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார். இதற்கமைய, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல தொழிலதிபரான இவர், கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக கடந்த

மேலும்...
ஆயுமேந்தியோர் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் பலி: புர்கினா பாசோ நாட்டில் கொடூரம்

ஆயுமேந்தியோர் நடத்திய தாக்குதலில் 132க்கும் மேற்பட்டோர் பலி: புர்கினா பாசோ நாட்டில் கொடூரம் 0

🕔6.Jun 2021

மேற்கு ஆபிரிக்காவிலுள்ள இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழும் நாடான ‘புர்கினா பாசோ’ (Burkina Faso) விலுள்ள ஒரு கிராமத்தில், ஆயுதமேந்தியோர் நடத்திய தாக்குதலில் 132 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் அந்த நாட்டில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல் இதுவாகும் என்று, புர்கினா பாசோஅரசாங்கம் தெரிவித்துள்ளது. சொல்ஹான் எனும் கிராமம் மீது வெள்ளிக்கிழமையன்று இரவு

மேலும்...
கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை:  சுகாதாரப் பரிசோதகர் சங்க தலைவர்

கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை: சுகாதாரப் பரிசோதகர் சங்க தலைவர் 0

🕔6.Jun 2021

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதும், தினமும் அறிக்கை செய்யப்படும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை என, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். ஏராளமானோர் பயணக் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் அவர் கூறியுள்ளார். “பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், அடுத்த வார இறுதிக்குள் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறைவு

மேலும்...
நடிகை விவககாரம்: அமைச்சர் சரத் வீரசேகர பதவியிலிருந்து விலக வேண்டுமென, ஆளுங்கட்சிக்குள் அழுத்தம்

நடிகை விவககாரம்: அமைச்சர் சரத் வீரசேகர பதவியிலிருந்து விலக வேண்டுமென, ஆளுங்கட்சிக்குள் அழுத்தம் 0

🕔6.Jun 2021

நடிகை பியுமி ஹன்சமாலி தொடர்பான சர்ச்சையை அடுத்து, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது பதவியில் இருந்து விலக வெண்டுமென கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளார். நடிகையை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அமைச்சர் தலையிட்டதாகக் கூறப்படுவதால், அவர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, ஆளும் கட்சிக்குள் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர். இதே

மேலும்...
சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔6.Jun 2021

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக இருவர் காணாமல் போயுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கேகாலை மாவட்டத்தில்

மேலும்...
கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் 08ஆம் திகதி கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔5.Jun 2021

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த கொவிட்-19 தடுப்பூசிகள் எதிர்வரும் 07ஆம் திகதி கிடைக்கப்பெறவுள்ளன. கொவிட்-19 தொற்றால் கிழக்கு மாகாணத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்