1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது 0

🕔13.Jun 2021

வெலிகம பகுதிக்கு அருகில் பெரிய மீன்பிடி படகு ஒன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். எரிபொருள் சிலிண்டர்கள் மற்றும் பொதிகளில் அடைக்கப்பட்டு மேற்படி ஹெரோயின் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது கைப்பற்றப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கடற்படை,

மேலும்...
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு 0

🕔12.Jun 2021

எரிபொருள்களுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமையினை அடுத்து, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தமை தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக வேண்டும் என்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றினூடாக

மேலும்...
14 இல்லை, 21 அன்றே தளர்த்தப்படும்: பயணத் தடை குறித்து புதிய அறிவிப்பு

14 இல்லை, 21 அன்றே தளர்த்தப்படும்: பயணத் தடை குறித்து புதிய அறிவிப்பு 0

🕔11.Jun 2021

எதிர்வரும் 14ஆம்திகதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த பயணத்தடை, 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, நேற்றைய தினம் ராணுவத் தளபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, 21ஆம் திகதி வரை

மேலும்...
றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு 0

🕔11.Jun 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை, எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க உத்தரவிடுமாறு

மேலும்...
100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு

100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு 0

🕔11.Jun 2021

ஏழை நாடுகளுக்க நூறு கோடி கொவிட் தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரிட்டன் மட்டும் சுமார் 10 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். முதல் 50 லட்சம் டோஸ்கள் வரும்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காது விட்டால், ஜி.எஸ்.பி.ப்ளஸ் இல்லை: இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காது விட்டால், ஜி.எஸ்.பி.ப்ளஸ் இல்லை: இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் 0

🕔11.Jun 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காத பட்சத்தில் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி.ப்ளஸ் (GSP+) வரிச்சலுகையை தற்காலிகமாகவேனும் இரத்து செய்வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது அமுலில் இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதை வலியுறுத்தி, தீர்மானம் ஒன்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக

மேலும்...
கசிப்பு உற்பத்தியின் போது பரல் வெடித்து நபர் பலி; மற்றொருவருக்கு காயம்:  வளத்தாப்பிட்டியில் சம்பவம்

கசிப்பு உற்பத்தியின் போது பரல் வெடித்து நபர் பலி; மற்றொருவருக்கு காயம்: வளத்தாப்பிட்டியில் சம்பவம் 0

🕔11.Jun 2021

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார். குறித்த பிரதேசத்திலுள்ள ஓடங்கரை வாய்க்கால் கரையில் தந்தையும் மகனும்

மேலும்...
பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் கைது

பொதுச் சுகாதார பரிசோதகரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர் கைது 0

🕔10.Jun 2021

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை நேற்று புதன்கிழமை வவுனியா சாந்தசோலை பகுதியில் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை வவுனியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். முககவசம் அணியாமல் சென்ற சந்தேக நபரிடம் – பொதுச் சுகாதார பரிசோதகர் அதுபற்றி கேட்டபோதே, அவர் தாக்கியதாக பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோஹன தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான பொதுச் சுகாதார பரிசோதகர், வவுனியா

மேலும்...
கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு

கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு 0

🕔10.Jun 2021

கொவிட் மரணங்கள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ன அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்தார். மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சிறிது அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்றைய தினம் (09) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகைதந்த ராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு இந்த விடயங்களை குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர்

மேலும்...
பயணத்தடை 14ஆம் திகதி நீக்கப்படும்: ராணுவத் தளபதி

பயணத்தடை 14ஆம் திகதி நீக்கப்படும்: ராணுவத் தளபதி 0

🕔10.Jun 2021

நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள பயணத் தடை, எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்படும் என, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி காலை 4.00 மணிக்குப் பின்னரும் பயணத் தடையை நீடிப்பதற்கான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மே மாதம் 21ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை அமுலாக்கப்பட்ட பயணத்

மேலும்...
கிராம சேவகர் ஆட்சேர்ப்பு பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித் திகதி நீடிப்பு

கிராம சேவகர் ஆட்சேர்ப்பு பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித் திகதி நீடிப்பு 0

🕔10.Jun 2021

கிராம சேவகர் IIIஆந் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கிணங்க விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி ஜுலை மாதம் 07ஆம் திகதியாகும். எவ்வாறாயினும் விண்ணப்பத்தில் கோரப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நாள் – ஜுன் மாதம் 28ஆம் திகதி என்றும், அதில் மாற்றங்கள்

மேலும்...
பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது

பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது 0

🕔9.Jun 2021

பதினாறு வயது சிறுமியொருவரை பாலியல் தேவையின் பொருட்டு இணையம் ஊடாக விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயதுடையவர்களை பாலியல் தேவைகளுக்காக பல்வேறு நபர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விற்றுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேக நபர் கல்கிஸ்ஸ

மேலும்...
பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு 0

🕔9.Jun 2021

பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2020 -2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவு ஆண்டுக்குரிய விண்ணப்பத் திகதி இம்மாதம் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இம்மாதம் 11ஆம் திகதி, விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி: வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக

மேலும்...
வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம்

வவுனியா ‘வளாகம்’: 17ஆவது பல்கலைக்கழகமாக பிரகடனம் 0

🕔9.Jun 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி

மேலும்...
சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன

சினோபார்ம் தடுப்பூசி: மேலும் ஒரு மில்லியன் ‘டோஸ்’ நாட்டை வந்தடைந்தன 0

🕔9.Jun 2021

நாட்டுக்கு மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசிகள் இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி தொடக்கம் இதுவரை மொத்தம் 3.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுள்ளது. கொவிட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்