ஒரே பிரசவத்தில் 10 குழந்தை; தென்னாபிரிக்க பெண் பெற்றெடுத்ததாக வெளியான செய்தி புரளி

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை; தென்னாபிரிக்க பெண் பெற்றெடுத்ததாக வெளியான செய்தி புரளி 0

🕔20.Jun 2021

தென்னாபிரிக்காவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்த செய்தியானது ஒரு புரளி எனத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பெண்ணொருவர் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தமைக்கான எந்தவித ஆதாரங்களையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என, தென்னாபிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேஜிங் மாகாண அரசு – ட்விட்டரில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்; கோசியம் தாமரா சித்தோல் எனும் 37 வயதுடைய

மேலும்...
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: 03 பிள்ளைகளின் தந்தை பலி

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: 03 பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔20.Jun 2021

– க. கிஷாந்தன் – லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். நானுஓயா சமர்செட் பகுதியை சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய விஜயசுந்தரம் என்பவரே இவ்வாறு மரணமானார். தலவாக்கலை பகுதியிலிருந்து நானுஓயா நோக்கி பயணிக்கையில், அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை

மேலும்...
ஈரானின் புதிய ஜனாதிபதியை ‘கசாப்புக்காரர்’ என இஸ்ரேல் தெரிவிப்பு

ஈரானின் புதிய ஜனாதிபதியை ‘கசாப்புக்காரர்’ என இஸ்ரேல் தெரிவிப்பு 0

🕔20.Jun 2021

ஈரான் ஜனாதிபதியாக இப்றாஹிம் ரய்சி தெரிவுசெய்யப்பட்டமை குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என்றும், ரய்சி – “டெஹ்ரானின் கசாப்புக்காரர்” எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தி தொடர்பாளரான லியோர் ஹையட், ரய்சி – ஈரானின் ஆதீத கடும்போக்காளர் என தெரிவித்துள்ளார். மேலும் புதிய தலைவர் ஈரானின் அணு

மேலும்...
பெளத்த பிக்கு கொலை: முதியோர் இல்லத்தில் சம்பவம்

பெளத்த பிக்கு கொலை: முதியோர் இல்லத்தில் சம்பவம் 0

🕔20.Jun 2021

முதியோர் இல்லத்தில் தங்கி வந்த பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு – பமுனுகம பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தங்கி வந்த மேற்படி பௌத்த பிக்கு, அங்கிருந்த சக முதியோர் ஒருவரால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் பேச்சாளருமான அஜித் ரோஹன

மேலும்...
சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு

சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு 0

🕔20.Jun 2021

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். “நாம் சிந்திக்க வேண்டிய இந்த நேரத்தில் சூழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது.

மேலும்...
ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது

ஏராவூரில் பொதுமக்களை முழங்காலில் வைத்த ராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை: அறிக்கையும் வெளியானது 0

🕔20.Jun 2021

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில் ஏறாவூர் பிரதேசத்தில் வெளியே வந்த பொதுமக்கள் சிலரை முழங்காலிட வைத்த ராணுவத்தினருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் கடமையிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. ஏறாவூர் பகுதியில் பொதுமக்களை ராணுவத்தினர் முழங்காலிட வைத்த படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா இருக்கிறாரா, இல்லையா: உறுதிப்படுத்த இன்னொரு தடவை மரபணு பரிசோதனை நடத்த முடிவு: அமைச்சர் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சாரா இருக்கிறாரா, இல்லையா: உறுதிப்படுத்த இன்னொரு தடவை மரபணு பரிசோதனை நடத்த முடிவு: அமைச்சர் வீரசேகர 0

🕔19.Jun 2021

ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சாரா என்ற பெண் உயிர் வாழ்கிறாரா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவிலலை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். “உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இன்றும் நாளையும்” என்ற தலைப்பில் நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அமைச்சர்;

மேலும்...
ஈரான் ஜனாதிபதி தேர்தலில், நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி

ஈரான் ஜனாதிபதி தேர்தலில், நீதிபதி இப்ராஹிம் ரய்சி வெற்றி 0

🕔19.Jun 2021

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் இப்றாஹிம் ரய்சி (Ebrahim Raisi) வெற்றி பெற்றுள்ளார். ஈரானின் உச்ச நீதிபதியும் போட்டியிட்ட 04 வேட்பாளர்களில் ஒருவருமான இப்ராஹீம் ரய்சி 62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஈரான் ஜனாாதிபதி தேர்தலில் போட்டியிடுதற்ககு பலருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடும் போக்காளரும் பழைமைவாதியும் எனக் கூறப்படும் ரய்சி, அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை

மேலும்...
ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம்

ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம் 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 52 கிலோ

மேலும்...
கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின

கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின 0

🕔19.Jun 2021

– நூருல் ஹுதா உமர் – கல்முனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பல கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கின. அண்மையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து கடலில் ரசாயனம் கலந்ததை அடுத்து, ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. அந்த வகையிலேயே இன்றும் இவ்வாறு கல்முனை பிரதேச கடற்கரையில் ஆமைகள் கரையொதுங்கின. இன்று

மேலும்...
தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்: கொரோனா மரண எண்ணிக்கையை தவறாக அறிவித்தமை காரணமா?

தொற்று நோயியல் பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்: கொரோனா மரண எண்ணிக்கையை தவறாக அறிவித்தமை காரணமா? 0

🕔19.Jun 2021

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினுடைய பணிப்பாளர் பிரதம வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர இடமாற்றப்பட்டுள்ளார். தொற்றுநோயியல் பிரிவில் இருந்து – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 11ஆம் திகதிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் தவறு உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்த நிலையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த

மேலும்...
உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது

உப பொலிஸ் பரிசோதகர், 50 கிலோகிராம் ஹெரோயினுடன் கைது 0

🕔19.Jun 2021

ஹெரோயின் போதைப் பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உப பொலிஸ் பரிசோதகர் – சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், வர்தமானி மூலம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், வர்தமானி மூலம் அறிவிப்பு 0

🕔18.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வின் தலைவர் மற்றும் 04 உறுப்பினர்கள் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். 42 வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு; கொரோனா நோயாளர்களுக்கும் கட்டில்கள்: அத்தியட்சகர் தெரிவிப்பு 0

🕔18.Jun 2021

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்கான படுக்கைகள் உள்ளடங்கிய தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) எதிர்வரும் வாரங்களில் திறக்கப்படவுள்ளது. வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் இதனைத் தெரிவித்தார். மிகுந்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேற்படி தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜுலை மாதம் திறக்கப்படவுள்ள இந்த தீவிர சிகிச்சைப்

மேலும்...
பயணத்தடை தளர்த்தப்படும் திகதி குறித்து ராணுவத் தளபதி அறிவிப்பு

பயணத்தடை தளர்த்தப்படும் திகதி குறித்து ராணுவத் தளபதி அறிவிப்பு 0

🕔18.Jun 2021

நடைமுறையிலுள்ள பயணத் தடை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என, ராணுத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். பின்னர் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு பயணத்தடை மீண்டும் அமுலுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு நடைமுறைக்கு வரும் பயணத் தடை இம்மாதம் 25ஆம் திகதி காலை 4.00 மணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்