பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்?

பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்? 0

🕔27.Jun 2021

– வை எல் எஸ் ஹமீட் – பசில் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடாததாலும் தேசியப்பட்டியலில் பெயரிடப்படாததாலும் அவரால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியாது என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட ஏற்பாடு என்ன இந்த விடயம் தொடர்பான ஏற்பாடு அரசியலமைப்பின் சரத்து 99A இல் இடம்பெற்றிருக்கிறது. இச்சரத்தின் ஆரம்பம், ஒரு பொதுத்தேர்தலில் 196

மேலும்...
உள்ளுராட்சி மன்ற பட்டியல் உறுப்பினர்களின் பதவிக் காலம்  நிர்ணயிக்கப்பட வேண்டும்: கபே அமைப்பு

உள்ளுராட்சி மன்ற பட்டியல் உறுப்பினர்களின் பதவிக் காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும்: கபே அமைப்பு 0

🕔27.Jun 2021

– பைஷல் இஸ்மாயில் – உள்ளூராட்சி மன்றங்களுக்கு பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகள் அந்தப் பதவியை வகிக்கக் கூடிய ஆகக் குறைந்த கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறினார்.

மேலும்...
தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி: பெற்றுக் கொடுக்க தீர்மானம்

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி: பெற்றுக் கொடுக்க தீர்மானம் 0

🕔27.Jun 2021

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க அரசாங்கம தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு கொவிட் தடுப்பூசி பெற வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தி இருந்ததை தொடர்ந்து, கொவிட் தடுப்பு தேசியக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வௌிநாட்டு தொழிலுக்குத் தேவையான தொழில் ஒப்பந்தம், வீசா

மேலும்...
கொரோனா வைரஸ்; 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ்; 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0

🕔25.Jun 2021

உலகையே ஆட்டிப்படைத்து வரும் தற்போதைய கொரோனா வைரஸ், 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். அதன் மரபணுத் தாக்கமும் தெற்காசியப் பகுதிகளில் காணப்படுவதாக இந்த ஆராய்ச்சி கூறுகிறது. ‘கரென்ற் பயோலஜி’ (Current Biology) என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்போது சீனா,

மேலும்...
திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி

திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி 0

🕔25.Jun 2021

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் முக்கியமான அரச நிறுவனங்களின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் தலையீடு செய்து – அவற்றை முடக்கும்  செயலுக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகவே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. புதிய உபவேந்தர் நியமனம்

மேலும்...
ஒரு லட்சம் வருடங்களுக்கு முந்தைய, ஆதி மனித இனம் கண்டுபிடிப்பு

ஒரு லட்சம் வருடங்களுக்கு முந்தைய, ஆதி மனித இனம் கண்டுபிடிப்பு 0

🕔25.Jun 2021

ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனித இனம் ஒன்றை இஸ்ரேலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆதி மனித இனம் வாழ்ந்தமை – இதற்கு முன்பு அறியப்படவில்லை. இஸ்ரேலில் உள்ள ராம்லா எனும் நகரத்தின் அருகே கண்டறியப்பட்டுள்ள எச்சங்கள், அந்த ஆதி மனித இனத்தில் ‘கடைசியாக வாழ்ந்திருந்தவர்களின்’ எச்சங்கள் என்று கருதப்படுகிறது. சுமார்

மேலும்...
கூட்டெரு இறக்குமதிக்கு மாத்திரமே இடைக்காலத் தடை: அமைச்சர் விளக்கம்

கூட்டெரு இறக்குமதிக்கு மாத்திரமே இடைக்காலத் தடை: அமைச்சர் விளக்கம் 0

🕔25.Jun 2021

கூட்டெருவை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சேதனப் பசளைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். சேதனைப் பசளை இறக்கு மதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தமைக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். பெரும் போகத்திலிருந்து சேதன விவசாயத்துக்கு நாடு மாற வேண்டுமென

மேலும்...
ரஞ்சித் பண்டாரவின் இடத்துக்கு பசில்: நாடாளுமன்ற உறுப்பினரான கையோடு நிதியமைச்சையும் ஏற்கிறார்

ரஞ்சித் பண்டாரவின் இடத்துக்கு பசில்: நாடாளுமன்ற உறுப்பினரான கையோடு நிதியமைச்சையும் ஏற்கிறார் 0

🕔25.Jun 2021

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. லங்காதீப பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார ராஜிநாமா செய்யவுள்ளதாகவும், அந்த இடத்துக்கு பசில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 06ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள பசில் ராஜபக்ஷ, அன்றைய தினமே நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

மேலும்...
சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்

சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம் 0

🕔25.Jun 2021

சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2021/22 பெரும்போக நெற் செய்கைக்காக 05 லட்சம் ஹெக்டயர்களுக்குத் தேவையான சேதனப் பசளையினை, அரசாங்கத்திற்குத் சொந்தமான பசளைக் கம்பனிகள் மூலம் இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கொரோனாவால் முஸ்லிம்கள் விகிதாசார ரீதியாக அதிகளவில் மரணம்: தமிழர்கள் மிகக் குறைவு

கொரோனாவால் முஸ்லிம்கள் விகிதாசார ரீதியாக அதிகளவில் மரணம்: தமிழர்கள் மிகக் குறைவு 0

🕔24.Jun 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கையே விகிதாசார அடிப்படையில் அதிகம் என தெரிய வந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினுள் 7631 பேருக்கு ஒருவர் எனும் விகிதத்தில் கொவிட் மரணம் நிகழ்ந்துள்ளது. சிங்களவர்களில் 15972 பேருக்கு ஒருவரும், தமிழர் சமூகத்தில் 20024 நபர்களுக்கு ஒருவர் எனும் விகிதத்திலும் கொவிட் மரணம்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டம் கைவிடப் படலாம் அல்லது திருத்தப்படலாம்: ‘அரப் நியூஸ்’க்கு நிநீதியமைச்சர் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டம் கைவிடப் படலாம் அல்லது திருத்தப்படலாம்: ‘அரப் நியூஸ்’க்கு நிநீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Jun 2021

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை கைவிடலாம் அல்லது மாற்றங்களை செய்யலாம் என நீதி அமைச்சர் அலி சப்றி தெரிவித்தார். சவூதி அரேபியாவின் ‘அரப்’ நியூஸ் க்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “இந்த சட்டத்தினை இல்லாமல் செய்வதாக கடந்த அரசாங்கம் வாக்குறுதியளித்தது. எனினும்

மேலும்...
‘நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’; துமிந்த விடுதலை குறித்து, பாரத லக்ஷ்மன் மனைவி கண்டனம்

‘நீதியை மதிக்காத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’; துமிந்த விடுதலை குறித்து, பாரத லக்ஷ்மன் மனைவி கண்டனம் 0

🕔24.Jun 2021

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவின் மனைவி சுமணா கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்ரவை கொலை செய்தமைக்காக, துமிந்த சில்வாவுக்கு 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ‘கொலையாளி விடுவிக்கப்பட்டுளார்; நீதியை

மேலும்...
தெஹிவளை மிருகக் காட்சி சாலையில், மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில், மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு 0

🕔24.Jun 2021

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் மற்றொரு சிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான தோர் என்ற சிங்கம் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்கொரியாவிலிருந்து 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 11 வயதுடைய தோர் எனும் ஆண்

மேலும்...
மரண தண்டனைக் கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சிவ்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

மரண தண்டனைக் கைதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சிவ்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு 0

🕔24.Jun 2021

கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைவாசம் அனுபவித்து வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அவர் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்

மேலும்...
புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்ட 17 பேருக்கு பொது மன்னிப்பு; 216 பேரின் ஆயுள் தண்டனையும் குறைகிறது

புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்ட 17 பேருக்கு பொது மன்னிப்பு; 216 பேரின் ஆயுள் தண்டனையும் குறைகிறது 0

🕔23.Jun 2021

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 17 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு நாளைய தினம் அவர்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்