அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை

அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்: பஷீர் சேகுதாவூத் நம்பிக்கை 0

🕔4.Sep 2017

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு  கைப்பற்ற கூடிய வாய்ப்பு கண் முன் தெரிகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். தூய முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று

மேலும்...
ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார்

ரோஹிங்யா தொடர்பில் பேச, எனக்கு விருப்பமில்லை; மலேசியாவின் அழைப்பை ஆங்சாங்சூகி நிராகரித்தார் 0

🕔4.Sep 2017

ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு மலேசிய அரசாங்கம் விடுத்த அழைப்பினை, சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் மியன்மார் அரசாங்க தலைவருமான ஆங்சாங்சூகி நிராகரித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்சாங்சூகியிடம் மலேசிய அரசாங்கம் சார்பில் நேரம் ஒதுக்கிக் கேட்டபோது, ரோஹிங்ய பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தனக்கு ஆர்வம் கிடையாது என்று அவர் கூறியதாக, மலேசியாவின் பிரதமர்

மேலும்...
08 பேரிடம் உலகின் பாதி சொத்து; ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, வாய் பிளக்கும் தகவல்

08 பேரிடம் உலகின் பாதி சொத்து; ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள, வாய் பிளக்கும் தகவல் 0

🕔3.Sep 2017

உலகின் பாதிச் சொத்துகள் 08 பேரிடம்தான் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மையாகும்.சர்வதேச ரீதியாக முன்னணியிலுள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வொன்றினை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எட்டு நபர்களை பொறுத்ததாக உள்ளது என்றும், உலகின் 50 சதவீத சொத்துக்கள் அந்த

மேலும்...
சரத் பொன்சேகாவின் துரோகத்தனத்துக்காக, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: விமல் வீரவங்ச

சரத் பொன்சேகாவின் துரோகத்தனத்துக்காக, அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: விமல் வீரவங்ச 0

🕔3.Sep 2017

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கோரிக்கை  விடுத்துள்ளார். முன்னாள் ராணுவத் தளவபதி ஜகத் ஜயசூரிய மீது துரோகத்தனமான குற்றச்சாட்டினை சுமத்தி அறிக்கை விட்டமைக்காகவே, சரத் பொன்சேகாவை அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென விமல் கூறியுள்ளார். ஊடகவிலயாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு

மேலும்...
மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மைத்திரி விசேட அழைப்பு; ஹெலிகொப்டரும் வழங்கி வைப்பு: கொழும்பு பறந்தார் அதாஉல்லா 0

🕔3.Sep 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் விசேட அழைப்பின் பேரில், அந்தக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு பயணமானார். மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு

சுதந்திரக் கட்சி மாநாடு; சந்திரிக்கா பங்கேற்பு, மஹிந்த புறக்கணிப்பு 0

🕔3.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது ஆண்டு மாநாடு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கெம்பல் பூங்கா மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தற்போது (மாலை 4.30 மணி) கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மாநாட்டில்

மேலும்...
குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீரில் எரிபொருள் கசிவு; மக்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔3.Sep 2017

– க. கிஷாந்தன் – மக்கள் பருகும் குடிநீரில் எரிபொருள் கசிவு காணப்பட்டமையினை அடுத்து, வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதி பிரதேசவாசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகள் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பிரதான நீர்த்தாங்கியில்,  அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து கசிவுக்குள்ளாகிய எரிபொருள் கலப்பதாகக் கூறப்படுகிறது. எரிபொருள்

மேலும்...
கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்கும் அதாஉல்லா….

கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமை தாங்கும் அதாஉல்லா…. 0

🕔2.Sep 2017

அதாஉல்லா பற்றிய முழு விபரங்களையும் உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? அவர் கிளர்ச்சிக் குழுவொன்றுக்கு தலைமை தாங்குகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாஉல்லா, கெரில்லா யுத்தப் பயிற்சி பெற்றவர் என்பதையும், அவருக்கு யார் பயிற்சி வழங்கினார்கள் என்பதையும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? கொஞ்சம் பொறுத்திருங்கள். விரைவில் – வியக்க வைக்கும் முழு விபரங்கள்… உங்கள்

மேலும்...
ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு கதவுகளைத் திறந்து விடுங்கள், செலவுகளை நாங்கள் பொறுப்பேற்கிறோம்: பங்களாதேஷுக்கு துருக்கி அழைப்பு 0

🕔2.Sep 2017

மியன்மாரில் நடைபெறும் வன்முறைகளின் காரணமாக ரகைன் மாநிலத்திலிருந்து தப்பியோடும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு, பங்களாதேஷ் தனது கதவுகளைத் திறந்து விட வேண்டும் என்று, துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லுட் சுவுசோக்லு அழைப்பு விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஹஜ் பெருநாள் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த அழைப்பினை அவர் விடுத்தார். மேலும் ரோஹிங்ய மக்களுக்காக

மேலும்...
ராஜபக்ஷக்கள் மீதான வழக்குகளை என்னால் துரிதப்படுத்த முடியாது: நீதியமைச்சர் தலதா

ராஜபக்ஷக்கள் மீதான வழக்குகளை என்னால் துரிதப்படுத்த முடியாது: நீதியமைச்சர் தலதா 0

🕔2.Sep 2017

மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை தன்னால் துரிதப்படுத்த முடியாது என்று, புதிய நீதியமைச்சர் தலதா அத்துக் கொரல தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிப்பது பொலிஸாரின் கடமையாகும். பின்னர் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் அமுலாக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தனக்கெதிராக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், நீதியமைச்சர் எனும் வகையில், அதற்கு

மேலும்...
சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன்: மஹிந்த தெரிவிப்பு 0

🕔2.Sep 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 66ஆவது மாநாட்டில் – தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக, இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும்,

மேலும்...
உயர்தரப் பரீட்சையில் வினாப் பத்திரத்தை அம்பலப்படுத்திய மாணவருக்கு, ஆயுட்காலத் தடை

உயர்தரப் பரீட்சையில் வினாப் பத்திரத்தை அம்பலப்படுத்திய மாணவருக்கு, ஆயுட்காலத் தடை 0

🕔2.Sep 2017

க.பொ.த. உயர்தர பரீட்சையில் முறைகேடாக நடந்து கொண்ட மாணவர் ஒருவருக்கு, வாழ்நாள் முழுவதும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப்பரீட்சையின் ரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சை வினாப் பத்திரத்தினை பரீட்சை நிறைவடைவதற்கு முன்னதாக குறித்த மாணவன் அம்பலப்படுத்தினார். இக் குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்து, இவருக்கு மேற்படி வாழ்நாள் தண்டனையினை இலங்கை பரீட்சைகள் திணைக்களம்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔2.Sep 2017

பிரபல நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க, எரி காயங்களுடன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சற்று முன்னர்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய நாவல வீட்டில் சமையல் எரிவாறு கசிந்தமையினால் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே, அவர் தீக்காயங்களுக்கு உள்ளானதாக தெரிய வருகிறது. எவ்வாறாயினும் சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
பெருநாளில் மறைந்த பகைமை; ஹிஸ்புல்லாஹ்வும், ஷிப்லியும் காட்டிய முன்மாதிரி

பெருநாளில் மறைந்த பகைமை; ஹிஸ்புல்லாஹ்வும், ஷிப்லியும் காட்டிய முன்மாதிரி 0

🕔2.Sep 2017

– மப்றூக், படம்: எம்.எஸ்.எம். நூர்தீன் –மக்களை அடிக்கடி ஆச்சரியப்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு அவர்களே நிகரானவர்கள். நகமும் சதையுமாக இருப்பவர்கள் எதிரிகளாவதும், கீரியும் பாம்புமாக இருந்தவர்கள் திடீரென கட்டிப் பிடித்து நண்பர்களாகிக் கொள்வதும் அரசியலில் அடிக்கடி நிகழும் ஆச்சரியங்களாகும். ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – காத்தான்குடி அரசியலில் கோலோச்சுபவர். ஹிஸ்புல்லாஹ் மூலமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரானவர்

மேலும்...
தியாகங்களால் அன்பினை வளர்த்துக் கொள்வோம்: புதிது செய்தித்தளத்தின் பெருநாள் வாழ்த்து

தியாகங்களால் அன்பினை வளர்த்துக் கொள்வோம்: புதிது செய்தித்தளத்தின் பெருநாள் வாழ்த்து 0

🕔2.Sep 2017

ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் ‘புதிது’ செய்தித்தளம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. ஹஜ் பெருநாள் என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டமல்ல. இது மாபெரும் தியாகமொன்றினை நினைவு கூறும் ஒரு நாளாகும். இறைவனின் கட்டளைக்காகவும், திருப்திக்காகவும் எதையும் செய்யத் தயங்காத ஒரு தியாகத்தை உலகம் ஞாபகித்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் சிறிதாகவும் பெரிதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்