நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத்

நாட்டார் பாடல் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் மீரா உம்மா: பசீர் சேகுதாவூத் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – புறக் கண் பார்வை இழந்திருந்த போதும், ஒளி பொருந்திய அகக் கண்ணும் உள்ளொளிப் பிரவாகவும் கிடைக்கப்பெற்ற வரகவியான மீரா உம்மா; தமிழ் நாட்டார் பாடல்கள் உயிர்த்திருக்கும் வரை, வாழும் தகுதியுடையவர் என்று, தூய முஸ்லிம் காங்கிரஸ் முன்னணி செயற்பாட்டாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் நாட்டார்

மேலும்...
பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது

பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள், அலோஸியஸுக்கு கிடைக்கப் பெற்றமை கண்டறியப்பட்டுள்ளது 0

🕔6.Sep 2017

மத்திய வங்கியின் பிணை முறி ஏலம் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அர்ஜூன் அலோஸியஸுக்குக் கிடைக்கப் பெற்றதாக தெரிய வந்துள்ளது. அர்ஜூன் அலோஸியஸுக்கும், பர்பேசுவல் ட்ரேஸரிங் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரிக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் மூலம், இந்தத் தகவலை பிணை முறி மோசடி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும்...
கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார்

கிழக்கின் நாட்டார் குயில், மீரா உம்மா காலமானார் 0

🕔6.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – நாட்டார் பாடல்களைப் பாடுவதிலும், சுயமாக பாடல்களை இட்டுக் கட்டுவதிலும் புகழ்பெற்ற மீரா உம்மா, இன்று புதன்கிழமை இறக்காமத்தில் காலமானார். கண் பார்வை இழந்த இவர், தனது கணீர் குரலால் நாட்டார் பாடல்களைப் பாடுவதில் கிழக்கு மாகாணத்தில் புகழ் பெற்றவராவார். இவருடைய பாடும் திறமைக்காக இவருக்கு தேசிய ரீதியிலும், பிராந்தியத்திலும் ஏராளமான

மேலும்...
எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியின் கரங்களை, சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியின் கரங்களை, சிறுபான்மை மக்கள் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை 0

🕔6.Sep 2017

– ஆர். ஹஸன் – “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. அதனால், கட்சிக்குள் சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை – அந்தஸ்த்து கிடைத்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை சிறுபான்மை சமூகம் பலப்படுத்த வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும்

மேலும்...
புதிய யாப்பு தேவையில்லை; மஹிந்த பிடிவாதம்

புதிய யாப்பு தேவையில்லை; மஹிந்த பிடிவாதம் 0

🕔6.Sep 2017

புதிய அரசியல் யாப்பினூடாக நாட்டை பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பேசாமல் விட்டால், மக்களுக்குச் செய்யும் துரோகமாக அது அமைந்து விடுமென்றும் அவர் கூறினார். நிகழ்வொன்றில் நேற்று செவ்வாய்கிழமை மாலை கலந்து கொண்டு உரையாற்றிய போதே, முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தனக்கு எதிரான பிரசாரங்களையே ஊடகங்கள்

மேலும்...
கார் – முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்

கார் – முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி, மூவர் படுகாயம் 0

🕔6.Sep 2017

– க. கிஷாந்தன் – பட்டிப்பொல 24ம் கட்டை,  நுவரெலியா – ஹோட்டன்தென்ன பிரதான வீதியில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.பட்டிப்பொலவிலிருந்து ஹோட்டன்தென்ன பகுதியை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், ஹோட்டன்தென்னவிலிருந்து பட்டிப்பொல பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.முச்சக்கரவண்டியில்

மேலும்...
அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர்

அரச காணியை விற்பனை செய்த குற்றச்சாட்டு; நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ஆஜர் 0

🕔6.Sep 2017

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நிதிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, இன்று புதன்கிழமை காலை சமூகமளித்தார். கிரிபத்கொடயில் அமைந்துள்ள 80 பேர்ச் அளவான அரச காணியில் ஒரு பகுதியை, இவர் விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. களனி பிரதேச சபையின்

மேலும்...
மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்;  உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை

மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்; உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை 0

🕔5.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், சுதந்திரக் கட்சி மாநாட்டின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இஸ்லாத்துக்கு முரணான வகையில் கையெடுத்துக் கும்பிட்டமை, தற்போது முஸ்லிம் மக்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், சிங்களத் தலைவர்களைச் சந்திக்கும் வேளைகளில் அநேகமாக இவ்வாறு கையெடுத்துக்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர்

மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர் 0

🕔5.Sep 2017

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் , இன்று செவ்வாய்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அவரின் தங்காலை கால்டன் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க ஆகியோர்

மேலும்...
அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை

அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை 0

🕔5.Sep 2017

நாடாளுமன்றில் மூன்று மாதங்கள் 21 சபை அமர்வுகள் நடைபெற்ற போதும், அவற்றில் 18 உறுப்பினர்கள், 05 க்கும் குறைவான அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவ்வருடம் மே மாதம் முதல், ஜுலை மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இது இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி மூன்று மாதத்தில்

மேலும்...
அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம்

அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔5.Sep 2017

இந்த அரசாங்கம் வழங்கிய தொழில்களின் எண்ணிக்கைகள் மத்திய வங்கி அறிக்கையில் ஏன் பதியப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோதே, அவர் இதனைக் கேட்டுள்ளார். இதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில்; “எமது ஆட்சிக் காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவதில் நாம்

மேலும்...
பெண்கள் வந்தால், அரசியலை இன்னும் செழுமைப்படுத்தலாம்: ரஊப் ஹக்கீம் நம்பிக்கை

பெண்கள் வந்தால், அரசியலை இன்னும் செழுமைப்படுத்தலாம்: ரஊப் ஹக்கீம் நம்பிக்கை 0

🕔5.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலம், தற்போதைய அரசியலை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்த முடியும் என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், அரசியலுக்குள் பெண்கள் வருவதில் எவ்வித தவறுகளையும் – தான் காணவில்லை எனவும் அவர் கூறினார். அட்டாளைச்சேனையில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு

மேலும்...
அரசியலில் மாற்றம் ஏற்படவுள்ளது, அதுவும் ஒரு வாரத்தில்: நம்பிக்கை வெளியிடுகிறார் நாமல்

அரசியலில் மாற்றம் ஏற்படவுள்ளது, அதுவும் ஒரு வாரத்தில்: நம்பிக்கை வெளியிடுகிறார் நாமல் 0

🕔5.Sep 2017

எதிர்வரும் வாரத்தில் அரசியலில் மாற்றமொன்று நிகழவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளமை காரணமாகவே அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஒன்றிணைந்த எதிரணியினர் விரிவானதொரு கூட்டணியினை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன கைது 0

🕔4.Sep 2017

ஐ.ம.சு.கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், லொத்தர் அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவருமான சரண குணவர்த்தன, கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில் இவர் கைதானார். நாடாமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த போது, தனது சொத்துக் கணக்கினை வெளிப்படுத்தத் தவறியமைக்காக, கடந்த ஓகஸ்ட்

மேலும்...
உயர்தர வினாப் பத்திரம் அப்பலமாக்கிய குற்றச்சாட்டு: மூவருக்கு பிணை, தொடர்ந்தும் இருவர் விளக்க மறியலில்

உயர்தர வினாப் பத்திரம் அப்பலமாக்கிய குற்றச்சாட்டு: மூவருக்கு பிணை, தொடர்ந்தும் இருவர் விளக்க மறியலில் 0

🕔4.Sep 2017

க.பொ.த. உயர்தரப பரீட்சையின் போது ரசாயனவியல் பாடத்துக்கான வினாத்தாளினை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்ட ஐந்து பேரில் மூவருக்கு, இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. மாணவன், அவரின் தந்தை மற்றும் வினாத்தாளை அம்பலப்படுத்தினார் எனச் சந்தேகிக்கப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரின் தந்தை ஆகியோருக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்