நுளம்பை அடித்து படம் பிடித்துப் போட்டவரின், கணக்கை மூடியது டுவிட்டர்

நுளம்பை அடித்து படம் பிடித்துப் போட்டவரின், கணக்கை மூடியது டுவிட்டர் 0

🕔1.Sep 2017

நுளம்பினை அடித்து அதனை படமெடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றிய ஜப்பான் நாட்டு நபரின் டுவிட்டர் கணக்கு, அந்த நிறுவனத்தினால் மூடப்பட்டுள்ளது.குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று தனது டுவிட்டர் கணக்கில், தான் அடித்த நுளம்பின் படத்தை காட்சிப்படுத்தியதோடு, “நான் ஓய்வாக தொலைக்காட்சி பார்க்கும் போது, என்னை கடித்து விட்டு எங்கே போகப்

மேலும்...
மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி

மியன்மார் மனிதப் படுகொலைக்கு எதிராக, காத்தான்குடியில் கண்டனப் பேரணி 0

🕔1.Sep 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மியன்மார் ரோஹிங்ய முஸ்லிம் மக்களுக்கெதிராக அந்நாட்டு ராணுவம்,பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இனவாத தாக்குதல்களை கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டமும், கண்டனப் பேரணியும் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண மக்கள் சார்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா ஆகியவை, இந்த

மேலும்...
பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு

பொலித்தீன் தடை காரணமாக, சோற்றுப் பார்சலின் விலை அதிகரிப்பு 0

🕔1.Sep 2017

சோற்றுப் பார்சலுக்கான விலை, நாளை சனிக்கிழமையிலிருந்து, 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம், இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. 20 மைக்ரோன் தடிப்பம் கொண்ட பொலித்தீன்களை பாவிப்பதற்கான தடை, இன்று முதல் அமுலுக்கு வந்தமையினை அடுத்து, இந்த விலை அதிகரிப்புக்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி பொலித்தீன் தடை காரணமாக, லன்ச் சீட் பயன்படுத்த

மேலும்...
பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி

பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி 0

🕔1.Sep 2017

ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை’ என்ற அடிப்படையிலே நல்லாட்சி அரசங்கத்தின் அனைத்துசெயல்பாடுகளும் அமைந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் கூறுகையில்; “நாட்டில் ஊழல் அற்ற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வந்ததாகக் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தின்

மேலும்...
பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை

பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை 0

🕔1.Sep 2017

இருபது மைக்ரோன் அல்லது அவற்றுக்குக் குறைவான அளவினையுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை காரணமாக சூழலுக்கு ஏற்படும் தீங்கினை குறைக்கும் பொருட்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம்

இன்ரநெட் டேட்டா மீதான 10 வீத வரி, இன்று முதல் நீக்கம் 0

🕔1.Sep 2017

இன்ரநெட் டேட்டா  மீது விதிக்கப்பட்டிருந்த 10 வீத வரி இன்று செப்டம்பர் முதலாம் திகதி முதல் நீக்கப்படுகிறது. நிதியமைச்சு கடந்த மாதம் அறிவித்தமைக்கு அமைய இந்த வரி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளை, இன்டநெட் டேட்டா 10 வீதமாக அதிகரித்து வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்க ராஜநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியினைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்