ஜப்பானில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி; முதியோர் எண்ணிக்கையும் உயர்வு

ஜப்பானில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி; முதியோர் எண்ணிக்கையும் உயர்வு 0

🕔26.Feb 2016

ஜப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளதாக புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.1920ஆம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளமை இப்போதுதான் பதிவாகியுள்ளது.ஜப்பானில் பிறப்பு வீதம் குறைந்துவருகின்றமை மற்றும் குடிவரவில் வீழ்ச்சி ஆகியவையே இதற்கு முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.இந்த நிலையில், இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்வரும்

மேலும்...
வீதி புனரமைப்பு அங்குரார்ப்பணம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்

வீதி புனரமைப்பு அங்குரார்ப்பணம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார் 0

🕔26.Feb 2016

காத்தான்குடி ஊர் வீதியினை புனரமைப்புச் செய்து காபட் வீதியாக்கும்  பணிகள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.ராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய,  நெடுஞ்சாலைகள் அமைச்சு இதற்காக 50 மில்லியன் ரூபா நிதிவினை ஒதுக்கீடு செய்துள்ளது.காத்தான்குடி நகரசபை செயலாளர் எஸ். சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு ராஜாங்க

மேலும்...
ராஜபக்ஷக்களின் அசிங்கம்: அம்பலத்துக்கு வரும் சீ.எஸ்.என். மோசடி

ராஜபக்ஷக்களின் அசிங்கம்: அம்பலத்துக்கு வரும் சீ.எஸ்.என். மோசடி 0

🕔26.Feb 2016

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகளுக்காக, ராஜபக்ஷவினரின் அழுத்தங்களின் பேரில், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. அந்தவகையில், கடற்படை, தேசிய ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் வளங்களைப் பயன்படுத்தி ஒளிப்பரப்பு கோபுரங்கள் அமைப்பது மற்றும் ட்ரான்ஸ்மீட்டர்களை பொருத்துவது உட்பட இலத்திரனியல் உபகரணங்களை பொருத்தும் கட்டடங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீ.எஸ்.என். ஒளிபரப்புக்காக பிதுருதலாகல மலையில் இருந்து ஒளிப்பரப்புகளுக்காக ஆரம்பத்தில் கடற்படையின்

மேலும்...
மஹிந்தவின் பெயரை நீக்க முடியாது: ரணில் பிடிவாதம்

மஹிந்தவின் பெயரை நீக்க முடியாது: ரணில் பிடிவாதம் 0

🕔26.Feb 2016

பொது நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகம், மத்தல சர்வதேச விமான நிலையம், சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.பொது நிறுவனங்களுக்கு சூட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என

மேலும்...
நாடு முழுவதும் மின்தடை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

நாடு முழுவதும் மின்தடை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு 0

🕔26.Feb 2016

நாடு முழுவதும் நேற்று வியாழக்கிழமை சுமார் 04 மணி நேரம் மின்தடை ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் பிரதமர் அறிக்கையொன்றினை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் கடந்த 05 மாதங்களில், இரண்டாவது தடவையாக நாடு முழுவதும்

மேலும்...
தன்னை கைது செய்தமை சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, ஞானசார தேரர் மனு

தன்னை கைது செய்தமை சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, ஞானசார தேரர் மனு 0

🕔26.Feb 2016

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அண்மையில் தன்னை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இலங்கையில் ஷரியா வங்கிகள் செயற்படுகின்றமை தொடர்பில்,

மேலும்...
தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல்

தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல் 0

🕔25.Feb 2016

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக, இடைக்காலத் தடையுத்தரவை ஒன்றினைக் கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இவர் 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டினையும் கோரியுள்ளார். குற்றப் புலானாய்வு திணைக்களத்தின்

மேலும்...
சரத் பொன்சேகா அமைச்சராக நியமனம்

சரத் பொன்சேகா அமைச்சராக நியமனம் 0

🕔25.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.ஜனநாயகக் கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இம்மாதம் நியமிக்கப்பட்டார்.இரண்டு கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சரத் பொன்சேகாவுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔25.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால இந்த உத்தரவினை வழங்கினார். பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட

மேலும்...
தாஜுதீன் கொலை வழக்கு: சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

தாஜுதீன் கொலை வழக்கு: சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Feb 2016

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீனின் மரணமானது, கொலையாக இருக்கக் கூடும் என்பதால், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவை 296 ஆம் பிரிவின் படி, தாஜுதீனின் மரணமானது ஒரு கொலையாக இருக்கக் கூடும் என்பதனால், சந்தேக

மேலும்...
கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் 0

🕔25.Feb 2016

அரசியலை உணர்வுபூர்வமாக அணுகும் வாக்காளர்களைத்தான் அரசியல்வாதிகளில் அதிகமானோர் விரும்புகின்றனர். அறிவார்ந்த ரீதியில் அரசியலை விளங்கி வைத்துள்ள வாக்காளர்கள் ஆபத்தானவர்கள் என்பது கணிசமான அரசியல்வாதிகளின் எண்ணமாகும். ஆயுதப் போராட்ட இயங்கங்களின் பெரும்பாலான தலைமைகளும் இவ்வாறான மனநிலையில்தான் இருந்தன. இயக்க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் இவ்வாறுதான் கட்டமைத்து வைக்கப்பட்டிருந்தனர். இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் சமூகம் அரசியல் மயப்படுத்தப்பட்டதைப் போல், முஸ்லிம்கள்

மேலும்...
புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார்

புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார் 0

🕔25.Feb 2016

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான எமில் காந்தன், மார்ச் 03 ஆம் திகதி நீதிமன்றில் சரணடையவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவரின் சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா நேற்று புதன்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். நீதிமன்றில் நேற்றைய தினம் எமில் காந்தன் சரணடையவிருந்த போதிலும், அவருக்கு எதிராக கோட்டே நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப்

மேலும்...
ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு

ஊடகவியலாளர் எக்னலிகொட பெல்ஜியத்தில்தான் இருக்கிறார்: பிரதியமைச்சர் மீண்டும் தெரிவிப்பு 0

🕔25.Feb 2016

காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே, தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.இதேவேளை, ராணுவத்தினருக்கு இந்த அரசாங்கத்தில் அபகீர்த்தி ஏற்படும் வகையிலான சம்பவங்கள் இடம்பெற்றால், தான் அரசாங்கத்திலிருந்து பிரிந்து செல்லவும் தயங்கமாட்டேன்

மேலும்...
இலங்கையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழ் பௌத்தர்கள்: நாடாளுமன்றில் தெரிவிப்பு

இலங்கையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழ் பௌத்தர்கள்: நாடாளுமன்றில் தெரிவிப்பு 0

🕔25.Feb 2016

இலங்கையில் 22 ஆயிரத்து 254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் உள்ளனர் என்று அரச தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவின் வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்ட தகவலை பிரதம கொறடா தெரிவித்தார். இதேவேளை, வடக்கில் 470 தமிழ்

மேலும்...
125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது 0

🕔24.Feb 2016

சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், மேலும் இரண்டு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க வரியினைச் செலுத்தாமல் பொருட்களை விடுவிப்பதற்காக சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற சுங்கத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ் விடயம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்