வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார்

வங்கியில் நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் புகார் 0

🕔3.Feb 2016

– பாறூக் ஷிஹான் –கல்முனை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் அடகு வைக்கக் கொண்டு  சென்ற நகைகள் உடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.தங்கத்தை பரிசோதனை செய்வதாக கூறி, வங்கியின் அடகு வைக்கும் பகுதியில் வைத்து, குறித் நகைகள் உடைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிடுகின்றார்.22 கரட் பெறுமதியான தங்க காப்புகளே இவ்வாறு வங்கி உத்தியோகத்தரால் உடைக்கப்பட்டுள்ளன.வங்கியில் தங்கத்தை மதிப்பிடுதவற்கும், பரிசோதனை

மேலும்...
பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி

பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி 0

🕔3.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாக, பரவலாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அவ்விடயம்ட தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நையாண்டித்தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், “இடது – வலது எனக் கூறி ஆணையிட்டதற்கு மேலாக வேறெதும் திறமை

மேலும்...
ஞானசாரரை விடுவிக்குமாறு, பொது பல சேனா ஆர்ப்பாட்டம்

ஞானசாரரை விடுவிக்குமாறு, பொது பல சேனா ஆர்ப்பாட்டம் 0

🕔3.Feb 2016

பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை பௌத்த விவகார அமைச்சுக்கு முன்பாக வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரியே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிகை வரை ஊர்வலமாகச் சென்று, அங்கு மகஜரொன்றினையும்

மேலும்...
குவைத், சஊதியில் துன்புறுத்தலுக்குள்ளான 111 பேர், நாடு திரும்பினர்

குவைத், சஊதியில் துன்புறுத்தலுக்குள்ளான 111 பேர், நாடு திரும்பினர் 0

🕔3.Feb 2016

குவைத் மற்றும் சஊதி அரேபியா நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற நிலையில், அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்கான 111 பேர் இன்று புதன்கிழமை நாடு திரும்பியதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. இவர்களில் 100 பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாக குவைத் சென்றவர்கள். ஏனைய 04 ஆண்களும், 07 பெண்களும் சஊதி அரேபியாவுக்கு

மேலும்...
தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔3.Feb 2016

தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சிவ்வாவை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. தென் மாகாண முதலமைச்சருக்கு எதிரான வழக்கொன்று இன்றைய தினம் நீதிமன்றில் எடுத்துக் கொள்ப்பட்டபோது, அவர் ஆஜராகி இருக்கவில்லை. இதனையடுத்தே நீதவான் நிலுபுலி லங்காபுர மேற்படி பிடியாணையினைப் பிறப்பித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல

மேலும்...
ஐ.தே.முன்னணியில் சரத் பொன்சேகாவின் கட்சி இணைவு

ஐ.தே.முன்னணியில் சரத் பொன்சேகாவின் கட்சி இணைவு 0

🕔3.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமையிலான ஜனநாயக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. ஐ.தே.முன்னணியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும், சரத் பொன்சேகாவும் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவையும், அந்தக்

மேலும்...
சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள்

சட்டத்துக்கு அமைய வாழ, பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்; மஹிந்தவுக்கு துலாஞ்சலி வேண்டுகோள் 0

🕔3.Feb 2016

– அஷ்ரப் ஏ. சமத் – சட்டத்துக்கு அமைவாக வாழ்வதற்கு, தந்தை எனும் வகையில் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு துலாஞ்சலி பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வி துலாஞ்சலி பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். துலாஞ்சலி பிரேமதாஸ போலி நாணய நோட்டுக்களை வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில்

மேலும்...
அறுவடைக் காலம்

அறுவடைக் காலம் 0

🕔2.Feb 2016

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோசித ராஜபக்ஷ – சிறைச்சாலை வாகனத்தில்

மேலும்...
அமைச்சர் ஹக்கீம் துருக்கி செல்கிறார்

அமைச்சர் ஹக்கீம் துருக்கி செல்கிறார் 0

🕔2.Feb 2016

– ஷபீக் ஹுஸைன் – நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் நாளை புதன்கிழமை துருக்கி நாட்டுக்கு செல்கிறார்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், அமைச்சர் ஹக்கீம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்கிறார்.இவ்விஜயத்தின்போது, துருக்கி நாட்டின் ஜனாதிபதி தாயிப் எர்டோகான் உட்பட அரசியல் பிரமுகர்களை அமைச்சர்  ஹக்கீம் சந்திக்கவுள்ளார்.மேலும் தேயிலை ஏற்றுமதி அபிவிருத்தி, வடக்கு

மேலும்...
50 வயதுப் பெண்ணிடம் 07 கிலோ தங்கம்; யாழ்ப்பாணத்தில் கைது

50 வயதுப் பெண்ணிடம் 07 கிலோ தங்கம்; யாழ்ப்பாணத்தில் கைது 0

🕔2.Feb 2016

ஏழு கிலோ எடையுடைய தங்க பிஸ்கட்களுடன் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கானை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, பெண்ணொருவர் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார். சாவகச்சேரியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். இவர் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வேன்

மேலும்...
சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்?

சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்? 0

🕔2.Feb 2016

ஐக்கிய தேசிய கட்சிக்கும் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, நாளை அலரி மாளிகையில் கைச்சாத்திட்படவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் மற்றும் ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்...
யோசிதவுக்கு வீட்டுச் சாப்பாடு

யோசிதவுக்கு வீட்டுச் சாப்பாடு 0

🕔2.Feb 2016

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். முக்கியஸ்தர்களுக்கு, அவர்களின் வீடுகளிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் வேண்டு கோளுக்கு இணங்கவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளததாகத் தெரியவருகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷவுடன், சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் நால்வர் எதிர்வரும் 11 ஆம்

மேலும்...
வேட்டை ஆரம்பம்:  மஹிந்தவை சூழும் அபாய மேகம்

வேட்டை ஆரம்பம்: மஹிந்தவை சூழும் அபாய மேகம் 0

🕔1.Feb 2016

Defusing momentum என்றொரு தந்திரம் உண்டு. வன்முறைகள் வெடிக்க கூடும் அல்லது எதிர் வினைகள் பலமாயிருக்கும் என்று அஞ்சும் சந்தர்ப்பங்களின் கையாளப்படும் ஒரு யுக்தியே இதுவாகும். முதலில், ஆரம்ப கட்ட நகர்வுகள் சிலதை பரீட்சார்த்தம் போல செய்து பார்ப்பார்கள். sense the pulse என்ற signal ஒழுங்காக கிடைக்குமிடத்து operation ஆரம்பிக்கும். அந்தத் தந்திரத்தினைத்தான் அரசு தற்போது

மேலும்...
புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தன் மீதான சிவப்புப் பிடியாணை ரத்து

புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தன் மீதான சிவப்புப் பிடியாணை ரத்து 0

🕔1.Feb 2016

விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும், அந்த அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தவருமான எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு பிடியாணை மற்றும் பிடியாணை ஆகியவ்றறினை கொழும்பு விசேட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.புலிகளுக்கான நிதி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் கீழ், சிவப்பு பிடியாணை மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த எமில் காந்தனின் வழக்கு இன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்