சிறுநீரக வர்த்தகத்தில் 05 தனியார் மருத்துவமனைகள் தொடர்பு; விசாரணைக்குழு அறிக்கை

சிறுநீரக வர்த்தகத்தில் 05 தனியார் மருத்துவமனைகள் தொடர்பு; விசாரணைக்குழு அறிக்கை 0

🕔6.Feb 2016

சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வர்த்தகத்தில், இலங்கையிலுள்ள 05 தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டதாக, தெரியவருகிறது. இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஐவர் அடங்கிய குழுவினர் இவ்விடயத்தினைக் கண்டறிந்துள்ளனர். மேலும், இதில் இலங்கை மருத்துவர்கள் சிலரும் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேற்படி ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கையளிக்கப்பட்டது.

மேலும்...
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியமை, தேசிய ஒற்றுமைக்கு குந்தகமானது; உதய கம்மன்பில

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியமை, தேசிய ஒற்றுமைக்கு குந்தகமானது; உதய கம்மன்பில 0

🕔5.Feb 2016

தமிழ் மொழியில் தேசியகீதம் பாடப்பட்டமையானது தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியாகும் என்று, பிவிமுறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலங்கையின் 68ஆவது சுதந்திரதின தேசிய நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டியே அவர் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; “தாய் நாட்டை பிரித்துக்

மேலும்...
தென் மாகாண முதலமைச்சருக்கு முன் பிணை

தென் மாகாண முதலமைச்சருக்கு முன் பிணை 0

🕔5.Feb 2016

தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வாவை, முன் பிணையில் விடுவிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாண முதலமைச்சர் இன்று நீதிமன்றில் ஆஜரானார். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமை காரணமாக, தென் மாகாண முதலமைச்சருக்கு எதிராக நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பித்திருந்தார். கடந்த ஜனாதிபதி

மேலும்...
பாடகர் சோனு நிகமை விமான ஒலிபெருக்கியில் பாட அனுமதித்த ஊழியர்கள் பணி நீக்கம்

பாடகர் சோனு நிகமை விமான ஒலிபெருக்கியில் பாட அனுமதித்த ஊழியர்கள் பணி நீக்கம் 0

🕔5.Feb 2016

விமானத்துக்குள் அறிவிப்பு வெளியிடும் தகவல் மையம் மூலமாக பிரபல இந்திய பாடகர் சோனு நிகமை பாட வைத்தமை தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான பணிப்பெண்கள் உள்ளடங்கலாக 05 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.இந்தியாவின் ஜோத்பூரில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் பிரபல பாடகர் சோனு நிகம் பயணம் கடந்த மாதம் 04

மேலும்...
சிசிலி கொத்தலாவலவுக்கு விளக்கமறியல்

சிசிலி கொத்தலாவலவுக்கு விளக்கமறியல் 0

🕔5.Feb 2016

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.துபாயிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையை வந்தடைந்தபோது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சிசிலி கொத்தலாவல கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், சுகயீனம் காரணமாக அவர், ரகசிய பொலிஸாரின் பாதுகாப்பில், கொள்ளுபிட்டியிலுள்ள

மேலும்...
இளவரசர் ஹுஸைன் நாளை வருகிறார்

இளவரசர் ஹுஸைன் நாளை வருகிறார் 0

🕔5.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராஅத் அல் ஹுஸைன் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, நாளை சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின்போது இளவரசர்  ஹுசைன் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார். மனித உரிமை ஆணையாளர்

மேலும்...
யோசித்தவுக்கு எதிரான ஆதாரங்கள்: 5000 மின்னஞ்சல்கள், ஏராளமான ஆவணங்கள் சிக்கின

யோசித்தவுக்கு எதிரான ஆதாரங்கள்: 5000 மின்னஞ்சல்கள், ஏராளமான ஆவணங்கள் சிக்கின 0

🕔4.Feb 2016

யோஷித்த ராஜபக்ஷ, சி.எஸ்.என். நிறுவனத்தின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தும் பல  ஆவணங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினர் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவராக யோசித செயற்பட்டு பரிமாறிக்கொண்ட 5000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களும், சில குறுந்தடுகளும், தலைவர் எனும் றப்பர் முத்திரை, யோசித்தவின் கையெழுத்துடன் கூடிய றப்பர் முத்திரை

மேலும்...
துபாயிலிருந்து வந்திறங்கிய, சிசிலி கொத்தலாவல கைது

துபாயிலிருந்து வந்திறங்கிய, சிசிலி கொத்தலாவல கைது 0

🕔4.Feb 2016

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலயின் மனைவி சிசிலி கொத்தலாவல இன்று வியாழக்கிழமை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோதே இவர் கைதாகினார். 2009 ஆம் ஆண்டு இவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். எனினும், சிசிலி

மேலும்...
படையினரின் கௌரவம் பாதிக்கப்படாத வகையிலேயே, மனித உரிமைகள் ஆணையத்தின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி

படையினரின் கௌரவம் பாதிக்கப்படாத வகையிலேயே, மனித உரிமைகள் ஆணையத்தின் யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்: ஜனாதிபதி 0

🕔4.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் மூலமாக வழங்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் போது, எமது அரசு, மக்கள் மற்றும்முப்படை வீரர்களின் கௌரவம் போன்றவை எந்த விதத்திலும் பாதிக்காத வகையிலேயே தாம் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சுதந்திர தின தேசிய நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி

மேலும்...
சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம்

சுதந்திர தின நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் 0

🕔4.Feb 2016

சுதத்திர தின தேசிய நிகழ்வில் சற்று முன்பாக தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சில தரப்புக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுவரும் நிலையிலேயே, காலி முகத்திடலில் நடைபெற்றுவரும் சுதந்திர தின தேசிய நிகழ்வில், தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டால், ஜனாதிபதிக்கெதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரும் வகையிலான

மேலும்...
‘அசத்தப் போவது யாரு’ புகழ் மதுரை முத்துவின் மனைவி, வாகன விபத்தில் பலி

‘அசத்தப் போவது யாரு’ புகழ் மதுரை முத்துவின் மனைவி, வாகன விபத்தில் பலி 0

🕔4.Feb 2016

தென்னிந்திய தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் மனைவி இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானார். இவர் பயணித்த கார் மரமொன்நில் மோதிக் கொண்டமையினால் ஏற்பட்ட விபத்திலேயே இவர் மரணமானார். இதன்போது, கார் சாரதி கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் சிசிக்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் (வயது 32) இன்று காலை,

மேலும்...
மூங்கில் தோப்புக்கு தீ; போக்குவரத்து பாதிப்பு

மூங்கில் தோப்புக்கு தீ; போக்குவரத்து பாதிப்பு 0

🕔4.Feb 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் வீதியின் ஓரத்தில் அமைந்துள்ள மூங்கில் தோப்புக்கு இன்று வியாழக்கிழமை காலை இனந்தெரியாத நபர்கள் தீ வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக, அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு

மேலும்...
புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

புதிய அரசியலமைப்பை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம் 0

🕔4.Feb 2016

நல்லாட்சியின் கீழ் ஜனநாயக மரபுகளுக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சியின் பயனாக, புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும், இந்த சுதந்திர தினத்தின் போது இதனையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள

மேலும்...
அபிப்பிராயம் கோரல்: உத்தேச அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையோரின் கரிசனைகள்

அபிப்பிராயம் கோரல்: உத்தேச அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையோரின் கரிசனைகள் 0

🕔4.Feb 2016

இலங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளே இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு வழிவிட்டது. அத்தகைய சந்தர்ப்பங்கள் மீண்டும் உருவாகுவதனைத் தவிர்த்து, நாட்டில் நீண்டகால அமைதியினை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையோர் குறித்த கரிசனைகள் உள்ளீர்க்கப்பட வேண்டும். இந்நிலையில், உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய சிறுபான்மையோர் குறித்த கரிசனைகளை வெளிக்கொண்டு வருவதும், அவை தொடர்பான யோசனைகளை தொகைப்படுத்தி

மேலும்...
அரபி மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாட வேண்டுமென்று கேட்பார்கள்; மஹிந்த

அரபி மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாட வேண்டுமென்று கேட்பார்கள்; மஹிந்த 0

🕔3.Feb 2016

அரபி மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தினைப் பாட வேண்டும் என்று எதிர்காலத்தில் கேட்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காகவே, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில், ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று செவ்வாய்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்