பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; நான்காவது மாதமும் நீள்கிறது சிறை வாழ்க்கை

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; நான்காவது மாதமும் நீள்கிறது சிறை வாழ்க்கை 0

🕔27.Jan 2016

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதக்கிழமை உத்தரவிட்டது. அந்தவகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை, பிள்ளையான் விளக்க மறியிலில் வைக்கப்படவுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில்,

மேலும்...
அக்கரைப்பற்றில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் படுகொலை; காட்டிக் கொடுத்தது கைத்தொலைபேசி

அக்கரைப்பற்றில் வைத்து ஊடகவியலாளர் பிரகீத் படுகொலை; காட்டிக் கொடுத்தது கைத்தொலைபேசி 0

🕔27.Jan 2016

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் நம்பப்படுகிறது.பிரகீத் எக்னலி கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்கும் ராணுவ அதிகாரியின் கைத்தொலைபேசி சமிக்ஞையினை வைத்து இந்த விடயம் கண்டயறியப்பட்டுள்ளது.பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இது குறித்து முக்கிய தகவல்களை

மேலும்...
பெண்ணின் வயிற்றிலிருந்து 08 கிலோ கல்; அறுவை சிகிச்சை மூலம் மீட்பு (படங்கள் இணைப்பு)

பெண்ணின் வயிற்றிலிருந்து 08 கிலோ கல்; அறுவை சிகிச்சை மூலம் மீட்பு (படங்கள் இணைப்பு) 0

🕔26.Jan 2016

– க. கிஷாந்தன் – பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து சுமார் 08 கிலோகிராம் எடையுடைய கல் ஒன்று, அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்கிழமை சுமார் 04 மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போதே, இந்தக் கல் மீட்கப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்த அறுவை

மேலும்...
சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம்

சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம் 0

🕔26.Jan 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் சுற்றுவேலி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த சிறுவர் பூங்காவின் உபகரணங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுனாமி அனர்த்தத்தினை அடுத்து,  இலங்கைக்கு வருகைதந்த தன்னார்வ

மேலும்...
மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான்

மறியலில் இருந்து மாகாண சபைக்கு, வந்தார் பிள்ளையான் 0

🕔26.Jan 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன், இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்திரகாந்தன், திருகோணமலை மாகாண சபை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி, மாகாண சபை அமர்வில் சந்திரகாந்தன் கலந்துகொண்டார். இந்த நிலையில், நாளைய தினம் வரை

மேலும்...
ஞானசாரர் விளக்க மறியலில்

ஞானசாரர் விளக்க மறியலில் 0

🕔26.Jan 2016

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று செவ்வாய்கிழமை காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

மேலும்...
மெல்லக் கிளம்பும் இனவாதம்

மெல்லக் கிளம்பும் இனவாதம் 0

🕔26.Jan 2016

கட்டுரையாளர் ரஹுமத் மன்சூர் – முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் புதல்வராவார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளராகவும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது பல்லினங்கள் வாழுகின்ற நமது நாட்டில், சிறுபான்மை மக்களை அடக்கி ஆள்வதற்கு தந்திரமாக முயன்ற சக்திகளின் செயற்பாடுகள்தான், 06 தசாப்த காலம் அசாதாரண சூழல் நிலவுவதற்கு வழிவகுத்தது.

மேலும்...
‘சிங்க லே’ இனவாதிகள் மீண்டுமொரு யுத்தத்துக்கான எதிரிகளைத் தேடுகின்றனர்: ஹக்கீம்

‘சிங்க லே’ இனவாதிகள் மீண்டுமொரு யுத்தத்துக்கான எதிரிகளைத் தேடுகின்றனர்: ஹக்கீம் 0

🕔25.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் – ‘சிங்க லே’ என்கிற கோசத்தினை கையிலெடுத்துள்ள பேரினவாதிகள், மீண்டுமொரு யுத்த பூமியை உருவாக்குவதற்கான எதிரிகளைத் தேடும் படலத்தை ஆரம்பித்துள்ளார்கள் என்று நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கவிஞர் எஸ். ஜனூஸ் எழுதிய ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா, நேற்று

மேலும்...
திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ)

திடீர் என விழுந்த கம்பம்; அதிர்ஷடவசமாகத் தப்பினார் ரொனால்டினோ (வீடியோ) 0

🕔25.Jan 2016

திடீரென விழுந்த வீதிச் சமிக்ஞை கம்பத்திலிருந்து, உலகின் தலைசிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ரொனால்டினோ அதிஸ்டவசமாகத் தப்பித்துக் கொண்டார். இந்தியாவின் கேளர மாநிலத்துக்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரொனால்டினோ, இன்று திங்கட்கிமை மாலை பாடசாலையொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், அவருடைய காரில் வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது,  ரொனாட்டினோவின்

மேலும்...
நடிகர் ரஜினிக்கு இந்தியாவின் உயர் விருது

நடிகர் ரஜினிக்கு இந்தியாவின் உயர் விருது 0

🕔25.Jan 2016

தென்னிந்த நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியாவின் பத்ம விபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.இந்தியாவின் உயர் விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை இந்த வருடம் பெறுவோரின் பெயர்களை இந்திய மத்திய அரசாங்கம் இன்று திங்கட்கிழமை மாலை அறிவித்தது.இதன்போதே, நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.“எனக்கு வழங்கப்பட்டிருக்கும்

மேலும்...
சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை

சிங்களப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி, உதுமாலெப்பை பிரேரணை 0

🕔25.Jan 2016

– றியாஸ் ஆதம் – கிழக்கு மாகாண தமிழ் மொழிப்பாடசாலைகளில் சிங்கள பாடம் கற்பிப்பதற்கான தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரும் கோரும் தனிநபர் பிரேரனையை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை  நாளை செவ்வாய்கிழமை சமர்ப்பிக்கவுள்ளார். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழிப்பாடசாலைகளில் 02வது மொழியான சிங்களப் பாடத்தினை கற்றுக் கொள்வதற்காக, சிங்கள நூல்கள் வருடா

மேலும்...
ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

ஞானசாரவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு 0

🕔25.Jan 2016

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு வழங்க்பட்டது. ஊடகவியலாளர் பிரகீத்தின் எக்னலிகொட மனைவி சந்தியாவுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் நீதிமன்றத்தை

மேலும்...
இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம்

இன­வா­தத்தின் மூலம் ஆட்­சியைக் கைப்­பற்றிக் கொள்­ள நினைத்தால் அது தவ­றாகும்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔25.Jan 2016

– ஏ.ஆர்.ஏ. பரீல் –  நாட்டு மக்­க­ளி­டையே சில குழுக்கள் அச்ச நிலையை உருவாக்கி அர­சியல் அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்­றன. ‘சிங்ஹ லே’ என்ற ஸ்டிக்கர் விவ­கா­ரத்தை இவ்­வாறே பார்க்க வேண்டியுள்­ளது. ஆனால் அவ்­வா­றான முயற்­சி­க­ளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இட­ம­ளிக்­காது என நகர திட்­ட­மிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர்

மேலும்...
நாமல் – ஜனாதிபதி ரகசிய சந்திப்பு; பேசிய விடயங்கள் அம்பலமாயின

நாமல் – ஜனாதிபதி ரகசிய சந்திப்பு; பேசிய விடயங்கள் அம்பலமாயின 0

🕔25.Jan 2016

தனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யும் வகையிலான விசாரணைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில், ரகசிய சந்திப்பொன்று கடந்த வாரம் இடம் பெற்றபோது, இந்த முறையீட்டினை நாமல் தெரிவித்தார் என, ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ஷ புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள்

மேலும்...
ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம்

ஊர்வசியின் சகோதரி, நடிகை கல்பனா திடீர் மரணம் 0

🕔25.Jan 2016

நடிகை ஊர்வசியின் அக்காவும்,  நடிகையுமான கல்பனா இன்று திங்கட்கிழமை ஹைதராபாத்தில் திடீர் மரணமானார். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவருடைய சகோதரிகளான ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோரும் திரைப்பட நடிகைகளாவர். பாக்யராஜ் நடித்த ‘சின்ன வீடு’ படத்தில் கல்பனா முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்