சொற்களின் போர்

சொற்களின் போர் 0

🕔5.Jan 2016

‘விவாதம் என்பது குரோதத்தினை வளர்த்து விடும்’ என்பார்கள். இன்னொருபுறம், ‘விவாதிக்கும் போதுதான் தெளிவு பிறக்கும்’ என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் நேர், எதிர் விளைவுகள் இருக்கவே செய்கின்றன. விவாதம் புரிவதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை நினைத்து ஒதுங்கிப் போகின்றவர்களும் உள்ளனர். மறுபக்கம், ‘கூதலுக்குப் பயந்து குளிக்காமல் இருந்து விட முடியாது’ என்று சொல்லி, களத்தில் குதிப்போரும்

மேலும்...
தாஜுதீன் கொலை விவகாரம்; கொழும்பு பல்கலைக்கழகம் கைவிரிப்பு

தாஜுதீன் கொலை விவகாரம்; கொழும்பு பல்கலைக்கழகம் கைவிரிப்பு 0

🕔5.Jan 2016

தாஜுதீன் கொலை விவகாரத்தில், அவர் கொல்லப்படுவதற்கு முன்னர், அவரைப் பின் தொடர்ந்த வாகனத்தையோ அல்லது நபர்களையோ சி.சி.டி.வி காணொளி மூலம் இனங்காண முடியாதுள்ளதாக  கொழும்பு பல்கலைக்கழகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. தாஜுதீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட சி.சி.டி.வி காணொளிகள், மேலதிக பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த காணொளியில் இருந்து தாஜுதீனின் வாகனத்தினையோ அல்லது அதில் இருந்த நபர்களையோ இனங்காண முடியாதுள்ளதாக

மேலும்...
மரண தண்டனையை ரத்துச் செய்க; இலங்கையிடம் கோரிக்கை

மரண தண்டனையை ரத்துச் செய்க; இலங்கையிடம் கோரிக்கை 0

🕔4.Jan 2016

இலங்கையில் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் மேற்படி கோரிக்கையடங்கிய கடிதத்தினை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது.மனித உரிமையின் அடிப்படையிலும், மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர்

மேலும்...
உயர் தரப் பரீட்சை பெறுபேறு; கல்முனை ஸாஹிரா மாணவர்கள், மூன்று பிரிவுகளில் மாவட்டத்தில் முதலிடம்

உயர் தரப் பரீட்சை பெறுபேறு; கல்முனை ஸாஹிரா மாணவர்கள், மூன்று பிரிவுகளில் மாவட்டத்தில் முதலிடம் 0

🕔4.Jan 2016

– எம்.வை. அமீர் –கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் மூவர், க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் படி –  மூன்று பிரிவுகளில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர்.கணிதபிரிவில் என்.எம். சாதிர் மூன்று பாடங்களிலும் அதி திறமைச்சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதல்நிலை மாணவனாக பொறியியல் துறைக்குத் தெரிவாகியுள்ளார். புதிதாக அரசாங்கத்தனால் அறிமுகப்படுத்தப்பட்ட

மேலும்...
‘சிங்க லே’ கொடிக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது; பொது பல சேனா

‘சிங்க லே’ கொடிக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது; பொது பல சேனா 0

🕔4.Jan 2016

‘சிங்க லே’ (சிங்க இரத்தம்) என தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்களுடன் தமது அமைப்புக்கு எதுவித தொடர்பும் இல்லை என்று, பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.ஆயினும், சிங்க லே (சிங்க இரத்தம்) குறித்து தமது அமைப்பு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற மாநாட்டில் பேசியதாகவும், அதுவரை இது பற்றி

மேலும்...
மஹிந்தவின் நண்பர், ‘பீகொக்’ உரிமையாளர்; யார் இந்த லியனகே?

மஹிந்தவின் நண்பர், ‘பீகொக்’ உரிமையாளர்; யார் இந்த லியனகே? 0

🕔2.Jan 2016

– மப்றூக் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது 75 கோடி ரூபாய் பெறுமதியான ‘பீகொக்’ எனும் பெயர் கொண்ட வீட்டை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஏ.எஸ்.பி. லியனகே என்கிற பிரபல வர்த்தகர் முன்வந்தமை பற்றி பலரும் அறிவர். ஆயினும், அந்த நபர் அறிவித்தமை போல் – குறித்த வீட்டினை மஹிந்தவுக்கு வழங்கவில்லை. மஹிந்தவுக்கு மேற்படி வீட்டினை வழங்க

மேலும்...
நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை, அமைச்சர் ஹக்கீம் பொலனறுவையில் திறந்து வைத்தார்

நீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை, அமைச்சர் ஹக்கீம் பொலனறுவையில் திறந்து வைத்தார் 0

🕔2.Jan 2016

பொலன்னறுவை, அநுராதபுரம் உட்பட நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிறுநீரக நோய் பரவி வருகின்மையினால், பல்லாயிரக்கணக்கான மக்கள பாதிக்கப்பட்டுள்ளார்கள் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். பொலன்னறுவை ஹிங்குராகொட றோட்டுவாவ – ஆலோஹராம விஹாரை வளாகத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நிர்மாணிக்கப்பட்ட

மேலும்...
மஹிந்தவுக்கு வீடு கொடுக்க முன்வந்தவர், விசாரணைகளுக்காக அழைப்பு

மஹிந்தவுக்கு வீடு கொடுக்க முன்வந்தவர், விசாரணைகளுக்காக அழைப்பு 0

🕔2.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது 75 கோடி ரூபாய் பெறுமதியான மாளிகையினை அன்பளிப்பாக வழங்க முன்வந்த பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி. லியனகே, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தமையினை அடுத்து, அவர் அலரிமாளிகையை விட்டும் வெளியேறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி லியனகே 75 கோடி ரூபாய் மதிப்பிலான

மேலும்...
ஆடைகளின்றி ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்; ஞானசார தேரர்

ஆடைகளின்றி ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்; ஞானசார தேரர் 0

🕔2.Jan 2016

“ஆடைகளின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்” என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து நாங்கள்

மேலும்...
ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

ஒளிந்து விளையாடும் காவி அரசியல் 0

🕔1.Jan 2016

“நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை” மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. ‘பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்’ என்பது, அந்தக் குறளின் பொருளாகும். ‘குர்ஆனைத் தடைசெய்ய வேண்டும்’ என்று சில நாட்களுக்கு முன்னர், பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். குர்ஆனை தடைசெய்வதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை

மேலும்...
நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் புது வருடத்தில் நிறைவு செய்யப்படும்; அமைச்சர் ஹக்கீம்

நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் புது வருடத்தில் நிறைவு செய்யப்படும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔1.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் – முன்னர் நான் பொறுப்பேற்ற அமைச்சுக்களில் சேவை புரிந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் திருப்திகரமான சேவை மனப்பாங்கொன்றை பெற்றுள்ளேன். துறைமுக அமைச்சை பொறுப்பேற்ற போது, அந்த அமைச்சின் கீழுள்ள நிறுவனத்தில் 08 பில்லியன் ரூபாவினை லாபமாக வைத்து விட்டு வெளியேறினேன். அதுபோல் எதிர்வரும் காலத்தில்

மேலும்...
ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே தொழில் இடர்களை எதிர்கொள்ள முடியும்; பிராந்திய முகாமையாளர் கரீம்

ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே தொழில் இடர்களை எதிர்கொள்ள முடியும்; பிராந்திய முகாமையாளர் கரீம் 0

🕔1.Jan 2016

– மப்றூக் – ஒற்றுமையான செயற்பாடுகள் மூலமே ஊழல், மோசடி மற்றும் தொழில் ரீதியான இடர்கள் போன்றவற்றினை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய முகாமையாளர் ஜே. நஸ்ருல் கரீம் தெரிவித்தார். புது வருடத்தை முன்னிட்டு, தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தில்

மேலும்...
சிகரட் விலைகள் அதிகரிப்பு

சிகரட் விலைகள் அதிகரிப்பு 0

🕔1.Jan 2016

சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிலோன் டொபாக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க, பிறிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 22 ரூபாவாகும். கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 35 ரூபாவாகும். கெப்டன்

மேலும்...
பொலித்தின் தடை இன்று முதல் அமுல்

பொலித்தின் தடை இன்று முதல் அமுல் 0

🕔1.Jan 2016

பொலித்தின் தொடர்பான தடை இன்று ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. அந்த வகையில், மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கிணங்க, மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின் வகையினை உற்பத்தி செய்வது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்