வரலாற்றில் அதிகமானோர் எழுதும் பரீட்சை, மழையுடன் துவங்கியது 0
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகிறது. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்றுகின்றனர். அந்தவகையில், 06 லட்சத்து 64 ஆயிரத்து 715 பேருக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பொருட்டு அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுள் 04 லட்சத்து 3,444 பேர் பாடசாலைகளிலிருந்து விண்ணப்பித்தவர்களாவர். இதேவேளை, நாடாளாவிய ரீதியில் 4,670 பரீட்சை நிலையங்களில்