செனட்டர் மசூர் மௌலானா காலமானார்

செனட்டர் மசூர் மௌலானா காலமானார் 0

🕔4.Dec 2015

– முன்ஸிப் –முன்னாள் செனட்டரும், கல்முனை மாநாகசபையின் முன்னாள் மேயரும், மூத்த அரசியல்வாதியுமான மசூர் மௌலானா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 02 மணியளவில் கொழும்பில் காலமானார்.அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் மரணிக்கும் போது 83 வயதாகும்.மசூர் மௌலான ஆங்கில ஆசியராகவும் கடமையாற்றியிருந்தார்.தேசிய அரசியலுக்குள் மருதமுனை உள்ளீர்க்கப்பட்ட வரலாறு மசூர் மௌலானாவுடன் தொடங்குவதாக,

மேலும்...
வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு, நாளை முடிவுக்கு வருகிறது

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு, நாளை முடிவுக்கு வருகிறது 0

🕔3.Dec 2015

அரசாங்க வைத்தியர்கள் இன்று புதன்கிழமை ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை, நாளை 08 மணியுடன் நிறைவுக்கு வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளுக்கு தீர்வையற்ற  வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வரவு செலவு திட்டத்தில் ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலையில், மேற்படி அனுமதிப் பத்திரத்தினை

மேலும்...
மஹிந்த: திருமண நிகழ்வுக்கு சென்றதால்தான், நாடாளுமன்றுக்கு வரவில்லையாம்

மஹிந்த: திருமண நிகழ்வுக்கு சென்றதால்தான், நாடாளுமன்றுக்கு வரவில்லையாம் 0

🕔3.Dec 2015

திருமண நிகழ்வுகளுக்குச் சென்றமையினாலேயே, முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று, அவரின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று பதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றவேளை, மஹிந்த ராஜபக்ஷ சபைக்குச் சமூகமளிக்கவில்லை.இந்த நிலையில், வரவுசெலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்புக்காக

மேலும்...
விசம் அருந்திய மாணவிகள் வைத்தியசாலையில்

விசம் அருந்திய மாணவிகள் வைத்தியசாலையில் 0

🕔3.Dec 2015

– க. கிஷாந்தன் – பாடசாலைக்கு வரும் வழியில் விசம் அருந்திய – இறம்பொடை இந்து கல்லூரியில் கல்விப் பயிலும் மூன்று மாணவிகள், ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இறம்பொடை கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு விசமருந்திய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு

மேலும்...
மஹிந்தவை தேடிய, ஐ.தே.க. எம்பி; நாடாளுமன்றில் சுவாரசியம்

மஹிந்தவை தேடிய, ஐ.தே.க. எம்பி; நாடாளுமன்றில் சுவாரசியம் 0

🕔3.Dec 2015

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று நாடாளுமன்றத்தில் தேடிய விடயம் சுவாரசியத்துக்குள்ளானது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே? ஏன் அவர் வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின்

மேலும்...
கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு

கல்முனை பிராந்தியத்தில் மட்டும், 115 வைத்தியர்கள் வேலைப் பகிஷ்கரிப்பு; முதியோர் , குழந்தைகள் கடுமையாகப் பாதிப்பு 0

🕔3.Dec 2015

– முன்ஸிப் – அரசாங்க வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தம் காரணமாக, அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்கள் பெரும் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால பிரிவுக்குட்பட்ட

மேலும்...
தீர்வையற்ற வாகன அனுமதி; இனி இரண்டு தடவை மாத்திரம்தான்: பிரதமர் அறிவிப்பு

தீர்வையற்ற வாகன அனுமதி; இனி இரண்டு தடவை மாத்திரம்தான்: பிரதமர் அறிவிப்பு 0

🕔3.Dec 2015

அரசாங்க அதிகாரிகள் 10 வருடங்களுக்கு ஒரு தடவையே தீர்வையற்ற வாகனக் கொள்வனவுக்கான அனுமதிகளையே பெறமுடியும் என்று,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.அந்தவகையில், அரசாங்க அதிகாரியொருவர் தமது சேவைக் காலத்தில்  அதிகபட்சம் இரண்டு தடவை மாத்திரமே குறித்த வாகனக் கொள்வனவுக்கான அனுமதியைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் தீர்வையற்ற வாகனக் கொள்வனவுக்கான

மேலும்...
வைத்தியர்கள் வேலை நிறுத்தம்; காத்திருந்து, வீடு திரும்பினர் நோயாளிகள்

வைத்தியர்கள் வேலை நிறுத்தம்; காத்திருந்து, வீடு திரும்பினர் நோயாளிகள் 0

🕔3.Dec 2015

– க.கிஷாந்தன் – அரச வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை வெளிநோயாளர் பிரிவு முற்றாக இயங்கவில்லை. இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய

மேலும்...
‘பட்ஜட்’டில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் தீமைகள்; கைத்தொழில் வர்த்தக சம்மேளம் சுட்டிக்காட்டியுள்ளது

‘பட்ஜட்’டில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் தீமைகள்; கைத்தொழில் வர்த்தக சம்மேளம் சுட்டிக்காட்டியுள்ளது 0

🕔3.Dec 2015

– அஷ்ரப் ஏ.சமத் – வீதியில் ஒரு விபத்து நிகழும்போது, அந்த இடத்திலேயே 10ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடும் முறைபற்றி 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், அதை நடைமுறைப்படுத்துவது நீதிமன்றமா அல்லது பொலிஸாரா என்பது பற்றி இது வரை தெளிவுபடுத்தப்படவில்லை என்று, இலங்கை கைத்தொழில் வர்த்தக சம்மேளம் தெரிவித்துள்ளது. 2016 ஆம்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன் 0

🕔2.Dec 2015

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக, பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பின்னணியில் சில தூண்டுதல்கள் உள்ளதாகவும், அவ்வாறான தூண்டுதல்கள், பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும், பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் குற்றம் சாட்டினார். தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஒரு

மேலும்...
பட்ஜட்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

பட்ஜட்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம் 0

🕔2.Dec 2015

வரவு – செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.இதனடிப்படையில் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. இன்றைய வாக்கெடுப்பின் போது 13 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

மேலும்...
எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 0

🕔2.Dec 2015

– க. கிஷாந்தன் –எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலையொன்றுடன் தொடர்புபட்ட இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தார். எல்ஜீன் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ரஜினிகாந்த் (வயது 31), பன்னீர்செல்வம் தியாகராஜா (வயது 29) ஆகிய இருவருக்கு எதிராகவும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

மேலும்...
கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை

கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என்று, ‘பெவிதி ஹன்ட’ என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘எவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச்

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, ‘எவன்ட் கார்ட்’ நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்ட சிலருக்கும் இவ்வாறு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைய, நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய

மேலும்...
அரச வைத்திய அதிகாரிகள் நாளை வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் நாளை வேலை நிறுத்தம் 0

🕔2.Dec 2015

அரச வைத்திய அதிகாரிகள் நாளை வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கான அழைப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் விடுத்துள்ளார்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன், மேலும் சில தொழிற் சங்கத்தினர் நாளை வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகிறது.2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில், அரச

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்