தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு

தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு 0

🕔2.Dec 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள், தமது பீடத்திலுள்ள சில சிறிய குறைபாடுகளை – பெரிய பிரச்சினைகள் போல் கூறிக்கொண்டு, ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அதேவேளை, பொறியியல் பீட மாணவர்கள் எதிர்நோக்குவதாகக் கூறிக் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், அவர்கள் பல்கலைக்கழக

மேலும்...
வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 0

🕔2.Dec 2015

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது.நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, 2016 ஆம் ஆண்டுக்கான வரவு  – செலவுத் திட்டத்தினை, கடந்த 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்பித்தார்.இதற்கிணங்க, கடந்த 21ம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.இந்த

மேலும்...
புன்னகைகள் ஆட்கொல்வதில்லை

புன்னகைகள் ஆட்கொல்வதில்லை 0

🕔1.Dec 2015

எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருடனான உரையாடல் ‘என்னுடைய மனைவிதான் எச்.ஐ.வி.யினால் முதலில் பாதிக்கப்பட்டார். பின்னர்தான், நான் பாதிப்புக்குள்ளானமை பற்றித் தெரிய வந்தது. எனது மனைவி எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவலை வைத்தியர்கள் என்னிடம் கூறியபோது அதிர்ந்து போனேன். என் மனைவி வீட்டுக்குள் இருந்து வாழ்ந்தவர். அவருக்கு அப்படியானதொரு நிலை ஏற்பட்டமையினை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எச்.ஐ.வி.

மேலும்...
கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சர்வதேச மேயர்கள் மாநாடும்; இம்மாதம் 13 இல்

கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சர்வதேச மேயர்கள் மாநாடும்; இம்மாதம் 13 இல் 0

🕔1.Dec 2015

– அஷ்ரப் ஏ. சமத் –கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும். சர்வதேச மேயா்களின் மாநாடும் இம்மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்  நடைபெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.மேற்படி மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை ‘கொழும்பு மேயா் ஹவுஸ்’ இல் நடைபெற்றது. இதில் கலந்து

மேலும்...
வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை

வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை 0

🕔1.Dec 2015

வைத்தியர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரத்துக்குப் பதிலாக, பத்து லட்சம் ரூபாய் கொடுப்பனவினை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதுவரை காலமும் வைத்தியர்களுக்கு தீர்வையற்ற வகையில் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வகையிலான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வந்த போதிலும், தற்போதைய வரவு – செலவுத் திட்டத்தின் மூலம், அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

மேலும்...
125 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சுங்க அதிகாரிகளுக்கு பிணை

125 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சுங்க அதிகாரிகளுக்கு பிணை 0

🕔1.Dec 2015

இலங்கையில் அதிக தொகையான 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாக பெற்றதாக கூறுப்படும் சுங்க அதிகாரிகள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடிய இவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.சந்தேக நபர்கள் மூவரிடத்திலும் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்