மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல்

மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல் 0

🕔22.Aug 2015

– அஹமட் –கிழக்கு மாகாண சபையில் – தான் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மு.காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஜெமீல், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி,

மேலும்...
யாழில் இரு சடலங்கள் கண்டெடுப்பு

யாழில் இரு சடலங்கள் கண்டெடுப்பு 0

🕔22.Aug 2015

– பாறுக் ஷிஹான் –  யாழ்ப்பாணம் கொட்டடி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து, இன்று சனிக்கிழமை இரு சடலங்கள் மீட்கப்பட்டன.கொட்டடி 03ஆம் ஒழுங்கை முத்தம்மாள் வீதியைச் சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையான பூராஜா (வயது 38) என்பவர் யாழ் கொட்டடியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மதுபோதையில் வந்த நிலையில்,

மேலும்...
‘கோடீஸ்வர’ பிச்சைக்காரர்கள்

‘கோடீஸ்வர’ பிச்சைக்காரர்கள் 0

🕔22.Aug 2015

ஆண்டுதோறும் வெளிவரும் உலக பணக்காரர்களின் பட்டியலை பார்த்தே, பெருமூச்சு விடும் நடுத்தர மக்கள் அதிகம். இப்போது அந்த பெருமூச்சை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறார்கள் பிச்சைக்காரர்கள். பிச்சை எடுத்தே சமூகத்தில் பணக்காரர்களாக உயர்ந்த கதைகளை பத்திரிகை ஜோக்ஸ்களிலும், திரைப்படங்களின் வாயிலாகவும் நாம் பார்த்திருக்கிறோம். ஏதோ நகைச்சுவையாக எழுதப்பட்டதில்லை என்பதை சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று பொட்டில் அறைந்தாற்போல் கூறியிருக்கிறது.

மேலும்...
50 அடி பள்ளத்தில், பஸ் வீழ்ந்து விபத்து; 13 பேர் வைத்தியசாலையில்

50 அடி பள்ளத்தில், பஸ் வீழ்ந்து விபத்து; 13 பேர் வைத்தியசாலையில் 0

🕔22.Aug 2015

ஹற்றன் – கொழும்பு பிரதான வீதி, செனன் வூட்லேண்ட் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி – சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து, விபத்துக்கு உள்ளானதில், 13 பேர் காயமடைந்துள்ளனர். ஹொரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே, இன்று காலை மேற்படி பஸ் விபத்துக்குள்ளானது. இதன்போது, பஸ்ஸில் பயணித்த

மேலும்...
மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு

மயில் கட்சிக்குள் வெடித்தது பிளவு; செயலாளரை பதவி நீக்குவதாக றிசாத் பதியுத்தீன் அறிவிப்பு 0

🕔22.Aug 2015

– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் – அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, இதனை அவர் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு ஐ.தே.கட்சியிடமிருந்து கிடைக்கப்பெறும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பரிமையை, தனக்கு வழங்குமாறு, கட்சித் தலைவர்

மேலும்...
ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில்

ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், மாற்று கட்சியினர் மீது தாக்குதல்; 13 பேர் காயம், 06 பேர் வைத்தியசாலையில் 0

🕔22.Aug 2015

முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காத்தான்குடியில் நேற்று மாலை, அவரின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையின் போது, மாற்றுக் கட்சி ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின்போது, 05 மாத கர்ப்பிணி பெண் உட்பட 13 பேர் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக அறியமுடிகிறது. இவர்களில் 06 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் நியமனம் அறிவிக்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் மகிழ்ச்சி ஆரவாரம்

ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப்பட்டியல் நியமனம் அறிவிக்கப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் மகிழ்ச்சி ஆரவாரம் 0

🕔21.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து, ஹிஸ்புல்லாஹ்வின் சொந்த ஊரான காத்தான்குடி பிரதேசத்தில், அவரின் ஆதரவாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள்

மேலும்...
போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு

போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு 0

🕔21.Aug 2015

வடகொரிய நாட்டுப் படைகளை போருக்கான தயார் நிலையில் இருக்குமாறு, அந்த நாட்டு ஜனாதிபதி  கிம் யொங் உண்  உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட மற்றும் தென் கொரி நாடுகளுக்கிடையிலான பீரங்கி தாக்குதல்களை அடுத்து இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, எல்லைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளின் ஊடாக, கம்யூனிஸ எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை, நாளை சனிக்கிழமைக்குள் தென்கொரியா நிறுத்திக் கொள்ள வேண்டுமென, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்...
முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிப்பு

முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரிப்பு 0

🕔21.Aug 2015

– அஹமட் – முன்னைய நாடாளுமன்றத்தை விடவும், தற்போதைய புதிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2010 இல் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில் 18 ஆக காணப்பட்ட முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், தற்போது 21 ஆக அதிகரித்துள்ளது. இருந்தபோதும், 2005 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய நாடாளுமன்றில் காணப்படும் முஸ்லிம் உறுப்பினர்களின்

மேலும்...
ஹிஸ்புல்லா: தோற்று வென்றார்

ஹிஸ்புல்லா: தோற்று வென்றார் 0

🕔21.Aug 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் விவரம் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இதற்கிணங்க ஏ.எச்.எம். பௌசி, கலாநிதி சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித்த விஜயமுனி சொய்சா, எஸ்.பீ.திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா

மேலும்...
‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள்

‘பாய்ந்து விழுந்த’ மஹிந்த, கவனியாமல் சென்ற ரணில்; பிரதமர் பதவியேற்பு நிகழ்வின் சுவாரசிய தருணங்கள் 0

🕔21.Aug 2015

– முஜீப் இப்றாஹிம் – பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு நிகழ்வு, இன்று காலை சுமார் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முன்வரிசையில் அமர்ந்திருந்த பிரபலங்களோடு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் வந்தமர்ந்தார். அவருக்கு அருகே ஹேமா பிரேமதாஸ இருந்தார். ஹேமாவுக்கு அடுத்ததாக சரத் பொன்சேகா அமர்ந்திருந்தார். மஹிந்தவை கண்டதும் பொன்சேக்காவின் முகத்தில் கோபம்

மேலும்...
பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம்

பிரதம மந்திரியாக ரணில் சத்தியப் பிரமாணம் 0

🕔21.Aug 2015

ரணில் விக்கிரமசிங்க – இன்று வெள்ளிக்கிழமை காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ரணில் விக்கிரமசிங்க, இம்முறையுடன் 04 ஆவது தடவையாக பிரதமர் பதவியினை வகிக்கின்றார். ஏற்கனவே  1993, 1994 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் பிரதமராகப் பதியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்

மேலும்...
மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு

மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு 0

🕔21.Aug 2015

ஐ. தே.கட்சி ஊடாக முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் – மிக விரைவில், உரிய பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மு.காங்கிரசின் உயர்பீடத்தினைக் கூட்டி, அதன் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொண்டு, கட்சிக்கான தேசியப்பட்டியல் நியமனம் – உரிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என, கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இந்த

மேலும்...
சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதி, ஐ.தே.முன்னணி அரசில் இணைகிறார்?

சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட அரசியல்வாதி, ஐ.தே.முன்னணி அரசில் இணைகிறார்? 0

🕔20.Aug 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரமிக்க உயர்மட்ட அரசியல்வாதியொருவர், ஐ.தே.முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்த நபர், 01 லட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் எனக் கூறப்படகிறது. மேற்படி நபர், அமையவுள்ள ஐ.தே.முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக

மேலும்...
தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை; ரணில் அறிவிப்பு

தோற்றுப் போனவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை; ரணில் அறிவிப்பு 0

🕔20.Aug 2015

பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த எவருக்கும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என, ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐதே.கட்சிக்கு 13 தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைந்துள்ள நிலையிலேயே, ஐ.தே.க. தலைவர் இந்த அதிரடி முடிவினை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கானவர்களின் பெயர் பட்டியல், நாளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்