தேசிய அரசாங்கம் அமைக்க, சுதந்திரக் கட்சி அங்கீகாரம்

தேசிய அரசாங்கம் அமைக்க, சுதந்திரக் கட்சி அங்கீகாரம் 0

🕔20.Aug 2015

தேசிய அரசாங்மொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தினை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவானது, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அங்கீகாரத்தினைப் பெறும் பொருட்டு, 06 பேரைக் கொண்ட விசேட குழுவொன்றினை, இன்று வியாழக்கிழமை அமைத்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க தலைமையிலான மேற்படி விசேட குழுவில், நிமால் சிறிபால டி சில்வா, சுசில்

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு அரசாங்கம் தடை 0

🕔20.Aug 2015

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக கருத்தரங்குகள், வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றினை நடத்துவதற்கு, இன்று வியாழக்கிழமை முதல், தடைவிதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த மாதம் 23ஆம் திகதி, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தடையுத்தரவினை மீயும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுமாயின்,

மேலும்...
மஸ்தான்: வெற்றிலையில் வென்ற, ஒரே முஸ்லிம்

மஸ்தான்: வெற்றிலையில் வென்ற, ஒரே முஸ்லிம் 0

🕔20.Aug 2015

ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் இம்முறை பொதுத் தேர்தலில், நாடு முழுவதும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களில், வன்னி மாவட்டத்தில் களமிறங்கிய கே.கே. மஸ்தான் என்பவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.ஐ.ம.சு.முன்னணி சார்பில் இம்முறை போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களான, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தோல்வியடைந்த நிலையில், இந்தப் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்திலிருந்து போட்டியிட்ட மஸ்தான் என்பவர்

மேலும்...
மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு

மூன்று முதலமைச்சர்கள் உட்பட, மாகாண சபைகளிலிருந்து நாடாளுமன்றுக்கு 55 பேர் தெரிவு 0

🕔20.Aug 2015

மூன்று மாகாண முதலமைச்சர்கள் மற்றும் 04 மாகாண சபைகளின் எதிர்கட்சித் தலைவர்கள், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் போட்டியிட்டு வெற்றியீட்டிமை காரணமாக, நாட்டிலுள்ள மாகாண சபைகளில். மொத்தம்  55  வெற்றிடங்கள் ஏற்படுட்டுள்ளன.மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன்

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்தவுக்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது; ஆசாத் சாலி

முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்தவுக்கு எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது; ஆசாத் சாலி 0

🕔19.Aug 2015

முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட வேண்டுமென, மத்திய மாகாண சபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆசாத் சாலி வலியுறுத்தினார். அந்தவகையில், மஹிந்த ராஜபக்ஷக்கு தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள் எல்லாவற்றினையும் நீக்கிவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான சலுகைகளை மட்டுமே அரசாங்கம் வழங்க வேண்டுமெனவும் அவர் கூறினார். இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள்

குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள் 0

🕔19.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலில் – குருணாகல் மாவட்டத்தில், சுயேற்சைக் குழு சார்வில் போட்டியிட்ட வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், 91 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். ஆயினும்,  தனது முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்காவே,  குருணாகல் மாவட்டத்தில் –

மேலும்...
ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம்

ஐ.ம.சு.முன்னணியின் ஆசனங்கள் குறைந்தமைக்கு, மஹிந்ததான் காரணம் என்கிறார் ஹக்கீம் 0

🕔19.Aug 2015

ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற ஆசனங்கள் குறைவடைவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கட்சியை நெறிப்படுத்த முன்வந்தமைதான் மூலகாரணம் என்று, தான் கருதுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும்பொழுதே, அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது; “கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, மீண்டும் தெரிவு

மேலும்...
19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’

19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’ 0

🕔19.Aug 2015

– முன்ஸிப் – ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்துக்கான பிரேரணை – நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்துக் கைதூக்கிய ஒரே உறுப்பினர் சரத் வீரசேகர என்பது நினைவுகொள்ளத்தக்கது. இலங்கை கடற்படையில் ரியர் அட்மிரல் பதவி

மேலும்...
எம்.பி.யாக நாடாளுமன்றம் வருவேன் என்கிறார் மஹிந்த

எம்.பி.யாக நாடாளுமன்றம் வருவேன் என்கிறார் மஹிந்த 0

🕔19.Aug 2015

அரசியலில் தொடர்ந்தும் செயற்படப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, தான் – நாடாளுமன்றத்துக்குச் செல்வுள்ளதாகவும் அவர் கூறினார்.தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணைக்கு அமைவாகவே – இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தது. இந்த சவால்களுக்கு

மேலும்...
ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி

ஐந்து வருடங்களில், அதாஉல்லாவின் விருப்பு வாக்கு, 20 ஆயிரத்தால் வீழ்ச்சி 0

🕔19.Aug 2015

  – முன்ஸிப் –அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா 16,771 விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளார். கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், இவர் 36,643 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.ம.சு.முன்னணி வேட்பாளர்களில் இரண்டாவது ஆகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,

மேலும்...
மு.கா. தலைவர் ஹக்கீம் பெரு வெற்றி; ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள்

மு.கா. தலைவர் ஹக்கீம் பெரு வெற்றி; ஒரு லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகள் 0

🕔18.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், ஐ.தே.கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ரஊப் ஹக்கீம், நடந்து முடிந்த தேர்தலில், 01 லட்சத்து 02 ஆயிரத்து 186 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த 2010 ஆண்டு பொதுத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாகப் போட்டியிட்ட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் 54,047 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்

மேலும்...
பதுங்கித் தாக்குதல்

பதுங்கித் தாக்குதல் 0

🕔18.Aug 2015

எதிராளிகள் பலவீனமாக இருக்கும் சந்தர்ப்பத்திலும், எதிராளிகள் பதில் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைந்த இடத்திலும் வைத்து, அவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது யுத்த தந்திரமாகும். இது – அரசியல் சமருக்கும் பொருந்தும்.மிக அண்மையில், ஜனாதிபதி இவ்வாறானதொரு ‘தாக்குதலை’ நடத்திய போது, அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் அசந்து போனார்கள். மைத்திரி என்கிற சாதுவான மனிதரிடமிருந்து இப்படியொரு

மேலும்...
மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி

மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி 0

🕔18.Aug 2015

– முன்ஸிப் –தேசிய காங்கிரசின் தலைவரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா – நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.அம்பாறை மாவட்டத்தில், ஐ.ம.சு.முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்த நிலையில், அந்த ஆசனங்களுக்காக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி மற்றும் கிழக்கு மாகாணசபையின் கல்வியமைச்சர் விமலவீர

மேலும்...
சவாலை எதிர்கொள்வதற்கு, தங்களுடன் கைகோர்க்க வருமாறு ரணில் அழைப்பு

சவாலை எதிர்கொள்வதற்கு, தங்களுடன் கைகோர்க்க வருமாறு ரணில் அழைப்பு 0

🕔18.Aug 2015 மேலும்...
யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு 0

🕔18.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 25,496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 02 லட்சத்து 07 ஆயிரத்து 577 (69.12 வீதம்) வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும்,  ஈ.பி.டி.பி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆயிரத்து 232 (10.07 வீதம்) வாக்குகளைப் பெற்று 01 ஆசத்தினையும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்