றிசாத்தின் வருகையால், வெற்றிலைக் கட்சியி்ன் வெற்றி வாய்ப்பு, அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என்கிறார் அதாஉல்லா 0
– எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதால், ஐ.ம.சு.முன்னணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். சாய்ந்தமருது அக்பர் ஜும்மா