நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை

நாடாளுமன்றில்10 ஆசனங்களை மு.கா. பெறும்: ஹக்கீம் நம்பிக்கை 0

🕔8.Aug 2015

– எம்.ஐ.எம் –  ஐக்கிய தேசிய கட்சி – மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால், இரண்டு ஆசனங்களை பெறுவது உறுதி. தனித்துக் கேட்பதால் ஓர்  ஆசனத்தைக்கூட  வெல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனாலும், இம்மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு. ஓர் ஆசனத்தை  வெல்வது கௌரவமானதாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...
நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அறிவிப்பு

நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அறிவிப்பு 0

🕔8.Aug 2015

– எம்.வை. அமீர் – கட்சி மாறுவதற்காக, தான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக சிலர் கூறிவருகின்றனர். அப்படி, பணத்துக்காக நான் அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மு.காங்கிரசிலிருந்து – அ.இ.ம.காங்கிரஸ் கட்சிக்கு மாறியவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளரும், கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலில் அமைச்சர் றிசாத் அரசியல்; தடுக்க முயன்ற தலைவருடன் சண்டித்தனம்

சாய்ந்தமருது பள்ளிவாசலில் அமைச்சர் றிசாத் அரசியல்; தடுக்க முயன்ற தலைவருடன் சண்டித்தனம் 0

🕔8.Aug 2015

– முன்ஸிப் –அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழுவினர் – சாய்ந்தமருது பள்ளிவாசலுக்குள், நிருவாகத்தினரின் உத்தரவினையும் மீறி நுழைந்து, அரசியல் சந்திப்பொன்றினை நடத்த முயற்சித்தமையினால், அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது.இதேவேளை, பள்ளிவாசலுக்குள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்திய, சாய்ந்தமருது பள்ளிவாசல்  தலைவரை, அமைச்சர் றிசாத் குழுவினர் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு இன்று

மேலும்...
கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன்

கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை, தரமுயர்த்தப் பாடுபடுவேன்; வேட்பாளர் சந்திரநேரு சந்திரகாந்தன் 0

🕔8.Aug 2015

– எம்.வை. அமீர், வி. சுகிர்தகுமார் –கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை, நிரந்தர பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு பாடுபடுவேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாமன்ற உறுப்பினருமான சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.கல்முனை நகர் பகுதியில், தமிழரசுக் கட்சியின் தேர்தல் காரியாலயத்தினை நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் நடைபெற்ற

மேலும்...
தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது 0

🕔7.Aug 2015

தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் , இதுவரை 483 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 05 ஆம் திகதி, தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில், 396 பேர் கைதாகியிருந்தனர். பொலிஸார் மேற்கொண்ட 158 நடவடிக்கைகளின்போது, தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 382 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும்

மேலும்...
கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள்

கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள் 0

🕔7.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு நகரில், அடுத்த 05 ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் வீடுகள் நிரமாணிக்கப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு அவ் வீடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு நகரை அழகுபடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், கடந்த ஆட்சிக் காலத்தில் வீடுகளை இந்தோருக்கும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் – இவ்வாறான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி

மேலும்...
மு.கா. அடக்கி வாசிப்பதை, அதன் பலவீனமாக நினைத்து விடக் கூடாது என்கிறார் ஹசனலி

மு.கா. அடக்கி வாசிப்பதை, அதன் பலவீனமாக நினைத்து விடக் கூடாது என்கிறார் ஹசனலி 0

🕔7.Aug 2015

– முன்ஸிப் –முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகள் மற்றும் பிரகடனங்கள் அனைத்தினையும் மிகவும் வெளிப்படையாக, தேர்தல் விஞ்ஞாபனமொன்றில் கூற முடியாதுள்ளதாகவும், அவ்வாறு செய்யும் போது, அதை பேரினவாதிகள் தூக்கிப் பிடித்து, பெரும் பிரச்சினையாக மாற்றி விடும் அபாயம் உள்ளது எனவும் மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.மேலும், ஐ.தே.முன்னணியானது சிறுபான்மையினர் தொடர்பாக பேசுகின்ற விடயங்களை, பெருந்தேசிய கடும்போக்காளர்கள்

மேலும்...
யாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

யாழ் ஒஸ்மானியாவுக்கு நிரந்தர அதிபரை நியமிக்குமாறு கோரி, கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔7.Aug 2015

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு நிரந்திர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கவனயீர்ப்பு நடவடிக்கையின்போது, ஆசியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஒஸ்மானியா கல்லூரியில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, தற்காலிக அதிபர் ஒருவரே கடமையாற்றி வருகின்றார். இந்த நிலையில், இப் பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு, பல்வேறு

மேலும்...
சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு; பிரதமர் ரணில் அதிதியாகப் பங்கேற்கிறார்

சம்மாந்துறையில் இளைஞர் காங்கிரஸ் மாநாடு; பிரதமர் ரணில் அதிதியாகப் பங்கேற்கிறார் 0

🕔6.Aug 2015

– எம்.வை. அமீர் –‘விழுமியங்களைக் காக்கும் விழுதுகள்’ எனும் தலைப்பில் மு.காங்கிரசின்  இளைஞர் மாநாடொன்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09 ஆம் திகதி) சம்மாந்துறையில் நடைபெறவுள்ளதாக, மு.காங்கிரசின் செயலாளரும், சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.மேற்படி மாநாடு தொடர்பில் தெளிவூட்டும், ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்று வியாழக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.மு.காங்கிரசின் ஒரு பிரிவான – இளைஞர் காங்கிரசின் புதிய

மேலும்...
கிறிஸ்  பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்

கிறிஸ் பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் 0

🕔6.Aug 2015

– எம்.ஐ.எம் – நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை – அவர்களின் ஆண்கள் கம்பு, தடிகளுடன் சென்று, இனவாதிகளிடம் இருந்தும் கிறிஸ் பூதங்களிடம்  இருந்தும் பாதுகாக்கும் நிலைமை இனிமேல் இந்த நாட்டில் ஏற்படாது என்று, அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.கழுத்துறை மாவட்டம் அத்துலுகமவில் நேற்று முன்தினம் செவ்வாக்கிழமை இடம்பெற்ற தேர்தல்

மேலும்...
எதிர்வரும் நாடாளுமன்றில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் 15 ஆக குறையும் அபாயமுள்ளது; ஆசாத் சாலி

எதிர்வரும் நாடாளுமன்றில், முஸ்லிம் பிரதிநிதித்துவம் 15 ஆக குறையும் அபாயமுள்ளது; ஆசாத் சாலி 0

🕔5.Aug 2015

– எம்.வை. அமீர் –  எதிர்வரும் நாடாளுமன்றத்தில் 22 க்கு மேல் இருக்க வேண்டிய முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள், 15 ஆகக் குறைந்து விடக்கூடிய ஆபத்து உள்ளதாக, மேல் மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற அபேட்சகருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.சாய்ந்தமருதில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே,

மேலும்...
நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை

நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை 0

🕔5.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கையை தெற்காசியாவிலேயே சிறந்ததொரு நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக ஐ.தே.கட்சியின் தலைவரும், பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அதை நிறைவேற்றும் பொருட்டு, இம்முறை 130 ஆசனங்களைப் பெறுவதற்கான சந்தர்தப்பத்தினை ஐ.தே.முன்னணிக்கு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, நேற்று செவ்வாய்கிழமை, தெஹிவளை சந்தியில் இடம்பெற்றது.

மேலும்...
சிக்கித் தவிக்கும் ‘மயிலு’

சிக்கித் தவிக்கும் ‘மயிலு’ 0

🕔4.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளன. ஆனால், அதை விடவும் சூடு பிடித்திருக்கும் விடயம், அ.இ.ம.காங்கிரசின் மயில் சின்னத்தில் போட்டியிடும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் என்பவர், பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை தொடர்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை குறித்த விவகாரமாகும். நாடாளுமன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்திலிருந்து அ.இ.ம.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும்

மேலும்...
அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும், பொதுபல சேனாவை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள்

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும், பொதுபல சேனாவை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் 0

🕔3.Aug 2015

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் – பொது பல சேனா அமைப்பினரை, தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என, கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தி, குறிப்பாக முஸ்லிம்களையும் அல்

மேலும்...
அம்பாறை கரையோர பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை; சிறு சேதங்கள், மின்சாரமும் துண்டிப்பு

அம்பாறை கரையோர பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழை; சிறு சேதங்கள், மின்சாரமும் துண்டிப்பு 0

🕔3.Aug 2015

– றியாஸ் ஆதம் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மாலை, பலத்த காற்றுடன் கடும் மழை பெய்தமை காரணமாக, ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இடி, மின்னலுடன் – கடும் மழை பெய்ததோடு, பலமான காற்றும் வீசியது. இதனால், பிரதேசங்களிலுள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. இதன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்