அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும்  வெற்றி

அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட, மூன்று மு.கா. வேட்பாளர்களும் வெற்றி 0

🕔18.Aug 2015

அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட மு.காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் வெற்றியீட்டியுள்ளனனர். அந்தவகையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். ஐ.தே.கட்சி சார்பாக, அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே வெற்றி பெற்றுள்ளார். அம்பாறை மாவட்டத்தில்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 65 வீதம் வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 65 வீதம் வாக்களிப்பு 0

🕔17.Aug 2015

நாடாளுமன்ற தேர்தல்கள் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளன. காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்த நிலையில், அநேகமான மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் மிகவும் மந்த நிலையிலேயே காணப்பட்டன. இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்தத் தேர்தல் தமக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் அமைதியான முறையில் இந்தத் தேர்தல் இடம்பெற்றமையே

மேலும்...
வாக்களிக்க வந்த பிரபலங்கள்…

வாக்களிக்க வந்த பிரபலங்கள்… 0

🕔17.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –நாடாளுமன்றத் தேர்தலில் இன்று திங்கட்கிழமை பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தனியாகவும், தமது குடும்பத்துடனும் வந்து வாக்களித்து விட்டுச் சென்றனர்.அவ்வாறு வாக்குச் சாவடிக்கு வந்த, அரசியல் பிரபலங்களில் சிலர்…  

மேலும்...
ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு

ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு 0

🕔16.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் மற்றும் மத்திய மாகாண  சபை உறுப்பினர்  ஏ.எல்.எம். உவைஸ் ஆகியோரை, கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு – கட்சியின் அரசியல் அதி உயர்பீடம் தீர்மானத்துள்ளது.அத்துடன்,காத்தான்குடி நகர சபையின் முஸ்லிம்

மேலும்...
மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு, வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு 0

🕔16.Aug 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்த நிலையில், மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியில் இயங்கும் மாவட்ட தேர்தல் செயலகத்திலிந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.அத்தோடு வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் உட்பட வாக்களிப்புக்கான ஏற்பாடுகளுடன், வாக்களிப்பு

மேலும்...
தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார் 0

🕔16.Aug 2015

பொதுத் தேர்தல் நடவடிக்கைகளின் போது, அனைத்துத் தரங்களையும் உள்ளடக்கியதாக, சுமார் 63 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகிய இடங்களிலும், ரோந்து நடவடிக்கை மற்றும் கடகம் அடக்குதல் போன்ற பணிகளிலும் மேற்படி பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர்

மேலும்...
மைத்திரியின் அதிரடியினால், மஹிந்த தரப்பினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்: இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

மைத்திரியின் அதிரடியினால், மஹிந்த தரப்பினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்: இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔15.Aug 2015

மைத்திரிபால சிறிசேன அசகாய சூரர் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் எழுதிய கடிதத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த இருவரை செயலிழக்கச் செய்ததன் மூலமும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக –

மேலும்...
தன்னை பதவி நீக்கியதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சுசில்

தன்னை பதவி நீக்கியதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சுசில் 0

🕔14.Aug 2015

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் வெளியாகும் செய்தி, பொய்யானது என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெறவுள்ள வெற்றியை தடுக்க, சிலரின் அழுத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இதுவென, சுசில் பிரேமஜயந்த கூறினார்.

மேலும்...
சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம்

சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர்கள், அதிரடியாக நீக்கம் 0

🕔14.Aug 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் செயலாளர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்படி கட்சி மற்றும் முன்னணியின் தலைவர் எனும் ரீதியில் இந்தஅதிரடித் தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.ம.சு.முன்னணி ஆகியவற்றின் பதில் செயலாளர்களாக துமிந்த திஸாநாயக்க மற்றும் பேராசிரியர்

மேலும்...
10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது

10 கிலோ கஞ்சாவுடன், வல்வெட்டித்துறையில் நபர் கைது 0

🕔14.Aug 2015

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்துவதற்கு முயற்சித்த நபரொருவரை, வல்வெட்டித்துறை பொலிஸார், இன்று வெள்ளிக்கிழமை முன்னிரவு கைது செய்தனர். பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் பேரில், குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது,  10 கிலோ 227 கிராம் எடையுடைய, கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் –

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன 0

🕔14.Aug 2015

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அந்தவகையில், இன்று நள்ளிரவின் பின்னர் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகள், சட்ட விரோதமானவையாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வேட்பாளர்களின் தொகுதிவாரியான அலுவலகங்கள் அனைத்தும் நாளை சனிக்கிழமையுடன் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஒவ்வொரு வேட்பாளரும், தமக்கென ஒரு மாவட்டக் காரியாலயத்தினை செயற்பாட்பாட்டில்

மேலும்...
நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு

நீங்கள் கடுமையான இனவாதத்தைப் பிரதிபலிக்கின்றீர்கள், உங்களுக்கு பிரதமர் பதவியும் கிடையாது; மஹிந்தவுக்கான கடிதத்தில், மைத்திரி தெரிவிப்பு 0

🕔13.Aug 2015

(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இன்று வியாழக்கிழமை மாலை, 05 பக்கங்களைக் கொண்ட, சிங்கள மொழியிலான கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தார் என்பது அறிந்ததே. அந்தக் கடிதத்தின் முழுமையான விபரம்)இரண்டு தசாப்த காலமாக, நான்கு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் நான்கு பொதுத் தேர்தல்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டமைப்புகள் வெற்றியீட்டிருந்தன. எனினும்

மேலும்...
நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு

நஞ்சு போத்தலோடு வந்து, மு.கா.வில் ஆசனம் பெற்றவர், அந்தக் கட்சிக்கே நஞ்சு வைக்கப் பார்க்கிறார்: ரஊப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Aug 2015

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கத் துணிந்த,முஸ்லிம்களின் பாதுகாப்பைக் கேள்விக்கு உட்படுத்திய முன்னைய அராஜக ஆட்சியை – நாம் கவிழ்த்ததன் பின்னர், இந்த நாட்டு முஸ்லிம்கள் பெரும் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்த முற்படுவதன் மூலம், மீண்டும் மஹிந்தவை ஆட்சியில் அமர்த்தி முஸ்லிம்களுக்குத் துரோகம் செய்யப் போகின்றனர்.முஸ்லிம்கள்

மேலும்...
வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி;

வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிரான ‘றிட்’ மனு தள்ளுபடி; 0

🕔13.Aug 2015

– முன்ஸிப் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட றிட் மனுவினை,   இன்று வியாழக்கிழமை – மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஸ்தபா என்பவர், வேட்பாளர் இஸ்மாயிலுக்கு எதிராக

மேலும்...
மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி

மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி 0

🕔13.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் போன்ற திருடர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அருகில் கூட எடுக்க மாட்டார் என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள, ஆஸாத் சாலியின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்