எகிப்திலுள்ள இத்தாலிய தூதரகத்தை இலக்கு வைத்து, கார் குண்டு தாக்குதல்; இருவர் பலி, ஐவர் காயம்

எகிப்திலுள்ள இத்தாலிய தூதரகத்தை இலக்கு வைத்து, கார் குண்டு தாக்குதல்; இருவர் பலி, ஐவர் காயம் 0

🕔11.Jul 2015

எகிப்திய தலைநகரம் கய்ரோவிலுள்ள இத்தாலிய தூதரகத்தினை இலக்கு வைத்து, இன்று சனிக்கிழமை காலை, கார் குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளதுடன், 05 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் எகிப்தில் நடைபெற்ற கார் குண்டுத் தாக்குதலொன்றில், எகிப்திய அரச வழங்கறிஞர்

மேலும்...
எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது

எரிவாயு, அரிசியின் விலை குறைகிறது 0

🕔11.Jul 2015

சமையல் எரிவாயுவின் விலை, 100 ரூபாவால் குறைக்கப்படுமென, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெறும், ஐ.தே.கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் கூறினார். இதற்கிணங்க, இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 12.5 கிலோகிராம் எடையுடைய எரிவாயு போத்தலின் விலை, 100 ரூபாவால் குறையவுள்ளது. மேலும், 01 கிலோகிராம்

மேலும்...
ஐ.தே.க. வருடாந்த மாநாட்டின் காட்சிகள்…

ஐ.தே.க. வருடாந்த மாநாட்டின் காட்சிகள்… 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஜ.தே.கட்சியின் வருடாந்த  மாநாடு – கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது பொரளையில் நடைபெறுகின்றது.இந்த நிலையில், கட்சியின் முக்கியஸ்தர்கள், தமது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து, மாநாடு நடைபெறும் இடத்தினை வந்தடைந்துள்ளனர்.இதேவேளை, பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநாட்டைக் காண திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம்

இறைவன் உங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்; இப்தார் நிகழ்வில் மஹிந்த ஆவேசம் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –எல்.ரீ.ரீ.ஈ. யினர் செய்த கொடுமைகளுக்குத் தீர்வு கண்டு, அவா்களை அழித்து – முஸ்லிம் மக்களுக்கு  நிம்மதியான வாழ்க்கையை, தான் – ஏற்படுத்தித் தந்த போதிலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்கள் தன்னை ஆதரிக்கவில்லை என்று,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தெஹிவளை மேயரும், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக  நாடாளுமன்றத்

மேலும்...
SLMC – NFGG கூட்டு: ஒரு நேரான பார்வை

SLMC – NFGG கூட்டு: ஒரு நேரான பார்வை 0

🕔11.Jul 2015

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பேசுபொருளாக ‘SLMC – NFGG கூட்டு’ என்பது, இன்று பிரதான இடம் பிடித்திருக்கின்றது. இந்த விடயமானது பலராலும் பலவாறு நோக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது. மேற்படி ‘SLMC – NFGG கூட்டு’ விவகாரம் பற்றி முகநூல் நண்பர்களும் சில இணையத்தளங்களும் விமர்சித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது யார் எப்படி விமர்சித்தாலும், யார்

மேலும்...
ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல்

ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க,  அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா  ஆகியோரை உள்ளடக்கிய பலமான அணியொன்று – ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குதிக்கவுள்ளதென,  நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான  ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.சர்வதேச வை.எம்.எம். ஏ.

மேலும்...
இரு மாவட்டங்களில் மரத்திலும், ஏனைய இடங்களில் யானையிலும் மு.கா. போட்டி

இரு மாவட்டங்களில் மரத்திலும், ஏனைய இடங்களில் யானையிலும் மு.கா. போட்டி 0

🕔10.Jul 2015

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இத்தகவலை வெளியிட்டார். அந்தவகையில், அம்பாறை, திருகோணமலை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி மற்றும் கம்பஹா ஆகிய

மேலும்...
சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வுகளில், அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வுகளில், அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு 0

🕔10.Jul 2015

இலங்கை சட்டக்கல்லூரி – முஸ்லிம் மஜ்லிஸின் புதிய நிர்வாக அங்குரார்பண வைபவமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை கல்லூரியின் பிரதான  மண்டபத்தில் நடைபெற்றது. முஸ்லிம் மஜ்லிஸின் பிரதிப் போசகர் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில் – முஸ்லிம் மஜ்லிஸின் முன்னாள் செயலாளரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் மஜ்லிஸின் சிரேஷ்ட பொருளாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான   எம்.யூ. அலி

மேலும்...
பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர்

பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர் 0

🕔10.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடும் பொருட்டு, பெரோசா முசம்மில் – இன்று வெள்ளிக்கிழமை சிறிக்கொத்தவில் வைத்து, வேட்புமனுவில் கையெழுத்திட்டார். இதன்போது – பெரோசாவின் கணவரும், கொழும்பு மாநகர மேயருமான ஏ.ஜே.எம் முசம்மிலும் வருகை தந்திருந்தார். இதேவேளை,  முன்னாள் அமைச்சா் ஜீவன் குமாரதுங்கவின் மகளான, மேல் மாகணசபை உறுப்பினர் –

மேலும்...
ஐ.தே.க.வில் களமிறங்குகிறார் றிசாத்

ஐ.தே.க.வில் களமிறங்குகிறார் றிசாத் 0

🕔10.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஜ.தே.கட்சியியில் இணைந்து வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான, வேட்புமனுவில் – அமைச்சர் றிசாத்  இன்று வெள்ளிக்கிழமை சிறிகொத்தவில் வைத்து கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜ.தே.கட்சியின் வன்னி அமைப்பாளருமான ஹூனைஸ் பாருக் – ஐ.தே.கட்சி சார்பாக

மேலும்...
கடற்படை தளபதிக்கு பதவியுயர்வு

கடற்படை தளபதிக்கு பதவியுயர்வு 0

🕔10.Jul 2015

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். நேற்று 09 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்தப் பதவி உயர்வினை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். அட்மிரல் ஜெயந்த பெரேரா – இலங்கை கடற்படையின் 19 ஆவது தளபதியாக, கடந்த 2014 ஜுலை 01 ஆம் திகதி பதியேற்றார். 1978 ஆம் ஆண்டு, கடற்படையில்

மேலும்...
மோசடிப் பேர்வழிகள் என விமர்சிக்கப்பட்ட பலருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் வாய்ப்பு

மோசடிப் பேர்வழிகள் என விமர்சிக்கப்பட்ட பலருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் வாய்ப்பு 0

🕔10.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் அமைச்சா்களான  ஜோன்ஸ்டன் பெனான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த அபேகுணவர்த்தன மற்றும் மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்கு,  ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.இவா்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டாா்கள் எனவும், இவா்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே,

மேலும்...
106 தேர்தல் வன்முறைகள் பதிவு

106 தேர்தல் வன்முறைகள் பதிவு 0

🕔10.Jul 2015

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை, நாட்டில் 106 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகிய பின்னர், அரச தொழில் நியமனங்கள் வழங்கப்படும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் ‘கபே’ சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட அரச தொழில் நியமனங்கள் தொடர்பில், தமக்கு 67 முறைப்பாடுகள்

மேலும்...
அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு

அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு 0

🕔9.Jul 2015

அரசியல் கட்சிகள் – எதிர்வரும் பொதுத் தேர்தலில், பயன்படுத்தவுள்ள சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்தச் சின்னங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதன்பிரகாரம், 2014 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலானது, இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி

மேலும்...
ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’

ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’ 0

🕔9.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐ.ம.சு.முன்னணியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ – குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, அவரின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இதேவேளை, வேட்பு மனுவில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டமையினை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் ஊடகங்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்