சஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில் 0
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு – கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலக வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. இந்த நிலையில்,