கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு

கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு 0

🕔2.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையினரின் இப்தார் நிகழ்வு வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.சங்கத்தின் தலைவா்  டொக்டா் சனூஸ் காரியப்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,  கல்லுாாியின் பழைய மாணவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஏ.எச்.எம். துலிப் நவாஸ் பிரதான உரை நிகழ்த்தினாா்.இதன்போது,

மேலும்...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி 0

🕔2.Jul 2015

-எம்.சி. அன்சார் – எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட எத்தனை பேர் போட்டியிட்டாலும், அனைத்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் வெற்றியீட்டுவதோடு,  ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்படவார். இதனை எச்சக்திகளினாலும் தடுத்த நிறுத்த முடியாது என –

மேலும்...
பெரிய எண்களுக்கு சிலவேளை பெறுமானம் இருப்பதில்லை!

பெரிய எண்களுக்கு சிலவேளை பெறுமானம் இருப்பதில்லை! 0

🕔1.Jul 2015

முஸ்லிம் அரசியலை முன்னிறுத்திய கருத்துப் பகிர்வு – வழிப்போக்கன் – மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் – தலைவிரித்து, தலைக்குப் பூ வைத்து ஆடிக் கொண்டிருந்த பேரினவாதம், புதிய ஆட்சியில் கொஞ்சம் கால்விலங்கிடப்பட்டுக் கிடக்கிறது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, அதுவும் – முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இதுவொரு ஆறுதலான விடயமாகும். ஆனாலும், இந்த ஆறுதல் நிலையானதுதானா என்கிற அச்சம்,

மேலும்...
வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை

வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவன், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுதலை 0

🕔1.Jul 2015

வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறினை ஏற்படுத்தும் வகையில், வீதியில் கிறிக்கட் விளையாடிய சிறுவனொருவனை, எச்சரித்த பின்னர் – கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே விடுதலை செய்தார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது; வாகனங்களுக்கும், நடைபாதையில் செல்வோருக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில், கொழும்பு – 02, வொக்சல் வீதியில் – கிறிக்கட்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்