இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இரண்டரை தசாப்தங்களுக்குப் பின்னர், யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் மீண்டும் உயர்தர வகுப்புகள் ஆரம்பம் 0

🕔21.Jul 2015

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில்  25 வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தர வகுப்புகள், மீண்டும் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளன.இக் கல்லூரியில், 1990 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்ட உயர்தர வகுப்புகள்,  அதிபர் ரி. மகேந்திர ராசா மற்றும் பிரதி அதிபர் மௌலவி எம்.ஏ. பைசர் மதனி ஆகியோரின் அயராத முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.முதற்கட்டமாக,

மேலும்...
தமிழர் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் வேட்பாளர் கோடீஸ்வரன்

தமிழர் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் வேட்பாளர் கோடீஸ்வரன் 0

🕔21.Jul 2015

– வி. சுகிர்தகுமார் –அற்பசொற்ப ஆசைகளுக்காக கட்சிமாறாமல்,  தமிழ்த்தேசிய கூட்டமைப்பினைப் பலப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து, தமிழ்த் தேசியத்தினைப் பாதுகாப்பேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர், அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.இதேவேளை, தனது முயற்சியாலும், உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் மக்களின் மனங்களைவென்று செயலாற்றுவதுடன், எந்தவொரு தருணத்திலும் தன் மனச்சாட்சிக்கு எதிராக செயற்படப் போவதில்லை என்றும், அவர் கூறினார்.பொதுத்

மேலும்...
சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர்

சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினையானது, ஐ.தே.க. அரசாங்கம் அமைவதை இலகுவாக்கியுள்ளது: மு.கா. தலைவர் 0

🕔19.Jul 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கடந்த வாரத்தில் ஏற்பட்ட உள்ளகப் பிரச்சினையானது, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் – ஐ.தே.கட்சி தலைமையிலான ஆட்சியொன்று, பெரிய சங்கடங்கள் இல்லாமல் அமைவதற்கானதொரு சூழலை உருவாக்கியுள்ளது என, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டம், நோன்புப் பெருநாள் தினத்தன்று சனிக்கிழமை,

மேலும்...
உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்

உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் 0

🕔18.Jul 2015

நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும், உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் – விடுதலை கிடைப்பதற்காகவும் இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என்று, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர், உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதேவேளை, எமது முன்மாதிரிகள் – நற்குணங்கள் என்பவற்றால், மனித சமூகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக விளங்குவோம் எனவும் அவருடைய

மேலும்...
முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லா

முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லா 0

🕔18.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –இலங்கை முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து, முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து, முஸ்லிம் சமூகம் – தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழ் நிலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்று, இப் புனித நோன்புப் பெருநாள் தினத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ‘ஈதுல் பித்ர்’ வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவருடைய வாழ்த்துச்

மேலும்...
சாய்ந்தமருது கடற்கரையில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பெருநாள் தொழுகை

சாய்ந்தமருது கடற்கரையில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பெருநாள் தொழுகை 0

🕔18.Jul 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது ஜாமியுல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில், புனித நோன்புப் பெருநாள் தொழுகை, சாய்ந்தமருது கடற்கரைத் திடலில் இன்று காலை இடம்பெற்றது.மௌலவி ஏ.கலிலுர் ரகுமான் ஸலபி (அபூ ஹனான்), பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கத்தினை நடத்தினார்.இதில், ஆண்கள்,பெண்கள் மற்றும் சிறுவர்கள் என – ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும்...
ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி

ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி 0

🕔18.Jul 2015

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்கு மத்தியில் – ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப்  ஹக்கீம், தனது – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.மேலும், அவ்வாறான ஒற்றுமை, நல்லிணக்கம் ஏற்படுவதற்கு, இந் நன்நாளில் பிரார்த்திப்பதாகவும் அவருடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மு.கா. தலைவர் ரஊப் 

மேலும்...
சமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம்

சமையல் எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட தீயினால், காத்தான்குடியில் வீடு சேதம் 0

🕔17.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –சமயல் எரிவாயு சிலின்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவின் காரணமாக –  தீ பரவியமையினால், காத்தான்குடி 03 ஆம் பிரிவு, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடு, கடுமையாகச் சேதமடைந்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில், குறித்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலின்டரிலிருந்து, வாயு கசிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால், வீட்டின் கூரையும், ஓடும் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு, வீட்டிலிருந்த பொருட்கள்

மேலும்...
சம்மாந்துறையில் போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு ஊர்வலம்

சம்மாந்துறையில் போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு ஊர்வலம் 0

🕔17.Jul 2015

– யூ.எல்.எம். றியாஸ் – தேசிய போதைப் பொருள் தடுப்பு மாதத்தினையொட்டி, சம்மாந்துறையில் இன்று வெள்ளிக்கிழமை, விழிப்பு ஊர்வலமொன்று இடம்பெற்றது. சமூகத்தில் அதி வேகமாக பரவிவரும் போதைப்பொருள் பாவனையை, எமது நாட்டிலிருந்து முற்றாக இல்லாமல் செய்யும் முகமாக, ஜூலை 09 ஆம் திகதி முதல் – ஓகஸ்ட் 08ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தினை, போதைப்பொருள் தடுப்பு

மேலும்...
சிரேஷ்ட விரிவுரையாளர் அபூபக்கர் றமீஸ், கலாநிதி பட்டம் பெற்றார்

சிரேஷ்ட விரிவுரையாளர் அபூபக்கர் றமீஸ், கலாநிதி பட்டம் பெற்றார் 0

🕔17.Jul 2015

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளரான அபூபக்கர் றமீஸ், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் – கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டார்.சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில், கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, இவருக்கான பட்டம் வழங்கப்பட்டது.சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்த இவர், மிஸ்கீன்பாவா அபூபக்கர், உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் புதல்வராவார்.சாய்ந்தமருது அல் ஜலால்

மேலும்...
மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா 0

🕔16.Jul 2015

மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரி மீதான அதிருப்தியினை வெளிப்படுத்தும் வகையிலேயே, இவர்கள் இவ்வாறு தமது பதவிகளை ராஜிநாமாச் செய்வதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நேற்று முன்தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி

காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் உள்ளிட்ட இருவர், வாகன விபத்தில் பலி 0

🕔16.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம்  (52 வயது) இன்று வியாழக்கிழமை காலை, சேருநுவர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானதாக சேருநுவர பொலிஸார் தெதரிவித்தனர். இதன்போது, வாகன சாரதியும் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் இன்று வியாழக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.

மேலும்...
சு.க. மத்திய குழுக் கூட்டத்துக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

சு.க. மத்திய குழுக் கூட்டத்துக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔15.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுக் கூட்டம், அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி  நடைபெறுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி, இன்று புதன்கிழமை நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவினை ஆராய்ந்த நீதிமன்றம், சுதந்திரக் கட்சி

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு 0

🕔15.Jul 2015

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்திலேயே,  கூட்டமைப்பின் – தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார். இன்று புதன்கிழமை மதியம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், ஐ.ம.சு.கூட்டப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பதவியை,

மேலும்...
ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு 0

🕔15.Jul 2015

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருடன் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் என்று சு.கட்சியின் ஊடக இணைப்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார். சு.கட்சியில் அங்கம் வகிக்கும் இவர்கள், கட்சியலிருந்து விலகிச் சென்று, ஐ.தே.கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சு.கட்சி அங்கத்துவத்திலிருந்து இவர்களை இடைநிறுத்தும் தீர்மானம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்