Back to homepage

மேல் மாகாணம்

அரச வைத்திய அதிகாரிகள் நாளை வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் நாளை வேலை நிறுத்தம் 0

🕔2.Dec 2015

அரச வைத்திய அதிகாரிகள் நாளை வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கான அழைப்பினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் விடுத்துள்ளார்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன், மேலும் சில தொழிற் சங்கத்தினர் நாளை வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகிறது.2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில், அரச

மேலும்...
வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

வரவு – செலவுத்திட்டம்; இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 0

🕔2.Dec 2015

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை மாலை நடைபெறவுள்ளது.நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, 2016 ஆம் ஆண்டுக்கான வரவு  – செலவுத் திட்டத்தினை, கடந்த 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்பித்தார்.இதற்கிணங்க, கடந்த 21ம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை ஆரம்பமாகவுள்ளது.இந்த

மேலும்...
கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சர்வதேச மேயர்கள் மாநாடும்; இம்மாதம் 13 இல்

கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சர்வதேச மேயர்கள் மாநாடும்; இம்மாதம் 13 இல் 0

🕔1.Dec 2015

– அஷ்ரப் ஏ. சமத் –கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும். சர்வதேச மேயா்களின் மாநாடும் இம்மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்  நடைபெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.மேற்படி மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை ‘கொழும்பு மேயா் ஹவுஸ்’ இல் நடைபெற்றது. இதில் கலந்து

மேலும்...
வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை

வாகன அனுமதிப் பத்திரத்துக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய்; வைத்தியர்களுக்கு வழங்குமாறு ராஜித கோரிக்கை 0

🕔1.Dec 2015

வைத்தியர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரத்துக்குப் பதிலாக, பத்து லட்சம் ரூபாய் கொடுப்பனவினை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதுவரை காலமும் வைத்தியர்களுக்கு தீர்வையற்ற வகையில் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வகையிலான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வந்த போதிலும், தற்போதைய வரவு – செலவுத் திட்டத்தின் மூலம், அந்த முறைமை நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,

மேலும்...
125 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சுங்க அதிகாரிகளுக்கு பிணை

125 மில்லியன் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சுங்க அதிகாரிகளுக்கு பிணை 0

🕔1.Dec 2015

இலங்கையில் அதிக தொகையான 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாக பெற்றதாக கூறுப்படும் சுங்க அதிகாரிகள் மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிடிய இவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.சந்தேக நபர்கள் மூவரிடத்திலும் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை

மேலும்...
ரவிக்கு எதிராக, மஹிந்த கையொப்பமிடவில்லை; உதய கம்மன்பில

ரவிக்கு எதிராக, மஹிந்த கையொப்பமிடவில்லை; உதய கம்மன்பில 0

🕔30.Nov 2015

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  மஹிந்த ராஜபக்ஷ  கையொப்பமிடவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிவிதுரு ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அந்தக் கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைக் கூறினார்.முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானம்; வாகன விலைகள் குறையவும் சாத்தியம்

வரவு – செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானம்; வாகன விலைகள் குறையவும் சாத்தியம் 0

🕔29.Nov 2015

அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.வரவு – செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பாரிய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதுடன், அரசுக்குள்ளும் இது தொடர்பில் இரு வேறு கருத்துகள் நிலவுவதாகத் தெரியவருகிறது.இதனால் வரவு – செலவுத்திட்டத்தில் சிறு மாற்றங்களை மேற்கொள்ள பிரதமர்

மேலும்...
குண்டு துளைக்காத கார் வேண்டும்; மைத்திரியிடம் மஹிந்த கோரிக்கை

குண்டு துளைக்காத கார் வேண்டும்; மைத்திரியிடம் மஹிந்த கோரிக்கை 0

🕔28.Nov 2015

குண்டு துளைக்காத கார் ஒன்றை தனக்கு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. தொலைபேசியினூடாக ஜனாதிபதியிடம், இந்தக் கோரிக்கையினை மஹிந்த முன்வைத்துள்ளார். விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டு வருவதால், தனக்கு குண்டு துளைக்காத கார் ஒன்று இருக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ கோரியதாக தெரியவருகிறது. தற்போதைய

மேலும்...
வாஸ் தொடர்பில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக, வர்த்தகர் சியாமின் தந்தை தெரிவிப்பு

வாஸ் தொடர்பில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக, வர்த்தகர் சியாமின் தந்தை தெரிவிப்பு 0

🕔28.Nov 2015

தனது மகன் சியாமின் கொலையில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று, தான் தெரிவித்த கருத்தை மீளப்பெறுவதாக சியாமின் தந்தை இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளி இல்லை எனவும், அவர் மேல் முறையீடு செய்தால் இது தொடர்பில்

மேலும்...
வாஸ் குற்றவாளியில்லை, சாட்சி சொல்லவும் தயார்; சியாமின் தந்தை தெரிவிப்பு

வாஸ் குற்றவாளியில்லை, சாட்சி சொல்லவும் தயார்; சியாமின் தந்தை தெரிவிப்பு 0

🕔27.Nov 2015

வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளி இல்லை என, கொலை செய்யப்பட்ட சியாமின் தந்தை தெரிவித்துள்ளதாக ‘ஹிரு’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வாஸ் குணவர்த்தன மேல் முறையீடு செய்தால், தாம் சாட்சி வழங்க தயார் என்று சியாமின் தந்தை தெரிவித்ததாகவும் அந்த இணையத்தளம்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு 0

🕔27.Nov 2015

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் 05 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அவருடைய வருமானங்கள் மற்றும் சொத்து விபரங்களை 2010ம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வழங்க தவறியமைக்கு எதிராகவே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்...
சியாம் கொலை வழக்கு; முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஆறுபேருக்கு மரண தண்டனை

சியாம் கொலை வழக்கு; முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஆறுபேருக்கு மரண தண்டனை 0

🕔27.Nov 2015

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பினை வழங்கியது. குறித்த வழங்கில் குற்றவாளிகளாக வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ரவிந்து குணவர்தன மற்றும் ஏனைய நால்வர்

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி மோல்டா பயணம்

ஜனாதிபதி மைத்திரி மோல்டா பயணம் 0

🕔26.Nov 2015

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோல்டாவுக்கு பயணமானார். பொதுநலவாய நாடுகளில் மாநாடு நாளை 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மோல்டாவில் நடைபெறுகிறது. பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை இம்முறை பொறுப்பேற்றுள்ள இலங்கை ஜனாதிபதியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டில்

மேலும்...
நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கையளிக்கப்படும்; பந்துல

நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று கையளிக்கப்படும்; பந்துல 0

🕔26.Nov 2015

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மாணம் ஒன்றினை எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. பொய்யான தரவுகளை முன்வைத்து 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தினைக் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று வியாழக்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரச தலைவர்,

மேலும்...
நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்காது; நிதியமைச்சு

நீர், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்காது; நிதியமைச்சு 0

🕔25.Nov 2015

நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் வற் வரி அதிகரிக்கப்பட்டமை காரணமாக – நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டது. ஆயினும், இது வரை 11 வீதம் எனும் தனி பெறுமானமாக அறவிடப்பட்ட வற் வரியானது, வரவு -செலவுத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்