Back to homepage

மேல் மாகாணம்

ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம்

ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம் 0

🕔13.Dec 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி பயணமானார்.பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க மற்றம் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட மேலும் சிலர் ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸை ஜனாதிபதி நாளை சந்திக்கவுள்ளதாகவும், நாளை மறுதினம்

மேலும்...
நிலைமைகளைப் புரிந்து கொண்டு, பொதுபலசேனா மாற வேண்டும்; ரஹுமத் மன்சூர்

நிலைமைகளைப் புரிந்து கொண்டு, பொதுபலசேனா மாற வேண்டும்; ரஹுமத் மன்சூர் 0

🕔13.Dec 2015

“சிறிது காலம் வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த பொதுபலசேனாவினர், சர்வதேச நாடுகளில் செயற்பட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினரோடு இலங்கை முஸ்லிம்களை தொடர்புபடுத்தி கருத்துக்களை முன்வைப்பதன் மூலம், மீண்டும் தலையெடுத்து விடலாம் என்றும், நாட்டில் இனவாதத்தினை மீளவும் சூடுபடுத்தலாம் எனவும் நினைத்துக் கொண்டு, சில மட்ட ரகமான முயற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள்” என்று முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதி ஒருங்கிணைப்பாளரும், நீர்

மேலும்...
முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை

முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷ அணியினர் காட்டும் சண்டித்தனத்தை அனுமதிக்க முடியாது; நாடாளுமன்றில் பிரதமர் எச்சரிக்கை 0

🕔12.Dec 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முஸ்லிம்கள் மீது  ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள். இப்போது நாடாளுமன்றத்துக்குள் வைத்து முஸ்லிம்களைத் தாக்குவதற்கு முயற்சிப்பதாகவும், ஆனால், அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.வரவு – செலவுத்திட்டத்தில் ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு, இன்று சனிக்கிழமை பிரதம மந்திரி

மேலும்...
அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல்

அமைச்சர் ஹக்கீம், உயர் மட்ட அதிகாரிகளுடன்; ஐந்து மணி நேரம் கலந்துரையாடல் 0

🕔12.Dec 2015

நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உயர் அதிகாரிகளுடன், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் முக்கிய கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில், இன்று சனிக்கிழமை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும்...
அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில்

அரசியலில் பெண்களில் பிரதிதிநித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்க விரைவில் நடவடிக்கை; பிரதமர் ரணில் 0

🕔12.Dec 2015

அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை 25 வீத­மாக அதி­க­ரிக்கும் சட்­ட­ மூலம் எதிர்­வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று வெள்­ளிக்­கி­ழமை சபையில் தெரி­வித்தார். இவ்­வி­டயம் தொடர்பில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் ரோஸி சேனா­நா­யக்க பாரிய பங்ளிப்பை செய்ததாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றியபோதே, பிரதமர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

மேலும்...
ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் கண்டி அபிவிருத்தி; செயல் திட்டத்தை தயாரிக்குமாறு, அமைச்சர் ஹக்கீம் உத்தரவு

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் கண்டி அபிவிருத்தி; செயல் திட்டத்தை தயாரிக்குமாறு, அமைச்சர் ஹக்கீம் உத்தரவு 0

🕔11.Dec 2015

– ஜெம்சாத் இக்பால் – ஜப்பான் வழங்கும் ஒரு பில்லியன் டொலர் பாரிய நிதியுதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான செயல்திட்டமொன்றை துரிதமாகத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீழ்வழங்கல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் உயரதிகாரிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை பணிப்புரை விடுத்தார். மேற்படி நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள ஜப்பானிய

மேலும்...
முஜிபுர் ரஹ்மான் மீது, நாடாளுமன்றத்தில்தாக்குதல்

முஜிபுர் ரஹ்மான் மீது, நாடாளுமன்றத்தில்தாக்குதல் 0

🕔11.Dec 2015

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தாக்குதல் நடத்தியதால், இன்று வெள்ளிக்கிழமை சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் கருத்துத் தெரிவித்த போதே, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. “ரக்பி வீரர் வசீம்

மேலும்...
தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு

தமிழ் – சிங்கள புது வருடத்துக்கு முன்னர், உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறும்; பிரதமர் அறிவிப்பு 0

🕔11.Dec 2015

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர்  நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்இன்று ஆரம்பமான வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். உள்ளூரட்சி மன்றங்களுக்கான தேர்தல் குறித்து எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழ்,

மேலும்...
தாஜுடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது; கொழும்பு மேலதிக நீதவான்

தாஜுடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது; கொழும்பு மேலதிக நீதவான் 0

🕔10.Dec 2015

பிரபல றகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் சந்தேகத்துக்குரியது என கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பான ஏனைய அறிக்கைகள் கிடைத்தவுடன்,  தீர்ப்பு வெளியிடப்படும் என்றும் நீதவான் கூறியுள்ளார்.இந்த மரணம் தொடர்பில் முதலில் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கொழும்பு முன்னாள் நீதிமன்ற மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்பிக்குமாறும்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔10.Dec 2015

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்குமாறு, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் போதும்,  அவர்கள் தொடர்ச்சியாக இருப்பதில்லை என, இதன்போது மாணவர்கள் தெரிவித்தனர்.இந்த விடயம் தொடர்பில்

மேலும்...
அமைச்சர் யாப்பா மக்களை திசை திருப்புகிறார்; ‘கபே’ நிறைவேற்றுப் பணிப்பாளர்

அமைச்சர் யாப்பா மக்களை திசை திருப்புகிறார்; ‘கபே’ நிறைவேற்றுப் பணிப்பாளர் 0

🕔10.Dec 2015

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ள கருத்து, மக்களை திசைதிருப்பும் நோக்கம் கொண்டதென ‘கபே’ எனப்படும் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்  தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய நடவடிக்கைகள் இன்னும் பூர்த்தியடையாத காரணத்தால், உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும்

மேலும்...
நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா

நீதியமைச்சருக்கும், ‘எவன் கார்ட்’ நிறுவன தலைவருக்கும் இடையிலான தொடர்பை, புகைப்பட ஆதாரங்களுடன் போட்டுடைத்தார் பொன்சேகா 0

🕔10.Dec 2015

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும், எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருக்கும் இடையிலான நெருக்கத்தினை ஆதாரங்களுடன் போட்டுடைத்துள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா.எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினருடன், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குடும்பம் சகிதம் அமெரிக்காவில் சுற்றுலாப் பயணம் சென்ற போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் படங்களை பீல்ட் மாஷல்

மேலும்...
புதிய தேர்தல் முறைமையினால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக் கூடாது; ரஹ்மத் மன்சூர்

புதிய தேர்தல் முறைமையினால், முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பாதிக்கப்படக் கூடாது; ரஹ்மத் மன்சூர் 0

🕔10.Dec 2015

எல்லை மீள்நிர்ணயம் மற்றும் புதிய தேர்தல் முறை ஆகியவை அமுல்படுத்தப்படும்போது, உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரை காலமும் காணப்பட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்புக்கள் ஏற்படக் கூடாது என்றும், அந்நிலைமை உறுதி செய்யப்படவேண்டுமென்றம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளரும், அந்தக் கட்சியின் உச்சபீட  உறுப்பினருமான ரஹுமத் மன்சூர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மேலும் தள்ளிப்போகலாம்; அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன  தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், மேலும் தள்ளிப்போகலாம்; அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவிப்பு 0

🕔9.Dec 2015

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகாத காரணத்தினால் இவ்வாறு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படலாம் எனஅவர் கூறியுள்ளார்.எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தப்படும் என்று ஏற்கனவே அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும், எல்லை நிர்ணயப் பணிகள்

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்;  ஹக்கீம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்; ஹக்கீம் 0

🕔8.Dec 2015

உத்தேச தேர்தல் சீர்திருத்தம் சரியான முறையில் அமையாவிட்டால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயல்பட நேரிடும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், தற்பொழுது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமயானது, முழு நாட்டையும் ஒன்றாக கவனத்தில் கொள்வதால், சிறுபான்மையினருக்கு பெரிதும் நன்மை உடையதாக இருப்பதாகவும் அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்