Back to homepage

மேல் மாகாணம்

மஹிந்தவுக்கான பாதுகாப்பு அகற்றப்படவில்லை; செய்தி பொய் என்கிறார் ரொஹான் வெலிவிட்ட

மஹிந்தவுக்கான பாதுகாப்பு அகற்றப்படவில்லை; செய்தி பொய் என்கிறார் ரொஹான் வெலிவிட்ட 0

🕔6.Dec 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த 500 ராணுவ வீரர்ககள், மற்றும் பொலிார் அகற்றப்பட்டதாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவலில் உண்மையில்லை என்று, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக மேலதிக ராணுவத்தினரும், அதிகாரிகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ரொஹான்

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம்

தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோ கிடைத்துள்ளதாக ராஜித தெரிவிப்பு; முக்கிய பிரமுகர்களும் காணப்படுகின்றனராம் 0

🕔6.Dec 2015

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பான சீ சீ டிவி வீடியோ பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் வசமமுள்ள இந்த வீடியோக்கள், விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். தாஜுதீன் கொலை தொடர்பான வீடியோக்களில், சில முக்கிய பிரமுகர்களும் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார். வசீம் தாஜூதீனின்

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை

மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை 0

🕔6.Dec 2015

மஹிந்த ராஜபக்ஷவுடைய பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட 500 ராணுவத்தினரையும் விலக்கிக் கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் பாதுகாப்பிற்கு 500 ராணுவத்தினரும் 130 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளனர். எனினும், இதற்கான அனுமதியை பொலிஸ் மற்றும் ராணுவ தலைமையகங்கள் வழங்கியமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லையென தெரிவித்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த வார அமைச்சரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த

மேலும்...
எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு

எவன்காட் நிறுவனம் தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குற்றச்சாட்டு 0

🕔5.Dec 2015

எவன்காட் நிறுவனம், தனக்கு பணம் கொடுக்க முற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மோதரையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; “எவன்காட் நிறுவனத்தின் மாதாந்த இலாபம் ரூபாய் 430 மில்லியன் ரூபாய். இந்த கொடுக்கல் வாங்களில் பின்னால், முன்னாள்

மேலும்...
ஆட்சியாளர்கள் நாட்டை சர்வதேச அமைப்புக்களிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக மஹிந்த குற்றச்சாட்டு

ஆட்சியாளர்கள் நாட்டை சர்வதேச அமைப்புக்களிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2015

சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை, திருகோணமலை கடற்படை முகாமிற்கு  அழைத்துச் சென்றமையானது 2002ஆம் ஆண்டு மிலேனியம் சிட்டியை காட்டிக் கொடுத்த செயற்பாட்டிற்கு சமமானது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினராக த் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இன்று வெள்ளிக்கிழமை தனது முதலாவது உரையினை சபையில் ஆற்றினார்.

மேலும்...
182 ஹஜ் பயணிகளை பலியெடுத்த, ஏழு கன்னியர் மலை விபத்து; இன்று 41 ஆவது ஆண்டு நினைவு

182 ஹஜ் பயணிகளை பலியெடுத்த, ஏழு கன்னியர் மலை விபத்து; இன்று 41 ஆவது ஆண்டு நினைவு 0

🕔4.Dec 2015

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது, அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் செய்த சம்பவம் அது. 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 ஆவது நிமிடத்தில் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி

மேலும்...
வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு, நாளை முடிவுக்கு வருகிறது

வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு, நாளை முடிவுக்கு வருகிறது 0

🕔3.Dec 2015

அரசாங்க வைத்தியர்கள் இன்று புதன்கிழமை ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை, நாளை 08 மணியுடன் நிறைவுக்கு வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளுக்கு தீர்வையற்ற  வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரம் வரவு செலவு திட்டத்தில் ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலையில், மேற்படி அனுமதிப் பத்திரத்தினை

மேலும்...
மஹிந்த: திருமண நிகழ்வுக்கு சென்றதால்தான், நாடாளுமன்றுக்கு வரவில்லையாம்

மஹிந்த: திருமண நிகழ்வுக்கு சென்றதால்தான், நாடாளுமன்றுக்கு வரவில்லையாம் 0

🕔3.Dec 2015

திருமண நிகழ்வுகளுக்குச் சென்றமையினாலேயே, முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று, அவரின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் நேற்று பதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றவேளை, மஹிந்த ராஜபக்ஷ சபைக்குச் சமூகமளிக்கவில்லை.இந்த நிலையில், வரவுசெலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்புக்காக

மேலும்...
மஹிந்தவை தேடிய, ஐ.தே.க. எம்பி; நாடாளுமன்றில் சுவாரசியம்

மஹிந்தவை தேடிய, ஐ.தே.க. எம்பி; நாடாளுமன்றில் சுவாரசியம் 0

🕔3.Dec 2015

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று நாடாளுமன்றத்தில் தேடிய விடயம் சுவாரசியத்துக்குள்ளானது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே? ஏன் அவர் வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின்

மேலும்...
தீர்வையற்ற வாகன அனுமதி; இனி இரண்டு தடவை மாத்திரம்தான்: பிரதமர் அறிவிப்பு

தீர்வையற்ற வாகன அனுமதி; இனி இரண்டு தடவை மாத்திரம்தான்: பிரதமர் அறிவிப்பு 0

🕔3.Dec 2015

அரசாங்க அதிகாரிகள் 10 வருடங்களுக்கு ஒரு தடவையே தீர்வையற்ற வாகனக் கொள்வனவுக்கான அனுமதிகளையே பெறமுடியும் என்று,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.அந்தவகையில், அரசாங்க அதிகாரியொருவர் தமது சேவைக் காலத்தில்  அதிகபட்சம் இரண்டு தடவை மாத்திரமே குறித்த வாகனக் கொள்வனவுக்கான அனுமதியைப் பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஆண்டு வரவு – செலவுத்திட்டத்தில் தீர்வையற்ற வாகனக் கொள்வனவுக்கான

மேலும்...
‘பட்ஜட்’டில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் தீமைகள்; கைத்தொழில் வர்த்தக சம்மேளம் சுட்டிக்காட்டியுள்ளது

‘பட்ஜட்’டில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் தீமைகள்; கைத்தொழில் வர்த்தக சம்மேளம் சுட்டிக்காட்டியுள்ளது 0

🕔3.Dec 2015

– அஷ்ரப் ஏ.சமத் – வீதியில் ஒரு விபத்து நிகழும்போது, அந்த இடத்திலேயே 10ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடும் முறைபற்றி 2016 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், அதை நடைமுறைப்படுத்துவது நீதிமன்றமா அல்லது பொலிஸாரா என்பது பற்றி இது வரை தெளிவுபடுத்தப்படவில்லை என்று, இலங்கை கைத்தொழில் வர்த்தக சம்மேளம் தெரிவித்துள்ளது. 2016 ஆம்

மேலும்...
பட்ஜட்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

பட்ஜட்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம் 0

🕔2.Dec 2015

வரவு – செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.இதனடிப்படையில் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. இன்றைய வாக்கெடுப்பின் போது 13 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

மேலும்...
எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 0

🕔2.Dec 2015

– க. கிஷாந்தன் –எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலையொன்றுடன் தொடர்புபட்ட இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தார். எல்ஜீன் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ரஜினிகாந்த் (வயது 31), பன்னீர்செல்வம் தியாகராஜா (வயது 29) ஆகிய இருவருக்கு எதிராகவும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

மேலும்...
கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை

கோட்டாவை கைது செய்தால், போராட்டம் வெடிக்கும்; ‘பெவிதி ஹன்ட’ எச்சரிக்கை 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, கைது செய்தால் போராட்டம் வெடிக்கும் என்று, ‘பெவிதி ஹன்ட’ என்னும் சிங்கள பௌத்த அமைப்பு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த முரத்தட்வே ஆனந்த தேரர், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ‘எவன்ட் கார்ட் சம்பவத்தின் அடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச்

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு, கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு 0

🕔2.Dec 2015

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, ‘எவன்ட் கார்ட்’ நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசாங்க சேனாதிபதி உள்ளிட்ட சிலருக்கும் இவ்வாறு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைய, நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்