Back to homepage

மேல் மாகாணம்

மரண தண்டனையை ரத்துச் செய்க; இலங்கையிடம் கோரிக்கை

மரண தண்டனையை ரத்துச் செய்க; இலங்கையிடம் கோரிக்கை 0

🕔4.Jan 2016

இலங்கையில் மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் மேற்படி கோரிக்கையடங்கிய கடிதத்தினை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது.மனித உரிமையின் அடிப்படையிலும், மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர்

மேலும்...
‘சிங்க லே’ கொடிக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது; பொது பல சேனா

‘சிங்க லே’ கொடிக்கும் எமக்கும் தொடர்பு கிடையாது; பொது பல சேனா 0

🕔4.Jan 2016

‘சிங்க லே’ (சிங்க இரத்தம்) என தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பிரச்சாரங்களுடன் தமது அமைப்புக்கு எதுவித தொடர்பும் இல்லை என்று, பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.ஆயினும், சிங்க லே (சிங்க இரத்தம்) குறித்து தமது அமைப்பு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி நடைபெற்ற மாநாட்டில் பேசியதாகவும், அதுவரை இது பற்றி

மேலும்...
மஹிந்தவின் நண்பர், ‘பீகொக்’ உரிமையாளர்; யார் இந்த லியனகே?

மஹிந்தவின் நண்பர், ‘பீகொக்’ உரிமையாளர்; யார் இந்த லியனகே? 0

🕔2.Jan 2016

– மப்றூக் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது 75 கோடி ரூபாய் பெறுமதியான ‘பீகொக்’ எனும் பெயர் கொண்ட வீட்டை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஏ.எஸ்.பி. லியனகே என்கிற பிரபல வர்த்தகர் முன்வந்தமை பற்றி பலரும் அறிவர். ஆயினும், அந்த நபர் அறிவித்தமை போல் – குறித்த வீட்டினை மஹிந்தவுக்கு வழங்கவில்லை. மஹிந்தவுக்கு மேற்படி வீட்டினை வழங்க

மேலும்...
மஹிந்தவுக்கு வீடு கொடுக்க முன்வந்தவர், விசாரணைகளுக்காக அழைப்பு

மஹிந்தவுக்கு வீடு கொடுக்க முன்வந்தவர், விசாரணைகளுக்காக அழைப்பு 0

🕔2.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவுக்கு தனது 75 கோடி ரூபாய் பெறுமதியான மாளிகையினை அன்பளிப்பாக வழங்க முன்வந்த பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி. லியனகே, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தமையினை அடுத்து, அவர் அலரிமாளிகையை விட்டும் வெளியேறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி லியனகே 75 கோடி ரூபாய் மதிப்பிலான

மேலும்...
ஆடைகளின்றி ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்; ஞானசார தேரர்

ஆடைகளின்றி ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்; ஞானசார தேரர் 0

🕔2.Jan 2016

“ஆடைகளின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை துரத்தியடிப்போம்” என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்; “ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து நாங்கள்

மேலும்...
நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் புது வருடத்தில் நிறைவு செய்யப்படும்; அமைச்சர் ஹக்கீம்

நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகள் புது வருடத்தில் நிறைவு செய்யப்படும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔1.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் – முன்னர் நான் பொறுப்பேற்ற அமைச்சுக்களில் சேவை புரிந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் திருப்திகரமான சேவை மனப்பாங்கொன்றை பெற்றுள்ளேன். துறைமுக அமைச்சை பொறுப்பேற்ற போது, அந்த அமைச்சின் கீழுள்ள நிறுவனத்தில் 08 பில்லியன் ரூபாவினை லாபமாக வைத்து விட்டு வெளியேறினேன். அதுபோல் எதிர்வரும் காலத்தில்

மேலும்...
சிகரட் விலைகள் அதிகரிப்பு

சிகரட் விலைகள் அதிகரிப்பு 0

🕔1.Jan 2016

சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிலோன் டொபாக்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க, பிறிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 22 ரூபாவாகும். கோல்ட்லீப் (Gold Leaf) ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 35 ரூபாவாகும். கெப்டன்

மேலும்...
பொலித்தின் தடை இன்று முதல் அமுல்

பொலித்தின் தடை இன்று முதல் அமுல் 0

🕔1.Jan 2016

பொலித்தின் தொடர்பான தடை இன்று ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. அந்த வகையில், மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கிணங்க, மைக்ரோன் 20 இற்கு குறைவான தடிமன் கொண்ட பொலித்தின் வகையினை உற்பத்தி செய்வது,

மேலும்...
மைத்திரியும் மஹிந்தவும் இன்று சந்திப்பு

மைத்திரியும் மஹிந்தவும் இன்று சந்திப்பு 0

🕔31.Dec 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிசேனவும், முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும், நேருக்கு நேராக இன்று வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின விழா நிகழ்வில் மேற்படி இருவரும் கலந்து கொண்டபோதே, இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் மேற்படி

மேலும்...
10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் 0

🕔28.Dec 2015

அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த மாற்றங்கள் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்படலாமெனக் கூறப்படுகிறது. அந்தவகையில், பத்து அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரவி கருணாநாயக்கவிடமுள்ள நிதியமைச்சு, கபீர் ஹாசீமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ரவி கருணாநாயக்கவுக்கு வர்த்தக அமைச்சுப் பதவி வழங்கப்படலாமெனவும் நம்பப்பபடுகிறது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு மேலும் பல பொறுப்புகள்

மேலும்...
அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரர்; மோதல் இன்று

அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரர்; மோதல் இன்று 0

🕔28.Dec 2015

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் –  பஹியங்கல ஆனந்தசாகர தேரர், இன்று இன்று திங்கட்கிழமை ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுன’ எனும் நேரடி விவாத நிகழ்சியில் மோதிக் கொள்கின்றனர். வில்பத்து பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மேலும் பல சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக, பஹியங்கல ஆனந்தசாகர தேரர் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர்

மேலும்...
ஜனாதிபதியின் உத்தரவில், பறிபோகிறது ஹிருணிகாவின் வீடு

ஜனாதிபதியின் உத்தரவில், பறிபோகிறது ஹிருணிகாவின் வீடு 0

🕔27.Dec 2015

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவின் குடும்பத்துக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டினை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹிருணிகாவின் தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டதையடுத்து, அவரின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்த ஹிருணிக்காவின் தந்தையான, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர, கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு, உட்கட்சி பிரச்சினைதான் காரணமாம்

உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு, உட்கட்சி பிரச்சினைதான் காரணமாம் 0

🕔26.Dec 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பிரச்சினை காரணமாகவே உள்ளுராட்சி சபை தேர்தல்களை அரசாங்கம் 06 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.சுதந்திரக் கட்சியின் உட்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு ஏற்படாமையினைஅடுத்தே, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை ஜனாதிபதி பிற்போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றனர்.இந்த நிலைவரமானது, கட்சியில் பிளவினை

மேலும்...
தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி

தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி 0

🕔26.Dec 2015

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச் செல்ல முற்பட்டார் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கடற்படையைச் சேர்ந்த அதிகாரியொருவர், கெப்டன் திஸ்ஸ என்பவருக்கு துணையாக இருந்து வருகின்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.முன்னாள்

மேலும்...
23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் நீடிப்பு

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் நீடிப்பு 0

🕔26.Dec 2015

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக் காலம், 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றம் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.எதிர்வரும் 2015 டிசம்பர் 31ஆம் திகதியுடன் பதவிக் காலம் பூர்த்தியாகின்ற, 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க   மேற்படி உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.மாநகர சபைகள் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்