Back to homepage

மேல் மாகாணம்

பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட்

பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட் 0

🕔22.Jan 2016

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட புதிய நியமனங்கள் ஆகியவற்றினை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் சட்டபூர்வ செயலாளர் எனத் தெரிவித்துக் கொள்ளும் மனுதாரர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.இதேவேளை, குறித்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி?

தேசியப்பட்டியல் பந்தயக் களம்: அதிஷ்டம் இழக்கிறாரா ஆசாத் சாலி? 0

🕔21.Jan 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.கே.டி.எஸ். குணவர்தன மரணமானமையை அடுத்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்தைப் பெற்றுக்கொள்வதில் பாரிய போட்டி நிலவுவதாக அறிய முடிகிறது. முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க அல்லது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரில் ஒருவர், மேற்படி வெற்றிடத்துக்கு நியமிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்

கோட்டாபய ராஜபக்ஷ, எட்டாவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர் 0

🕔21.Jan 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய ஊழல்கள் தொடர்பில் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமையும் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்கவே, கோட்டா இன்று ஆஜரானார். இதற்கு முன்னர் முன்னரும் ஏழு தடவை, வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராயிருந்தார்.

மேலும்...
தொலைபேசிக் கட்டணங்களில் மாற்றம்; பெப்ரவரியில் அமுலுக்கு வருகிறது

தொலைபேசிக் கட்டணங்களில் மாற்றம்; பெப்ரவரியில் அமுலுக்கு வருகிறது 0

🕔20.Jan 2016

இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்பிற்கும் பொதுவான அழைப்புக் கட்டணமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் குறித்த கட்டணங்களை அமுல்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, ஒரே வலையமைப்புக்கான அழைப்புக்கட்டணம் 50 சதவீ தத்தால் அதிகரிக்கப்பட்டு, நிமிடமொன்றுக்கு ரூபா

மேலும்...
புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு

புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு 0

🕔20.Jan 2016

புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான விவாதத்தை, ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்படி விவாதம் நடைபெறவிருந்தமை குறிப்ப்பிடத்தக்கது. புதிய அரசியல் யாப்பானது, சட்டபூர்வமான நடைமுறைகளுடனும் நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணியினர் அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும்...
மு.கா.வின் தேசியப்பட்டியல் யாருக்கு: அபிப்பிராயங்களும், அனுமானங்களும்

மு.கா.வின் தேசியப்பட்டியல் யாருக்கு: அபிப்பிராயங்களும், அனுமானங்களும் 0

🕔20.Jan 2016

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் நேற்று திடீரென ராஜிநாமா செய்தமையினையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு யார் நியமிக்கப்படுவார் என்கிற கேள்வி இப்போது சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்த நிலையில், ‘சில மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமையால், அப் பிரதேசங்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டே தான் ராஜிநாமாச் செய்ததாக’

மேலும்...
எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த டொக்டர் ஹபீஸ்: சத்தமில்லாமல் செய்தவை

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த டொக்டர் ஹபீஸ்: சத்தமில்லாமல் செய்தவை 0

🕔20.Jan 2016

– மப்றூக் – பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் அரசாசங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற பிரேரணையொன்றினை – தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததாகவும், அப் பிரேரணையானது, நாடாளுமன்றத்தின் பெப்ரவரி மாத ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று செவ்வாய்கிழமை தனது பதிவியை ராஜிநாமாச் செய்த முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தெரிவித்தார். நேற்றைய தினம் திடீரென தனது

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா 0

🕔19.Jan 2016

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், தனது பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமாச் செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளரிடம் இவர் தனது ராஜிநாமா கடிதத்தினை இன்று கையளித்ததாகத் தெரியவருகிறது. பொதுத் தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த

மேலும்...
வடக்கு, கிழக்கு இணைப்பு: தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகரிடம், மு.கா. தலைவர் கருத்து

வடக்கு, கிழக்கு இணைப்பு: தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகரிடம், மு.கா. தலைவர் கருத்து 0

🕔19.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் –  நல்லாட்சி அரசாங்கத்தில் இனங்களுக்கிடையிலான துருவப்படுத்தல் வெகுவாக குறைந்து, சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமும், நம்பிக்கையும் ஏற்படுமென தாம் எதிர்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தம்மைச் சந்தித்த தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு வழிவகுக்கும் வகையில்,

மேலும்...
தொழிலதிபர் நபீல், சீனிக் கூட்டுத்தாபன இணைப்பாளராக நியமனம்

தொழிலதிபர் நபீல், சீனிக் கூட்டுத்தாபன இணைப்பாளராக நியமனம் 0

🕔19.Jan 2016

– அகமட் எஸ். முகைடீன் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.எம். நபீல், இலங்கை சீனிக் கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று திங்கட்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். தொழிலதிபர் நபீல், கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கைத்தொழில்

மேலும்...
மாடறுப்பைத் தடுக்க  திட்டம்: மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ஜனாதிபதி

மாடறுப்பைத் தடுக்க திட்டம்: மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ஜனாதிபதி 0

🕔19.Jan 2016

மாடுகளைக் கொல்வதனை நாட்டில் தடுக்கும் பொருட்டு, மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தான் கூறியுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். களுத்துறை, பயாகலை இந்துக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; “நாட்டு மக்களிடம் சமாதானத்தையும்

மேலும்...
பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம்

பாலியல் தொந்தரவு: பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறையிடலாம் 0

🕔19.Jan 2016

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவராவது பாலியல் அல்லது வேறுவகையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்தால், அது குறித்து தம்மிடம் முறையிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், குறித்த நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதற்கும் சபாநாயகர் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்றும் சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆயினும்,

மேலும்...
பிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார்

பிரதமர் ரணில் சுவிஸர்லாந்து பறந்தார் 0

🕔19.Jan 2016

உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் சுவிஸர்லாந்து பயணமானார். அவருடன் 12 உறுப்பினர் கொண்ட குழுவொன்றும் பயணமானது. அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் பிரதமருடன் பயணிக்கும் குழுவில் அடங்குகின்றனர். நாளை புதன்கிழமை புதல் முதல் 23 ஆம் திகதி வரை

மேலும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது; மஹிந்த ராஜபக்ஷ 0

🕔18.Jan 2016

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாரஹன்பிட்டியவிலுள்ள அபயராமய விஹாரைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்படி விடயத்தை அவர் கூறினார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;“பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகள் நடைமுறைப்படுத்தினால் தேசிய பொலிஸ் படையை முடிவுக்கு

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களை 06 ஆக குறைக்க தீர்மானம் 0

🕔17.Jan 2016

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடநெறிகளை 06 அல்லது 07 ஆகக் குறைப்பதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் தலைவர் கலாநிதி குணபால நாணாயக்கார தெரிவித்துள்ளார்.தற்போது, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் 09 கட்டாயப் பாடங்களையும், 01 விருப்பத் தேர்வுப் பாடமுமாக மொத்தம் 10 பாடங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.இந்த நிலையில். புதிய பாடநெறிகளை தயார் செய்துள்ளதாக தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்