பேராளர் மாநாட்டுக்கு எதிரான மனு நிராகரிக்கப்படவில்லை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது; விளக்கம் தருகிறார் வை.எல்.எஸ். ஹமீட் 0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட புதிய நியமனங்கள் ஆகியவற்றினை ஆட்சேபித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் சட்டபூர்வ செயலாளர் எனத் தெரிவித்துக் கொள்ளும் மனுதாரர் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.இதேவேளை, குறித்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்