Back to homepage

மேல் மாகாணம்

ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு: அம்பாறைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா?

ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு: அம்பாறைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? 0

🕔4.Jan 2019

– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர்  பதவியை பொறுப்பேற்கும் பொருட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவி யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அரசியலரங்கில் எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா ராஜிநாமா

மேலும்...
கிழக்குக்கு ஹிஸ்புல்லா, மேற்குக்கு ஆசாத் சாலி: ஆளுநர்களாக நியமனம்

கிழக்குக்கு ஹிஸ்புல்லா, மேற்குக்கு ஆசாத் சாலி: ஆளுநர்களாக நியமனம் 0

🕔4.Jan 2019

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, மேல் மாகாண ஆளுநராக ஆஸாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார். சதேந்ர மைத்ரி குணரத்ன மத்திய மாகாணத்துக்கும், பேசல ஜனரத்ன பண்டார வடமேல் மாகாணத்துக்கும் சரத் எக்கநாயக்க வடமத்திய மாகாணத்துக்கும் ஆளநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய

மேலும்...
நான் ராஜிநாமா செய்தமையினால்தான், தயாசிறி நியமிக்கப்பட்டார்: பேராசிரியர் பியதாச

நான் ராஜிநாமா செய்தமையினால்தான், தயாசிறி நியமிக்கப்பட்டார்: பேராசிரியர் பியதாச 0

🕔4.Jan 2019

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தமையினை அடுத்தே, அந்தப் பதவிக்கு நாடளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். இது தவிர இந்த நியமனத்தில் வேறு எந்த மறைமுக விடயங்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
வட மாகாண ஆளுராக மார்ஷல் பெரேரா; ரெஜினோல்ட் குரேக்கு பதவி இல்லை

வட மாகாண ஆளுராக மார்ஷல் பெரேரா; ரெஜினோல்ட் குரேக்கு பதவி இல்லை 0

🕔4.Jan 2019

தென் மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக சப்ரகமுவ மாகாண ஆளுராகவும் மார்ஷல் பெரேரா பதவி வகித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ரெஜினோல்ட் குரேயை ஆளுநராக ஜனாதிபதி நியமிக்க மாட்டார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவி

மேலும்...
கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி

கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி 0

🕔4.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண ஆளுநராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத் சாலி நியமிக்கப்படவுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, கிழக்கு மாகாண ஆளுநராக, தான் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமையை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ஆஸாத் சாலி உறுதிப்படுத்தினார். கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட

மேலும்...
சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக, தயாசிறி நியமனம்

சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக, தயாசிறி நியமனம் 0

🕔3.Jan 2019

ஸ்ரீலங்கா சுந்திரக்க ட்சியின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு – தற்காலிகமாக இந்த நியமனத்தை வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச பதவி வகித்து வந்த நிலையிலேயே, தயாசிறி ஜயசேகரவுக்கு

மேலும்...
மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம்

மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம் 0

🕔3.Jan 2019

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் ரவி கருணாநாயக எதிர்த்தமையினால், அமைச்சரவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. 2019ஆம் ஆண்டில் இலங்கை செலுத்த வேண்டிய கடனை அடைப்பதற்கு, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 1000 மில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார்.

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, பெப்ரல் அமைப்பு நீதிமன்றம் செல்லத் தயார்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, பெப்ரல் அமைப்பு நீதிமன்றம் செல்லத் தயார் 0

🕔3.Jan 2019

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, நீதிமன்றம் செல்வதற்கு பெப்ரல் அமைப்பு தயாராகி வருகிறது. பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகமொன்றுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக பெப்ரல் அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் குற்றம்

மேலும்...
புது வருடத்தின் முதல் குழந்தை இத்தாலியில் பிறந்தது: பெற்றோர் இலங்கையர்

புது வருடத்தின் முதல் குழந்தை இத்தாலியில் பிறந்தது: பெற்றோர் இலங்கையர் 0

🕔3.Jan 2019

புதுவருடத்தின் முதலாவது குழந்தை இலங்கையைச் சேர்ந்த தம்பதியினருக்கு இத்தாலியில் பிறந்துள்ளது. இதுவே, 2019ஆம் ஆண்டில் முதலாவதாகப் பிறந்த குழந்தையாகும். புத்தாண்டு பிறந்து 10 நொடிகளின் பிறகு, இத்தாலியின் ரோம் நகரிலுள்ள சய்ன்ற்பிலிப் நெரிஸ் வைத்தியசாலையில் இந்த குழந்தை பிறந்துள்ளது. பிரசாத் பண்டார – பதுபாஷினி யாப்பா ஆகிய இலங்கைத் தம்பதியிருக்கு இந்தக் குழந்தை கிடைத்துள்ளது. ரோம்

மேலும்...
படையில் இணைய போலி ஆவணம் சமர்ப்பித்தார்: நாமல் குமாரவுக்கு எதிராக சட்டம் பாய்கிறது

படையில் இணைய போலி ஆவணம் சமர்ப்பித்தார்: நாமல் குமாரவுக்கு எதிராக சட்டம் பாய்கிறது 0

🕔2.Jan 2019

ராணுவம் மற்றும் விமானப்படையில் இணைந்து கொள்வதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் என, ஊழலுக்கு எதிரான அமைப்பின் பணிப்பாளர் எனக் கூறப்படும் நாமல் குமார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றத்துக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக்

மேலும்...
சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்:  அமைச்சர் ராஜித தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔2.Jan 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 25 பேர், விரையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்கள் விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “ஐக்கிய தேசியக் கட்சியின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில்

மேலும்...
உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம்

உயர் கல்வி மாணவர்களின் மோதல்களுக்கு மத்தியிலுள்ள, அரசியல் சக்திகள் பற்றி அறிவோம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔1.Jan 2019

“உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகளுக்கு மத்தியில், தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியு தாங்கள் அறியாமலில்லை எனவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல்,நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.“மாணவர்கள் தமது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது  கோரிக்கைகளுக்கு

மேலும்...
பொலிஸ் சீருடையுடன் ‘பேஸ்புக்’கில் கலக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார

பொலிஸ் சீருடையுடன் ‘பேஸ்புக்’கில் கலக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார 0

🕔1.Jan 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, இன்று புதுவருடத்தில், பொலிஸ் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர், பாலித ரங்கே பண்டார – பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார். ஆயினும், அரசியல் ரீதியாக அவர் பழிவாங்கப்பட்டமை காரணமாக, பொலிஸ் சேவையிலிருந்து விலகி, அரசியலுக்குள்

மேலும்...
இலங்கையின் சட்டத்தை சீனா மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது: அமைச்சர் மனோ

இலங்கையின் சட்டத்தை சீனா மீறுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது: அமைச்சர் மனோ 0

🕔1.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களில் உள்ளுர் மொழிச் சட்டம் மீறப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று, தேசிய ஒருமைப்பாடு,  அரச  கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீனா மேற்கொள்ளும் வேலைத் திட்ட இடங்களில் உள்ளுர் மொழிகளான

மேலும்...
உயர் தரப் பரீட்சை பெறுபேறு: தேசிய, மாவட்ட மட்டங்களில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை

உயர் தரப் பரீட்சை பெறுபேறு: தேசிய, மாவட்ட மட்டங்களில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை 0

🕔31.Dec 2018

– றிசாத் ஏ காதர் – கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முஸ்லிம் மாணவர்கள் தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டங்களிலும் சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர். 2018ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவுகளை இணையத்தளத்தில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டது. அந்தவகையில் உயிரியல் முறைமைகள் தொழிநுட்ப பிரிவில் (Bio systems Technology) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்