Back to homepage

மேல் மாகாணம்

லாபத்தில் இயங்குகிறது அரச வர்த்தகக் கூட்டுத்தபானம்: தலைவர் ஹுசைன் பைலா தெரிவிப்பு

லாபத்தில் இயங்குகிறது அரச வர்த்தகக் கூட்டுத்தபானம்: தலைவர் ஹுசைன் பைலா தெரிவிப்பு 0

🕔30.Jan 2019

கைத்தொழில்  மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு கடந்த வருடம் 61.4 மில்லியன் ரூபா லாபம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஹுசைன் பைலா தெரிவித்தார்.அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலிலும் நேரடி கண்காணிப்பிலும் இந்த கூட்டுத்தாபனம் இவ்வாறான ஒரு லாபத்தை ஈட்ட முடிந்தது என தெரிவித்த அவர், இவ்வருடம் காலி , திருகோணமலை ஆகிய

மேலும்...
ஜுன் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம்

ஜுன் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்: ஜனாதிபதியின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் 0

🕔30.Jan 2019

மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் ஜுன் மாதத்துக்கு முன்னர் நடத்த வேண்டுமெனக் கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்த பத்திரத்தை, அமைச்சரவை அங்கிரித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி கொண்டு வந்த மேற்படி பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரித்ததோடு, தேர்தலை நடத்துவதற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும்

மேலும்...
உலகில் ஊழல் நிலவும் நாடுகள்; 89ஆவது இடத்தில் இலங்கை: கடைசியில் சோமாலியா

உலகில் ஊழல் நிலவும் நாடுகள்; 89ஆவது இடத்தில் இலங்கை: கடைசியில் சோமாலியா 0

🕔30.Jan 2019

உலகில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் 2018ஆம் ஆண்டு இலங்கை 89ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநஷனல் தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டிலும் இலங்கை இதே இடத்தைப் பிடித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த கணக்கெடுப்பின்படி ஆசிய நாடுகளில் ஊழல் நிலவும் நாடுகளில் மூன்றாவது இடத்துக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், ஊழலில் இருந்து விடுபடுவதற்கான முன்னேற்றங்கள் இலங்கையில்

மேலும்...
மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா

மைத்திரி – மஹிந்த அணிக்கு முடிவு கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவேன்: சந்திரிக்கா 0

🕔29.Jan 2019

மைத்திரி – மஹிந்த அணியின் அரசியலுக்கு முடிவுகட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் தயாராகிவிட்டார்கள் எனவும் அவர்களுக்கு தாம் உதவி வழங்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுடன் ரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔28.Jan 2019

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவற்குத் தவறினால், தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்துவதில் பிரச்சினைகள் எவையுமில்லை என்று கூறிய அவர், அதற்கு முன்னர், இவ்வருடம் நொவம்பம் 09ஆம் திகதிக்கு முன்பாக, மாகாண சபைத்

மேலும்...
மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம்

மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம் 0

🕔28.Jan 2019

மேல் மாகாண சபை உறுப்பினரும் பிரபல நடிகருமான ரவீந்திர யசஸ் – விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக  ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் செலுத்திய கார் – மரம் ஒன்றில் மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகமவில் அமைந்துள்ள கெஸ்பேவ வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு 0

🕔27.Jan 2019

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு, மஹிந்த ராஜபக்ஷ தனக்குக் கூறியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லங்காதீப பத்திரிகைக்கு அவர் இதனைக் கூறியுள்ளதாக,  ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்க பிரஜை பற்றிய பிரச்சினை தற்போது பெருமளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
ஞானசார தேரரை விடுவித்தால், குறித்த மக்களின் வாக்குகள் கிடைக்காதென ஜனாதிபதி அச்சப்படக் கூடாது

ஞானசார தேரரை விடுவித்தால், குறித்த மக்களின் வாக்குகள் கிடைக்காதென ஜனாதிபதி அச்சப்படக் கூடாது 0

🕔27.Jan 2019

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதனால் நாட்டில் குறித்ததொரு மக்கள் தொகையினரின் வாக்குகள் கிடைக்காமல் போகும் என ஜனாதிபதி அஞ்சினால், அந்த எண்ணத்தை தற்போதே நீக்கிக்கொள்ள வேண்டும் என, இலங்கை இந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட்ட ஒரு தேரரை விடுதலை செய்வதனை மக்கள் எதிர்க்க மாட்டார்கள் எனவும் அந்த

மேலும்...
சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல்

சோளப் பயிர் செய்கையை கைவிடவும்: விவசாய அமைச்சு அறிவித்தல் 0

🕔26.Jan 2019

மறு அறிவித்தல் வரும்வரை சிறுபோக சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறு விவசாய அமைச்சர் பி. ஹரிசன் அறிவித்துள்ளார். சோளப் பயிர் செய்வோருக்கு இந்த அறிவிப்பு இன்று சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சோளப் பயிர் செய்கையில் மிக வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடனேயே, இந்த முடிவு

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்த மதத் தலைவருக்கும் ஆட்சேபனை இல்லை: துமிந்த

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்த மதத் தலைவருக்கும் ஆட்சேபனை இல்லை: துமிந்த 0

🕔26.Jan 2019

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி  பொதுமன்னிப்பு வழங்குவதில், எந்தவொரு மதத் தலைவருக்கும் ஆட்சேபனையில்லை என்று, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “ஒரு சிங்கள பௌத்தன் எனும் வகையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு

மேலும்...
கிரலாகல தூபி மீதேறிய மாணவர்கள் விவகாரம்; அமைச்சர் சஜித்துடன் பேசினார் றிசாட்

கிரலாகல தூபி மீதேறிய மாணவர்கள் விவகாரம்; அமைச்சர் சஜித்துடன் பேசினார் றிசாட் 0

🕔26.Jan 2019

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்வது தொடர்பாக, அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதேவேளை, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாளை மறு தினம் திங்கட்கிழமை அமைச்சர் றிசாட் நேரடியாகவும்

மேலும்...
அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ராணுவ வீரர்கள், மாலியில் பலி

அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ராணுவ வீரர்கள், மாலியில் பலி 0

🕔25.Jan 2019

ஆப்பிரிக்க நாடான மாலியில் போராளிகளால் நடத்தப்பட்ட அதிசக்திவாய்ந்த தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையில் கடமையாற்றிய இரண்டு இலங்கை ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் மாலி நேரப்படி இன்று அதிகாலை 6.30 அளவில் இடம்பெற்றதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிடிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். தாக்குதலில் மேலும் மூன்று இலங்கை ராணுவ வீரர்கள்

மேலும்...
பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் 0

🕔25.Jan 2019

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேற்படி கடத்தல்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். நாட்டில் போதைப் பொருள் கடத்தல் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்மையினை அடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு 0

🕔25.Jan 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் நேற்று வியாழக்கிழமை அவர் இதனைக் கூறினார். ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பௌத்த தேரர்கள் விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டுமன்றி,

மேலும்...
ஐ.தே.கட்சித் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு

ஐ.தே.கட்சித் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு 0

🕔25.Jan 2019

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது முன்னைய செயற்குழு உறுப்பினர்களை அடுத்துவரும் வருடத்துக்கான செயற்குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்