Back to homepage

மேல் மாகாணம்

போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளனர்: ரஞ்சனின் கருத்துக்கு ஹக்கீம் உள்ளிட்டோர் கண்டனம்

போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளனர்: ரஞ்சனின் கருத்துக்கு ஹக்கீம் உள்ளிட்டோர் கண்டனம் 0

🕔20.Feb 2019

– ஆர். சிவராஜா – போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துத் தொடர்பில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரீன் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட்ட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், இன்று புதன்கிழமை நடைபெற்ற போதே இவர்கள் இவ்வாறு

மேலும்...
ஆசிய ரோல் பந்து போட்டியில் கலந்து கொள்ள, கர்நாடகா செல்லும் வீரர்கள்; றிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

ஆசிய ரோல் பந்து போட்டியில் கலந்து கொள்ள, கர்நாடகா செல்லும் வீரர்கள்; றிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு 0

🕔20.Feb 2019

இந்தியா கர்நாடகாவில் நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல் பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார் மாவட்ட வீர, வீராங்கனைகள் இன்று புதன்கிழ8ம காலை வட மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்டாகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீனை

மேலும்...
ரத்தினமே, ரத்தினமே: மனைவிக்காக மதுஷ் நடத்திய ‘காதல் கொள்ளை

ரத்தினமே, ரத்தினமே: மனைவிக்காக மதுஷ் நடத்திய ‘காதல் கொள்ளை 0

🕔19.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் டுபாயில் கைது செய்யப்பட்டு – அவர்கள் அனைவரும் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேசமயம், இங்கே இலங்கையில் மதுஷுக்கு எதிரான குழுக்கள் தமது எதிரிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளன.கொஸ்கொட சுஜி தலைமையிலான குழு, மதுஷின் ஆதரவாளர்களை போட்டுத் தள்ள துவங்கியுள்ளது. மறுபுறம் எதிரியின் எதிரி என் 

மேலும்...
மதுஷ் விவகாரம்: விமானம் பிந்தியதால், தப்பிய ஆசாமி; கடவுளுக்கு நன்றி சொல்ல, கதிர்காமம் கோயில் சென்றார்

மதுஷ் விவகாரம்: விமானம் பிந்தியதால், தப்பிய ஆசாமி; கடவுளுக்கு நன்றி சொல்ல, கதிர்காமம் கோயில் சென்றார் 0

🕔18.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுஷை விடுவிக்கும் செயற்பாடுகளில் இறங்கியதாக சந்தேகிக்கப்படும் அவர் கைது

மேலும்...
மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள்

மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை ‘தீர்த்துக் கட்டும்’ திட்டம்; குத்தகைக்கு வீடு எடுத்துத் தங்கிய மதுஷின் சகா; திக்… திக் தகவல்கள் 0

🕔17.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் துபாயில் கைது செய்யப்பட்ட பின்னர், இலங்கையிலுள்ள சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல் கொள்ளாமல் இருக்கின்றனராம். மறுபுறம், சிறையிலிருக்கும் இவ்வாறானவர்களை சந்திப்பதற்கு, அடிக்கடி சிறைக்கு வரும் முக்கியஸ்தர்கள் கூட, இப்போது சிறைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர் எனத் தெரியவருகிறது. பொலிஸ்

மேலும்...
நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் செலவுகளுக்குரிய ஒதுக்கீடு அதிகரிப்பு

நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் செலவுகளுக்குரிய ஒதுக்கீடு அதிகரிப்பு 0

🕔17.Feb 2019

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் செலவுகளுக்கான வருடாந்த ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடமொன்றுக்கான இலவச தபால் செலவுகளுக்கான ஒதுக்கீடு  175,000 ரூபாவிலிருந்து 350,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மாகாண சபை உறுப்பினர்களுக்கான இலவச தபால் செலவுகளுக்கான ஒதுக்கீடு, 24,000 ரூபாவிலிருந்து 48,000 ரூபாவாக

மேலும்...
700 கோடி ரூபாய் ரத்தினக் கல்; பன்னிப்பிட்டியவில் கொள்ளையிட்ட மதுஷ்: திரைப்படப் பாணியில் சம்பவம்

700 கோடி ரூபாய் ரத்தினக் கல்; பன்னிப்பிட்டியவில் கொள்ளையிட்ட மதுஷ்: திரைப்படப் பாணியில் சம்பவம் 0

🕔16.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷுடன் தொடர்புகளை வைத்திருந்த 70க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளில் சுமார் 20 பேர் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் மட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அமைச்சர்மார் மற்றும் எம்.பி.களின் பெயர் விபரங்கள் கைவசம் உள்ளபோதும், அவற்றை பகிரங்கமாக இந்தப் பதிவில் குறிப்பிட முடியாதுள்ளது. அரசியல்வாதிகள் பட்டியல்

மேலும்...
மதுஷ் குழு தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்கும் பொருட்டு, பாதுகாப்பு தரப்பு துபாய் செல்கிறது

மதுஷ் குழு தொடர்பான விசாரணைக்கு உதவியளிக்கும் பொருட்டு, பாதுகாப்பு தரப்பு துபாய் செல்கிறது 0

🕔16.Feb 2019

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துர மதுஷ் தொடர்பில், துபாயில் நடத்தப்படும் விசாரணைக்கு உதவி செய்யும் பொருட்டு, இலங்கையிலிருந்து குழுவொன்று துபாய் செல்லவுள்ளது. இதற்காக 06 பேர் கொண்ட குழுவொன்றினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ நியமித்துள்ளார். பொலிஸ் போதைப் பொருள் பிரிவு, தீர்க்கப்படாத பிரச்சினைகளை விசாரணை செய்யும் பிரிவு, குற்றப்

மேலும்...
மதுஷுடன் தொடர்பிலிருந்த கட்சித் தலைவர்; துபாய் சென்று ‘கிளுகிளுப்பு’ அனுபவித்த அமைச்சர்: கசியும் தகவல்களால், அதிரும் கொழும்பு

மதுஷுடன் தொடர்பிலிருந்த கட்சித் தலைவர்; துபாய் சென்று ‘கிளுகிளுப்பு’ அனுபவித்த அமைச்சர்: கசியும் தகவல்களால், அதிரும் கொழும்பு 0

🕔15.Feb 2019

–  எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் விவகாரத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள், கொழும்பு அரசியலை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. துபாயில் மதுஷிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் அவரது சகாக்களிடம் கிடைத்த தகவல்களை அரச தேசிய புலனாய்வுத்துறை ஆராய்ந்தது. அப்போது கிடைத்த தகவல்கள் பெரிதும் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன.

மேலும்...
க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் 0

🕔15.Feb 2019

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத்

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய 0

🕔15.Feb 2019

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு போராடி வருவதாகக் கூறிய அவர், நொவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாதென்றும் அதற்கு முன்னதாக, தான் ராஜினாமாச் செய்ய மாட்டேன் எனவும் கூறினார். பெப்ரல் அமைப்பின்

மேலும்...
கிராண்பாஸில் துப்பாக்கிச் சூடு; துபாயில் கைதானவரின் மனைவி, ‘குடு சூட்டி’ படுகாயம்

கிராண்பாஸில் துப்பாக்கிச் சூடு; துபாயில் கைதானவரின் மனைவி, ‘குடு சூட்டி’ படுகாயம் 0

🕔14.Feb 2019

கொழும்பு கிராண்பாஸ் – மெல்வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் துபாயில் மாகந்துர மதுஷுடன் கைதான பாதாள உலகக்குழு உறுப்பினர் பாஜியின் மனைவி ‘குடுசூட்டி’ எனக் கூறப்படுகிறது. இன்று வியாழக்கிழமை மாலை மோட்டார் பைக்கில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மேற்படி பெண் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து மேற்படி பெண்

மேலும்...
ட்ரோலர் படகில் நாட்டுக்கு வந்து போன மதுஷ்; நடிகர் ரயனின் காரை ‘சம்பவங்களுக்கு’ பயன்படுத்தியதாக சந்தேகம்

ட்ரோலர் படகில் நாட்டுக்கு வந்து போன மதுஷ்; நடிகர் ரயனின் காரை ‘சம்பவங்களுக்கு’ பயன்படுத்தியதாக சந்தேகம் 0

🕔14.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – துபாயில் சட்டம் கடுமையானது என்பதால் உயிரை காப்பாற்றிக் கொள்ள மதுஷின் சகாக்கள்- ஏன் மதுஷ் கூட புதிய தகவல்களை கக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இலங்கையில் பல முக்கியமான வர்த்தகர்கள் இந்த அணியினர் பலருடன் தொடர்புகளை வைத்திருந்தமை அறியப்பட்டுள்ளது. அதேபோல கலைத்துறையை சேர்ந்த பலர் மதுஸுடன் நேரடி தொடர்புகளை வைத்திருந்தமையும்

மேலும்...
புத்தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்; ஜனாதிபதியும் சம்பிக்கவும் விடாப்பிடியாக உள்ளனர்

புத்தளம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்தும் முயற்சிக்கிறேன்; ஜனாதிபதியும் சம்பிக்கவும் விடாப்பிடியாக உள்ளனர் 0

🕔14.Feb 2019

“புத்தளம் அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண  தொடர்ந்தும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வசந்தம் தொலைகாட்சியின் ‘அதிர்வு’ அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று புதன்கிழமை இரவு கலந்து கொண்ட அமைச்சர், குப்பை பிரச்சினை தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே இதனைத்தடுப்பதற்காக தாம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விபரித்தார்.“கடந்த வாரத்துக்கு முதல் வாரம் அமைச்சரவைக்கூட்டத்திலும் 

மேலும்...
புதிய தூக்கு கயிறை கொள்வனவு செய்யும் முயற்சியில் நீதியமைச்சு; நாட்டிலுள்ள கயிறு 12 வருடம் பழையது

புதிய தூக்கு கயிறை கொள்வனவு செய்யும் முயற்சியில் நீதியமைச்சு; நாட்டிலுள்ள கயிறு 12 வருடம் பழையது 0

🕔14.Feb 2019

தூக்கு மேடைக்குப் பயன்படுத்தும் கயிறை இறக்குமதி செய்வதற்கான செயன்முறைக்கு உதவுமாறு, வெளிவிவகார அமைச்சிடம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதுள்ள தூக்குக் கயிறு, 12 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் அன்பளிப்பாக வழங்கியதென,  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிவிவகார அமைச்சுக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்