Back to homepage

மேல் மாகாணம்

தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐ.தே.கட்சி தீர்மானம்

தேசிய அரசாங்க பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔7.Feb 2019

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாதிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையொன்றை,  ஐக்கிய தேசியக் கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, கடந்த முதலாம் திகதி நாடாளுமன்றச் செயலாளரிடம் கையளித்தார். குறித்த பிரேரணை மீதான விவாதம், இன்று 07ஆம்

மேலும்...
இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Feb 2019

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை விசேட உரை நிகழ்த்திய சந்தர்ப்பத்திலேயே இதனைக் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறான எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு

மேலும்...
மதுஷ் சிக்கியது எப்படி; உள்ளுக்குள் புகுந்த உளவாளிகள்: ஜனாதிபதியின் உத்தரவில், லத்தீப் வகுத்த ரகசியத் திட்டம்

மதுஷ் சிக்கியது எப்படி; உள்ளுக்குள் புகுந்த உளவாளிகள்: ஜனாதிபதியின் உத்தரவில், லத்தீப் வகுத்த ரகசியத் திட்டம் 0

🕔6.Feb 2019

– திக் திக் சம்பவத்தை தருகிறார் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை கைது செய்யும் திட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. ஜனாதிபதி கொலை சதித்திட்டம் தொடர்பான செய்திகளில் மதுஸூம் சம்பந்தப்பட்டதால், அப்போதே விசேட அதிரடிப்படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிடம் இந்த பணியை இரகசியமாக ஒப்படைத்தார் மைத்ரி. அதன்

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படாது: ஜனாதிபதி தடாலடி

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும், அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படாது: ஜனாதிபதி தடாலடி 0

🕔6.Feb 2019

மு.காங்கிரஸின் ஆதரவுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைத்தாலும், அமைச்சர்களின் எண்ணிக்கையை தான் ஒருபோதும் அதிகரிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தேசிய அரசாங்கத்தை ஜனாதிபதி அங்கீகரிக்க மாட்டார் என்றும், அமைச்சர்களின் எண்ணிக்கையை 30க்கு மேல் அதிகரிக்க மாட்டார் என்றும், ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர்

மேலும்...
மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட போது, இலங்கையின் அரசியல்வாதி ஒருவரும் சிக்கினார்

மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட போது, இலங்கையின் அரசியல்வாதி ஒருவரும் சிக்கினார் 0

🕔6.Feb 2019

துபாயில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் என்பவர் பிரபல போதைப் பொருள் கடத்தர்காரர் என்பதோடு, பல கொலைகளுடனும் தொடர்புபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாக்கந்துர மதுஷின் இரண்டாவது மனைவியின் முதல் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்ட மதுஷ் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் போதைப்

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔5.Feb 2019

விசேட அதிரடிப்படையின் தலைவரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்தீபின் சேவைக்காலத்தை ஒரு வருடத்துக்கு நீடிக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் முன்வைத்தார். பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இணைந்து கொண்ட லத்தீப்;

மேலும்...
ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார்

ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார் 0

🕔5.Feb 2019

தனது சேவைக் காலத்தின் இறுதி நாளான பெப்ரவரி 01ஆம் திகதிக்குப் பின்னர், தனக்கு வழங்கப்படும் சேவை நீடிப்பை ஏற்கப் போவதில்லை என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் – பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. போதைப் பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மிகவும் கடுமையாகச் செயற்பட்டவராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர்

பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர் 0

🕔5.Feb 2019

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்பேரில் விடுவிக்கப்பட்ட 545 சிறைக் கைதிகளில், 27 பேர் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர் என, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிய குற்றங்களைப் புரிந்த குற்றத்துக்காக, நீதிமன்றம் விதித்த அபராதப் பணத்தைச் செலுத்த முடியாதவர்களே, ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று  விடுவிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களில் 27 பேர் மீளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
தேசிய அரசாங்க பிரேரணைக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை: சு.க. செயலாளர்

தேசிய அரசாங்க பிரேரணைக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை: சு.க. செயலாளர் 0

🕔5.Feb 2019

தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்து ஐ.தே.கட்சி சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரேனும் வாக்களித்தால், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு, ஜனாதிபதி எதிர்ப்பு: சுதந்திர தின உரையில் வெளியிட்டார்

தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு, ஜனாதிபதி எதிர்ப்பு: சுதந்திர தின உரையில் வெளியிட்டார் 0

🕔4.Feb 2019

ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த எதிர்ப்பினை அவர் வெளியிட்டார். காலிமுகத் திடலில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றன.

மேலும்...
ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் பிரதமரின் மனைவி கோரிக்கை

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் பிரதமரின் மனைவி கோரிக்கை 0

🕔2.Feb 2019

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம் என்று, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று, ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘பாகுபாடுடைய ஜனாதிபதி மன்னிப்புக்கு இணங்க வேண்டாம்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர்கள்

மேலும்...
தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு அழைப்பில்லை்; பொன்சேகா தெரிவிப்பு: பின்னணியில் யார்?

தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு அழைப்பில்லை்; பொன்சேகா தெரிவிப்பு: பின்னணியில் யார்? 0

🕔1.Feb 2019

தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு பெப்ரவரி 04ம் திகதி, ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இருந்தபோதும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்: மைத்திரி

ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்: மைத்திரி 0

🕔1.Feb 2019

இவ்வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள்தான் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, “மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார். “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். அதனால்,

மேலும்...
கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம்

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம் 0

🕔31.Jan 2019

– மப்றூக் – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வியாழக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். முன்னர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.ரி. நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு, கல்விப் பணிப்பாளராக

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

ஜனாதிபதியின் மரணத்துக்கு நாள் குறித்த ஜோதிடர், குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு 0

🕔31.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவாரென திகதி குறிப்பிட்டு ஆருடம் கூறியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து, ​ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவினை நேற்று புதன்கிழமை வழங்கினார். சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கவனத்தில் எடுத்தே குறித்த ஜோதிடருக்கு எதிராக மேலதிக சட்டநடவடிக்கைகள் எடுக்காமல், அவரை இந்த வழக்கிலிருந்து விடுதலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்