சொந்தங்களால் கைவிடப்பட்ட 500 மன நோயாளர்கள்: பராமரிக்க முடியாத நிலையில், அங்கொட வைத்தியசாலை 0
மனநல சிகிச்சை வழங்கும் அங்கொட வைத்தியசாலையில் சொந்தங்களால் கைவிடப்பட்ட சுமார் 500 நோயாளர்கள் தங்கியிருப்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் 350 பேர் பெண்களாவர். மேற்படி நோயாளர்களில் குறிப்பிட்டளவினர் ஓரளவு குணமானவர்களாக உள்ள போதும், அவர்களின் வீடுகளில் இவர்களைப் பராமரிக்கத் தாயாராக இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்கும் போது, அவர்களின்