Back to homepage

திருகோணமலை

தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது

தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது 0

🕔7.Jul 2016

– எப். முபாரக் – தோப்பூர் ஆஸாத் நகர் – மீரா தைக்காப் பள்ளிவாசலில், இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் பலியானார். வாள் வெட்டுக்குள்ளாகி பலியானவர், அவரது மைத்துனரை

மேலும்...
பிணையில் வந்த நபர் வெட்டிக் கொலை; தோப்பூரில் சம்பவம்

பிணையில் வந்த நபர் வெட்டிக் கொலை; தோப்பூரில் சம்பவம் 0

🕔7.Jul 2016

– எப். முபாரக் – தோப்பூர் ஆஸாத் நகரில், குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மீரா தைக்காப் பள்ளிவாசலில் வைத்து 03 பேர் கொண்ட குழுவினால், ஆஸாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 06 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்,

மேலும்...
பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை

பொத்துவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு, ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை 0

🕔29.Jun 2016

– றியாஸ் ஆதம் –பொத்துவில் உப கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோவிடம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெவ்வை வேண்டுகோள் விடுத்தார்.பொத்துவில் உப கல்வி வலயத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக  கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர்

மேலும்...
கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்

கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல் 0

🕔27.Jun 2016

 – எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து மூன்றரை லட்சம் ரூபாய்  பணத்தினை திருடிய சந்தேக நபர் ஒருவரை, இம்மாதம்  11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி. தம்மிக்க இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். கந்தளாய் பிரதேசத்தில் கடந்த வாரம் கையடக்கத் தொலைபேசிக் கடைகள் இரண்டு, மற்றும்

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயம் 0

🕔23.Jun 2016

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையினாலேயே, இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. கடமையிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமது துப்பாக்கிகளைப் பரிசோதிக்கும் போதே, இவ்வாறு துப்பாக்கி வெடித்துள்ளது. காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
இலவச குடிநீர் இணைப்பு; அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார்

இலவச குடிநீர் இணைப்பு; அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார் 0

🕔18.Jun 2016

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 450 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை புல்மோட்டை அரபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதில் புல்மோட்டை பிரதேசத்தில் ஏற்கனவே குடி நீர் இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளுக்கான

மேலும்...
வலை திருடிய உதவிப் பணிப்பாளருக்கு விளக்க மறியல்

வலை திருடிய உதவிப் பணிப்பாளருக்கு விளக்க மறியல் 0

🕔17.Jun 2016

– எப். முபாரக் – பயனாளிகளுக்கு வழங்கப்படவிருந்த மீன்பிடி வலைகளைத் திருடிய கடற்றொழில் – நீரியல் வளங்கள் திணைக்களத்தின் திருகோணமலை உதவிப் பணிப்பாளரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். திருகோணமலை உதவிப் பணிப்பாளரான 45 வயதுடைய உபாலி சமரதுங்க என்பவரையே விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம்

சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம் 0

🕔15.Jun 2016

– எப். முபாரக் – ஆறு வயதுடைய சிறிய பௌத்த துறவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பௌத்த துறவிகள் இருவரை இம்மாதம் 22 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாய் 98ஆம் கொலனி பௌத்த விகாரை யொன்றின்  ஆறு வயது துறவிச் சிறுவன், திருகோணமலை

மேலும்...
கிண்ணியாவில் இலவச குடிநீர் இணைப்பினை, இம்ரான் எம்.பி. வழங்கி வைத்தார்

கிண்ணியாவில் இலவச குடிநீர் இணைப்பினை, இம்ரான் எம்.பி. வழங்கி வைத்தார் 0

🕔12.Jun 2016

கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை பெறுவதற்கான ஆவணங்களை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைத்தார். அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுகொடுக்கும் நோக்கில் clean drinking water to all செயல்திட்டத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆரம்பித்துள்ளார். இதன்ஒரு கட்டமாகவே இன்று கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி

மேலும்...
யானை தாக்கியதில், மீன் பிடிக்கச் சென்றவர் மரணம்

யானை தாக்கியதில், மீன் பிடிக்கச் சென்றவர் மரணம் 0

🕔11.Jun 2016

கந்தளாயில்  குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. கந்தளாய் – அக்போபுர பகுதியைச் சேர்ந்த எதிரிசிங்ஹ முதியன்சலாகே சிசிற குமார (வயது 42) என்பவரே யானை தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் குளத்துக்கு மீன் பிடிக்க செல்லும் வழியிலேயே  யானை  தாக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது

மேலும்...
கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம்

கிழக்கு மாகாணசபைக்கு பிரதமர் விஜயம் 0

🕔10.Jun 2016

கிழக்கு மாகாண சபைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்ததோடு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடலிலும் பங்கேற்றார். கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல் இன்று முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையில்  மாகாண முதலமைச்சின்  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் கலந்  கொண்டு பேசுகையில்,  கிழக்கு

மேலும்...
ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு; ஆசிரியருக்கு விளக்க மறியல்

ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு; ஆசிரியருக்கு விளக்க மறியல் 0

🕔9.Jun 2016

– எப். முபாரக் – புல்மோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை, எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவௌி சுற்றுலா நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். பொத்துவில் பகுதியைச்சேர்ந்த 40 வயதுடைய ஆசியர் ஒருவருக்கே இவ்வாறு விளக்க மறியல் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. புல்மோட்டை

மேலும்...
பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது

பள்ளிவாசலின் பெயரில் போலி சிபாரிசுக் கடிதம் தயாரித்து, பணம் வசூலித்தவர் கைது 0

🕔9.Jun 2016

– எப். முபாரக் – பள்ளிவாசல் ஒன்றின் சிபாரிசு கடிதம் எனக் கூறப்படும் போலியான கடிதங்களைக் காட்டி, பணம் வசசூலித்த சந்தேக நபர் ஒருவரை, நேற்று புதன்கிழமை மாலை கந்தளாய் பொலிஸார் கைது செய்தனர். மன்னார் வீதி, புத்தளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர், புத்தளம்

மேலும்...
பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு

பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு 0

🕔4.Jun 2016

ஆளுநர் பத­வியை ரா­ஜி­னாமா செய்யும் நோக்கம் இல்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, தன்னை ரா­ஜி­னாமா செய்­யு­மாறு அரசு தரப்­பி­லி­ருந்து எவ்­வித கோரிக்­கைகளும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் கூறினார். ‘கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வில­கலாம்’ எனும் தலைப்பில் நேற்று ஊடகமொன்றில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. இந்த செய்தி தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும்

மேலும்...
அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார்

அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார் 0

🕔3.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை மாவட்டம் குச்சவெளி மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசிம் நகரைச் சேர்ந்த சாஜஹான் சஜாத் (வயது 15) மற்றும் கிண்ணியா, சூரங்கல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்