Back to homepage

பிரதான செய்திகள்

தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு 0

🕔28.Oct 2016

தன்னுடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் மரணம் தொடர்பில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்களை தான் மறுப்பதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்; மரணமான இளைஞர் எனது நண்பரின் நண்பராவார். சம்பவ தினம், மரணித்தவர் உட்பட

மேலும்...
விமலின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், இயற்கையாக இறக்கவில்லை: சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு

விமலின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், இயற்கையாக இறக்கவில்லை: சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு 0

🕔28.Oct 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன், இயற்கையா மரணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் மர்மமான முறையில் விமல் வீரவன்சவின் மகனின் நண்பர் விமல் வீரவன்சவின் வீட்டில் உயிரிழந்தார். இது தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த அறிக்கையின் படி, குறித்த மரணம் இயற்கையானது அல்ல எனவும், மரணம்

மேலும்...
மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு

மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔28.Oct 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, கோப் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் இறுதி அறிக்கை, கோப் குழுத் தலைவர் சுனில்

மேலும்...
அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு

அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டும் தப்பிச் செல்லவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு,  திரும்பிவருவதாக கடந்த வாரம் தன்னிடம் கூறிவிட்டுத்தான், அர்ஜுன் மகேந்திரன் சென்றுள்ளார் எனவும் பிரதமர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழல் தொடர்பிலான

மேலும்...
கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம்

கடும் மஞ்சள் நிற சேர்ட் அணிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர், சபையிலிருந்து வெளியேற்றம் 0

🕔28.Oct 2016

பொருத்தமற்ற ஆடையினை அணிந்து கொண்டு நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த உறுப்பினரொருவரை, கடமையிலிருந்த ஊழியர்கள் எச்சரித்தமையின் காரணமாக, சம்பந்தப்பட்ட உறுப்பினர் சபையை விட்டும் வெளியேறிய நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. ஐ.தே.கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. அரவிந்த் குமார், நேற்றைய தினம் கடுமையான மஞ்சள் நிறத்தில் சேர்ட் அணிந்து கொண்டு நாடாளுமன்ற சபை அமர்வில் கலந்து

மேலும்...
கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு

கிழக்கு முதலமைச்சரின் அலுவலகம், வேசையின் வெற்றிலைப் பெட்டியாம்; தவத்தின் கூற்றால் தலை குனிவு 0

🕔27.Oct 2016

– அஹமட் – கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம், “வேசையின் வெற்றிலைப் பெட்டி போலாகி விட்டது” என, கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், முதலமைச்சரின் அலுவலகத்தினுள் இருந்து கொண்டு கூறியமையினால், முதலமைச்சரைச் சந்திக்க வந்திருந்த பெண் ஆசிரியைகள் உள்ளிட்டோர் பெரும் அவமானத்துக்கும், தலைகுனிவுக்கும் உள்ளாகினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; முதலமைச்சரைச்

மேலும்...
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டை விட்டும் வெளியேறி விட்டதாகத் தெரிவிப்பு 0

🕔27.Oct 2016

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறிகள் முறைகேடுகள் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன், நாட்டிலிருந்து சென்று விட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கூறினார். மத்திய வங்கியின் பிணைமுறிகள் முறைகேடு

மேலும்...
உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

உறுப்பினர் தவம், பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கிறார்: கிழக்கு கல்வியமைச்சர் குற்றச்சாட்டு 0

🕔27.Oct 2016

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், கிழக்கு மாகாண கல்வி நிருவாகத்துக்கு பிழையான வழிகாட்டலை வழங்க முயற்சிக்கின்றார் என, அந்த மாகாணசபையின் கல்வியமைச்சர் சி. தண்டாயுதபாணி குற்றம்சாட்டினார். கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, கல்வியமைச்சர் இந்தக் குற்றச்சாட்டி முன்வைத்தார். இது தொடர்பில் கல்வியமைச்சர்

மேலும்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி: அமைச்சர் தயாசிறி 0

🕔27.Oct 2016

மத்திய வங்கியில் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பல பில்லியன் பணத்தினை ஊழல் செய்துள்ளமை மேலோட்டமான விசாரணைகளின்

மேலும்...
முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு

முசலி பிரதேச விவசாய காணிகளை விடுவிக்குமாறு அமைச்சர் றிசாத் கோரிக்கை; அவசரமாக பரிசீலிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவு 0

🕔27.Oct 2016

  கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழான விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையினை அவசரமாகப் பரிசீலனை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று புதன்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்தித்து, கடற்படையினர் பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்குச்

மேலும்...
ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார்

ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார் 0

🕔27.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுகாதார சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்காக, சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான தனது காணியினை, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான தொழிலதிபர் எஸ்.எம். சபீஸ் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அக்கரைப்பற்று ரீ.எப்.சி. மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வில் வைத்து, காணியை அன்பளிப்புச்

மேலும்...
குளவி தாக்கி, சாதிகீன் அப்துல் கபூர் மரணம்

குளவி தாக்கி, சாதிகீன் அப்துல் கபூர் மரணம் 0

🕔27.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை உப்புவௌி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட  காட்டுப்பகுதிக்குள் விறகு எடுக்கச்சென்ற நபரொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நபரொருவர் இன்று வியாழக்கிழம உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை குளவி கொட்டிய நிலையில்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலே, இன்று அதிகாலை  இவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை

மேலும்...
விவசாயிகள் செலுத்த வேண்டிய பணத்தொகையை, பொறியியலாளர் மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டார்

விவசாயிகள் செலுத்த வேண்டிய பணத்தொகையை, பொறியியலாளர் மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டார் 0

🕔26.Oct 2016

இறக்காமம் பிரதேச விவசாயிகள் 50 வீதம் மானிய அடிப்படையில் பெற்றுக்கொண்ட சோள விதைகளுக்காகச் செலுத்த வேண்டிய பணத்தினை,  இறக்கமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் பொறுப்பேற்றுக் கொண்டமை காரணமாக, குறித்த சோள விதைகளை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக் கொண்டனர். தேசிய விவசாய வாரத்தினை முன்னிட்டு இறக்காமம் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதியும்,

மேலும்...
இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள, அமைச்சரவை அனுமதி

இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள, அமைச்சரவை அனுமதி 0

🕔26.Oct 2016

இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியினை அமைச்சரவை வழங்கியுள்ளது. நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கான வயதெல்லை மற்றும் அந்த சட்டத்தின் கீழ் வரும் விடயங்கள் சம்பந்தமான ஏற்பாடுகள்,

மேலும்...
விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார்

விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார் 0

🕔26.Oct 2016

– அஷ்ரப் ஏ சமத் – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை – பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் 24 வயதுடையஓர் இளைஞனின் சடலம் உள்ளதாக, விமல் வீரவன்சவின் மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாா். விமல் வீரவன்சவின் புதல்வரின்  நண்பரான இந்த இளைஞன், எவ்வாறு இறந்தான் என பொலிசாா் விசாரணைகளை நடாத்தி வருகின்றனா். இம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்