Back to homepage

பிரதான செய்திகள்

திருட்டுத்தனமாக மு.கா. தயாரித்ததாகக் கூறப்படும், தேர்தல் மறுசீரமைப்பு முன்மொழிவு: மக்கள் பார்வைக்கு

திருட்டுத்தனமாக மு.கா. தயாரித்ததாகக் கூறப்படும், தேர்தல் மறுசீரமைப்பு முன்மொழிவு: மக்கள் பார்வைக்கு 0

🕔12.Oct 2016

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருட்டுத்தனமாக, உயர்பீட உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தாமல் எழுத்து மூல முன்மொழிவொன்றினை தயாரித்துள்ளமை தொடர்பில், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அண்மையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் செயலர்வு ஒன்றினை நடத்தியது. இதன்போது, தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக அந்தக் கட்சியின் முன்மொழிவொன்று வெளியிடப்பட்டது. ஆனால்,

மேலும்...
ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, விரைவில் வழக்கு: இறுகுகிறார் ஹக்கீம்

ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, விரைவில் வழக்கு: இறுகுகிறார் ஹக்கீம் 0

🕔11.Oct 2016

– அஹமட் – மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியின் பதவிக்கு, வேறொருவரின் பெயர் சூழ்ச்சிகரமான முறையில் பதிலீடு செய்யப்பட்டமைக்கு எதிராக, விரைவில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படலாம் எனத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலி, கட்சிக்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்து வந்த நிலையிலேயே, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. எவ்வாறாயினும்,

மேலும்...
ஜனாதிபதியின் புதல்வருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம்

ஜனாதிபதியின் புதல்வருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம் 0

🕔11.Oct 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரெலிகிரப் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே, தஹம் சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஹம் சிறிசேனவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதல்வர்

மேலும்...
மட்டக்களப்புக்கு மஹிந்த விஜயம்; மங்களராம ரஜமஹா விகாரை நிகழ்வுகளில் பங்கேற்பு

மட்டக்களப்புக்கு மஹிந்த விஜயம்; மங்களராம ரஜமஹா விகாரை நிகழ்வுகளில் பங்கேற்பு 0

🕔11.Oct 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்புக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற – யுத்தத்தின் போது உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்பு ஆரம்ப நிகழ்விலும், விஷேட ஆசிர்வாத பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டதோடு விஷேட உரை

மேலும்...
அமைச்சர் றிசாத் தொடர்பில் வெளியான செய்தி பொய்: கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

அமைச்சர் றிசாத் தொடர்பில் வெளியான செய்தி பொய்: கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு 0

🕔11.Oct 2016

சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கெ.பி.தென்னகோன் தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் எதனோல் வியாபாரம் செய்பவரும் அல்ல. இந்த விடயத்தில், அமைச்சருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென அவர் மேலும்

மேலும்...
பௌத்தத்துக்கு முன்னுரிமை என்கிற, பிரதமரின் கதை பொய்: சுமந்திரன் தெரிவிப்பு

பௌத்தத்துக்கு முன்னுரிமை என்கிற, பிரதமரின் கதை பொய்: சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔11.Oct 2016

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லையென அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு த.தே.கூ. உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளனர் என்று, கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற

மேலும்...
5300 வயது மனிதன்; பேசியது தமிழ்?

5300 வயது மனிதன்; பேசியது தமிழ்? 0

🕔11.Oct 2016

ஆஸ்திரியா – இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல். இதில்

மேலும்...
வழிபாட்டு அரசியல்

வழிபாட்டு அரசியல் 0

🕔11.Oct 2016

– ஏ.எல். நிப்றாஸ் – ஏகத்துவ கொள்கையின் அடிப்படையில் ஒரே இறைவனை வழிபடுகின்ற முஸ்லிம்களுக்கு, வழிபடுவதற்கான இன்னுமொரு தெரிவே கிடையாது. ஆனால், ஏனைய சில மதங்களில் பல தெய்வ வழிபாடு இருக்கின்றன. அங்கு பொதுவாக, ஒரு தெய்வத்தை வழிபடுபவர் பெரும்பாலும் இன்னுமொரு தெய்வத்தின் மீது நாட்டம் கொண்டிருக்க மாட்டார். ஒரு தெய்வத்தை வழிபடுகின்றவருக்கு இன்னுமொரு தெய்வத்தை

மேலும்...
10 ஆயிரம் பேஸ்புக் விருப்பங்கள்: கடந்தது புதிது

10 ஆயிரம் பேஸ்புக் விருப்பங்கள்: கடந்தது புதிது 0

🕔11.Oct 2016

புதிது செய்தித்தளத்தினை பேஸ்புக் பக்கத்தினூடாகத் தொடரும் வாசகர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தினைக் கடந்துள்ளது. புதிது செய்தித்தளம் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள் இந்த நிலையினை எட்டியுள்ளமை சந்தோசத்துக்குரிய விடயமாகும். பரபரப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காவும், வாசகர்களின் கவனத்தினைப் பெற வேண்டும் என்பதற்காகவும் பத்தாம் பசலித்தனமான செய்திகளை ஒருபோதும் புதிது செய்தித்தளம் வழங்கியதில்லை என்கிற ஆத்ம திருப்தி, அதன் ஆசிரியர்

மேலும்...
மட்டக்களப்புக்கு மஹிந்த வருகிறார்

மட்டக்களப்புக்கு மஹிந்த வருகிறார் 0

🕔10.Oct 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாயக்கிழமை மட்டக்களப்பு நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ள நினைவுத் தூபி நிர்மாணிப்புக்கான அடிக்கல் நடும் நிகழ்வில், அவர் கலந்துகொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் போது உயிர் நீத்த ராணுவத்தினரின் நினைவாக மேற்படி தூபி நிர்மாணிக்கப்படவுள்ளது. மேலும்,

மேலும்...
பாலத்தில் மோதுண்டு ஆற்றில் விழுந்தது, திருகோணமலை சென்ற பெற்றோல் பவுசர்

பாலத்தில் மோதுண்டு ஆற்றில் விழுந்தது, திருகோணமலை சென்ற பெற்றோல் பவுசர் 0

🕔10.Oct 2016

– எப். முபாரக் – கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு பெற்றோல் ஏற்றுவதற்காகச் சென்ற பவுசர், இன்று திங்கட்கிழமை அலுத் ஓயா ஆற்றில் விழுந்து  விபத்துக்குள்ளானது. இதன்போது குறித்த பவுசரின் சாரதியும், அதன் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர். அலுத் ஓயா பாலத்தில் மோதுண்ட நிலையிலேயே, மேற்படி பவுசர் ஆற்றில் விழுந்ததாகத்

மேலும்...
வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

வடக்கு மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி, உரிய தீர்வைப் பெற்றுத் தரும்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை 0

🕔10.Oct 2016

– சுஐப் எம். காசிம் –   வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட செயலணி – உரிய தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் தமக்கு அதீத நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடியில் முன்பள்ளி ஆசிரியர்களையும், இணைப்புப் பாடசாலை

மேலும்...
இறக்காமம் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, இஸ்லாமிக் ரிலீப் உதவி

இறக்காமம் கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, இஸ்லாமிக் ரிலீப் உதவி 0

🕔10.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமக் கோட்டப் பாடசாலைகளில் கல்வி கற்கும்  வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு  இன்று திங்கட்கிழமை இறக்காமம் மௌலானா மண்டபத்தில் இடம்பெற்றது. இஸ்லாமிக் ரிலீப் ஸ்ரீலங்கா அமைப்பு இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இஸ்லாமிக் ரிலீப் கனடா அமைப்பினால் வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு, மாாணவர்களுக்கான மேற்படி

மேலும்...
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை; கட்சித் தலைவர்கள் இணைக்கம்: பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை; கட்சித் தலைவர்கள் இணைக்கம்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔10.Oct 2016

புதிதாக உருவாக்கப்படவுள்ள அசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது. இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். கொலன்னாவை – சேதவத்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில்

மேலும்...
75 வயது பிக்கு மீது, ராணுவ வீரர் தாக்குதல்

75 வயது பிக்கு மீது, ராணுவ வீரர் தாக்குதல் 0

🕔10.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை – கோட்டை விகாரையின் விகாராதிபதி தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு,  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் தம்ம லங்கார ஹிமி (75வயது) எனத் தெரிய வருகிறது. ரானுவ வீரரொருவர் தன்னை தாக்கியதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தேரர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்