Back to homepage

பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் 0

🕔10.Oct 2016

முன்னாள் பொருளாதாரஅமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய  ஆகியோர் ஜனாதிபதி விசாரண ஆணைக்குழு முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ஆஜராகியுள்ளனர். இவர்கள் இருவரிடமும் தற்போது வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மலையக அபிவிருத்தி அதிகார சபையின் நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான விசாரணைக்காக பசில் ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார். அத்தோடு, கடந்த

மேலும்...
அக்கரப்பத்தனையில் பஸ் விபத்து: மாணவர்கள் உட்பட 72 பேர் காயம்

அக்கரப்பத்தனையில் பஸ் விபத்து: மாணவர்கள் உட்பட 72 பேர் காயம் 0

🕔10.Oct 2016

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பிரதேசத்தில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு சென்ற தனியார் பஸ் வண்டி, தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் மெராயா ஆகர பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது. பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர

மேலும்...
மு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹக்கீம், அன்சில் மோதல்

மு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹக்கீம், அன்சில் மோதல் 0

🕔9.Oct 2016

– முன்ஸிப் அஹமட் –  முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி அன்சிலை, கட்சியை விட்டு வெளியேறுமாறு, மு.கா. தலைவர் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை பகிரங்க நிகழ்வொன்றில் வைத்துக் கூறியமையானது கட்சிக்குள்ளும், வெளியிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வொன்று,  தபால்

மேலும்...
பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம் 0

🕔9.Oct 2016

முறைப்பாடுகளை மேற்கொண்டும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,  071 85 920 20 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறும் முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க முடியும். விஷேடமாக, முறைப்பாடுகள் மேற்கொண்டும் அது தொடர்பில் பொலிசார் நடவடிகை

மேலும்...
அப்பம் சாப்பிட்டு விட்டு, சதி செய்ய மாட்டோம்; வெளிப்படையாக விளையாட்டுக் காட்டுவோம்: மஹிந்த

அப்பம் சாப்பிட்டு விட்டு, சதி செய்ய மாட்டோம்; வெளிப்படையாக விளையாட்டுக் காட்டுவோம்: மஹிந்த 0

🕔9.Oct 2016

மைத்திரியும் ரணிலும் இணைந்து நாட்டை துண்டுகளாக உடைக்க முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். கூட்டு எதிர்கட்சியினர் இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை நடத்திய ‘போராட்டத்துக்கு உயிரூட்டும் புதிய மக்கள் சக்தி’ எனும் மகுடத்தில் அமைந்த  பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு,  உரையாற்றுகையிலேயே இந்தக் குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து உரைாயாற்றுகையில்; “உங்களுக்கு எது

மேலும்...
காணிப் பிரச்சினையில் மு.கா. தலைவரின் இரட்டை வேடம்; அம்பலப்படுத்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்

காணிப் பிரச்சினையில் மு.கா. தலைவரின் இரட்டை வேடம்; அம்பலப்படுத்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள் 0

🕔8.Oct 2016

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள மேய்ச்சல் தரைக் காணி விவகாரம் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றிய போதிலும், இந்த மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து, மு.கா. தலைவர் ஹக்கீம் மிகவும் அலட்சியமான மனப்போக்குடன் நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். நாடாளுமன்றில் காணி விகாரம் தொடர்பில் உணர்ச்சி பொங்க

மேலும்...
பசில் ஏற்க மறுத்த 16 ஏக்கர் காணி, ஒரு வீடு; விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

பசில் ஏற்க மறுத்த 16 ஏக்கர் காணி, ஒரு வீடு; விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔8.Oct 2016

மல்வானையில் உள்ள காணி மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள வீடு ஆகியவை தனக்குரியவை அல்ல என்று,  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நீதிமன்றில் தெரிவித்தமையினை அடுத்து,  குறித்த காணியை விற்பனை செய்து, அதற்கான பணத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு பூகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானையில் உள்ள

மேலும்...
சமஷ்டியை சுதந்திரக் கட்சி ஏற்காது; ஜனாதிபதியின் நிலைப்பாடும் அதுவே: அமைச்சர் திஸாநாயக்க

சமஷ்டியை சுதந்திரக் கட்சி ஏற்காது; ஜனாதிபதியின் நிலைப்பாடும் அதுவே: அமைச்சர் திஸாநாயக்க 0

🕔8.Oct 2016

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி சமஷ்­டியை ஒரு­போதும் ஏற்­காது ஏற்­காது என்று அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்துள்ளார். ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லான இலங்­கைக்குள், சக­ல­ருக்கும் நீதி­யான வகையில் தீர்வினை வழங்குவதாகவே, புதிய அர­சி­ய­ல­மைப்பு  அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். சமூக வலு­வூட்டல் மற்­றும் நல­னோம்­புகை அமைச்சின் அலு­வ­ல­கத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரையாற்­றியபோதே, அமைச்சர் இவ்வாறு கூறினார்.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப், விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப், விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி 0

🕔8.Oct 2016

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பயணித்த வாகனம் தம்புள்ளை, பெல்வெஹர பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது. இதன்போது வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் லொறி ஒன்றின் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது. விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்,

மேலும்...
15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது: கிண்ணியாவில் சம்பவம்

15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔8.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் சொந்த மகளை பாலிஸ் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய தந்தையை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்ததாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா – இடிமன், புதுநகர் பகுதியைச்சேர்ந்த பாருக் ரமீஸ் (40 வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாய் வௌிநாட்டில் உள்ள நிலையில்,

மேலும்...
புதிய அரசியலமைப்பை உருவாக்குபவர் விக்னேஸ்வரனல்ல: சபையில் பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குபவர் விக்னேஸ்வரனல்ல: சபையில் பிரதமர் தெரிவிப்பு 0

🕔8.Oct 2016

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது நாடாளுமன்றமே அன்றி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பெரும்பான்மை மக்களும், அனைத்து கட்சிகளும் இணங்கி எடுக்கும் தீர்மானத்தையே நாம் நடைமுறைப்படுத்துவோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார். அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன

மேலும்...
வீடு, காணி என்னுடையதல்ல: நீதிமன்றில் பசில்

வீடு, காணி என்னுடையதல்ல: நீதிமன்றில் பசில் 0

🕔7.Oct 2016

மல்வானை – கங்கபட வீதியில் காணியொன்றை விலைக்கு பெற்று, அதில் வீடொன்றை அமைப்பதற்கு அரசாங்க நிதியினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த காணியும் வீடும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்படி வழக்கு விசரணைகள்

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்தம்; இணைப்புப் பெற்றும் நீர் இல்லை: ஆலங்குளம் மக்கள் விசனம்

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்தம்; இணைப்புப் பெற்றும் நீர் இல்லை: ஆலங்குளம் மக்கள் விசனம் 0

🕔7.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில், நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளபோதும், பாவனைக்குரிய அளவில் நீரினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக அந்தக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆலங்குளம் கிராமம் வங்றட்சியானதொரு பிரதேசமாகும். இங்கு மக்கள் குடியேறிய காலம் முதல், தமக்கான நீரினைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு

மேலும்...
கொலம்பியா ஜனாதிபதிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

கொலம்பியா ஜனாதிபதிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு 0

🕔7.Oct 2016

இந்த ஆண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு, கொலம்பியா நாட்டு ஜனாதிபதி யுவான் மேனுவல் சாண்டோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் நிலவிய 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக, யுவான் மேனுவெல் சாண்டோஸ் நோபலுக்குத் தேர்வு செய்யப்பட்டார். மேற்படி 50 ஆண்டுகால உள்நாட்டு சண்டையில் 02 லட்சத்து 20 ஆயிரம் உயிர்கள் பலியாகின. சுமார் 60 லட்சம்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔7.Oct 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்கமறியல் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்