Back to homepage

பிரதான செய்திகள்

வித்யா விவகாரம்; சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல்

வித்யா விவகாரம்; சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்க மறியல் 0

🕔16.Jul 2017

கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின், சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை,

மேலும்...
சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத்

சிங்கள அரசியலை மகாநாயக்கர்கள் கூட்டிணைக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டியுள்ளது: பசீர் சேகுதாவூத் 0

🕔16.Jul 2017

– முன்சிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் பௌத்த மகாநாயக்கர்கள் மத்தியஸ்தம் வகித்து, இருவருக்குமிடையில் உடன்பாடொன்றினை ஏற்படுத்தலாம் என்றும், இதன் மூலம் சிங்கள அரசியல் கூட்டிணைவதற்கான வாய்ப்பு உள்ளதென்றும் மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, சின்னாபின்னமாகிக் கிடக்கும் முஸ்லிம் அரசியலும் கூட்டிணைய வேண்டிய அவசியம்

மேலும்...
வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம்

வீதி தொடர்பான விபரம் கோரி, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் விண்ணப்பம் 0

🕔15.Jul 2017

– அஹமட் – அட்டாளைச்சேனையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதியொன்று தொடர்பில் விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு ஊடகவியலாளர் ஒருவர் விண்ணப்பம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். இம்மாதம் 05ஆம் திகதி பதிவுத் தபால் மூலம், இந்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி

மேலும்...
அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக

அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக 0

🕔15.Jul 2017

புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக, இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “புதிய அரசியலமைப்பை

மேலும்...
தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம்: செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு

தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்துக்கு இலங்கை அடித்தளம்: செயலமர்வில் அமைச்சர் றிஷாட் தெரிவிப்பு 0

🕔15.Jul 2017

  – சுஐப் எம் காசிம் – உலக வரத்தக மையத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதற்கான அடித்தளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதிதீயுன் தெரிவித்தார். இலங்கையின் தகவல் தொழில்நுட்ப கைத்தொழில்சார் ஆழமான பகுப்பாய்வு மற்றும் வர்த்தக சுங்கவரி தொடர்பிலான இரண்டு நாள் செயலமர்வு, கொழும்பு தாஜ்

மேலும்...
கெக்குனுகொல்ல மாணவர்கள் மூதூரில் மரணம்; மாவிலாறு பலி கொண்டது

கெக்குனுகொல்ல மாணவர்கள் மூதூரில் மரணம்; மாவிலாறு பலி கொண்டது 0

🕔15.Jul 2017

– பாறூக் முபாறக் – குருநாகல் – கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெக்குனுகொல்ல – அரக்கியால பகுதியைச்சேர்ந்த எம்.என்.எம். அப்துல்லாஹ் (11 வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது)

மேலும்...
சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் உதவியைக் கோருகின்றார் அமைச்சர் அமரவீர

சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷவின் உதவியைக் கோருகின்றார் அமைச்சர் அமரவீர 0

🕔15.Jul 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடுத்த முறை தனித்து ஆட்சியமைப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு வழங்க வேண்டுமென்று அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தும் திட்டம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவருடன் இருக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் கிடையாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ இனி ஜனாதிபதியாக வரமுடியாது என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
வெளிநாட்டு பிரஜை உரிமை கோரிய காணி, இம்ரான் மகரூப் தலையீட்டால், மக்களுக்கு வழங்கி வைப்பு

வெளிநாட்டு பிரஜை உரிமை கோரிய காணி, இம்ரான் மகரூப் தலையீட்டால், மக்களுக்கு வழங்கி வைப்பு 0

🕔15.Jul 2017

திருகோணமலை இறக்கண்டி வாலையூற்று களப்பு பகுதியின் 133 ஏக்கர் காணியில் நிலவி வந்த காணிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, நேற்று முன்தினம் வியாழக்கிழமை,  அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சென்றிருந்தார். இப்பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக, மக்கள் குடியிருந்து வரும் 133 ஏக்கர் காணியை, வெளிநாட்டு பிரஜை ஒருவர் உரிமை கோரி, அப்பகுதியை

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல்

கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைதாவார்; சட்டமா அதிபர் திணைக்களமும் ஒப்புதல் 0

🕔14.Jul 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனது தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவின் கல்லறையை நிர்மாணிப்பதற்காக, அரச பணத்தினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கமைய இந்த கைது இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது கோட்டாவை கைது செய்வதில், பிரபல அமைச்சர்கள் இருவர் நேரடியாக தலையிட்டுள்ளனர் எனவும், சட்டமா அதிபர்

மேலும்...
முஸ்லிம் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு அபாண்டங்களைச் சுமத்தாதீர்கள்; பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ஹக்கீமுக்கு கடிதம்

முஸ்லிம் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு அபாண்டங்களைச் சுமத்தாதீர்கள்; பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ஹக்கீமுக்கு கடிதம் 0

🕔14.Jul 2017

  வவுனியா சின்னச் சிப்பிக்குளம் கிராமத்துக்கு மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் வருகை தரும்போது, எவ்விதமான ஆதரவையும் வழங்கக் கூடாதென அமைச்சர் ஒருவர், பள்ளிவாசல் நிருவாகத்தை அச்சுறுத்தி இருந்ததாகவும், குறிப்பாக பள்ளிவாசல் தலைவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், மு.காங்கிரசின் தலைவர், நேற்று தெரிவித்திருந்த நிலையில்; தம்மை யாரும் அப்படி அச்சுறுத்தவில்லை என, குறித்த பள்ளிவாசல் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
இலங்கை – பங்களாதேஷ், 14 பத்திரங்களில் கைச்சாத்து

இலங்கை – பங்களாதேஷ், 14 பத்திரங்களில் கைச்சாத்து 0

🕔14.Jul 2017

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையில் ஒரு ஒப்பந்தமும் 13 புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டன. இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், விவசாயம், கப்பல்துறை, உயர் கல்வி, தகவல் மற்றும் ஊடகம் ஆகியவற்றினை மேம்படுத்தும் வகையில், மேற்படி ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக்

மேலும்...
முஸ்லிம்களுக்காக ஒரு கக்கூசையேனும் கட்டிக் கொடுக்காத விக்னேஸ்வரனுக்காக, ஹக்கீம் வாக்காலத்து வாங்குவது வெட்கக் கேடாகும்

முஸ்லிம்களுக்காக ஒரு கக்கூசையேனும் கட்டிக் கொடுக்காத விக்னேஸ்வரனுக்காக, ஹக்கீம் வாக்காலத்து வாங்குவது வெட்கக் கேடாகும் 0

🕔14.Jul 2017

  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஆதரித்து, தமிழ் – முஸ்லிம் உறவை வலுப்படுத்த நினைக்கும் சம்பந்தன் ஐயா, மாவை , சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்களுக்கும் அகில இலங்கை காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையில், கனிந்து  வரும் உறவால் காழ்ப்புணர்வு கொண்டுள்ள அமைச்சர் ஹக்கீம், அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை வெளியிட்டு தனது இயலாமையை வெளிகாட்டி வருவதாக வடக்கு

மேலும்...
கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்க மறியல்

கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்க மறியல் 0

🕔14.Jul 2017

கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயகவை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலும், அதன் சுற்றுப் பகுதியிலுமுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில், கடற்படையின் முன்னாள் பேச்சாளரை குற்றப் புலனாய்வு பிரிவினர்

மேலும்...
மஹிந்த அணிக்கு மாறும் தீர்மானத்தை, டிசம்பர் வரை நிறுத்தி வையுங்கள்: மைத்திரி கோரிக்கை

மஹிந்த அணிக்கு மாறும் தீர்மானத்தை, டிசம்பர் வரை நிறுத்தி வையுங்கள்: மைத்திரி கோரிக்கை 0

🕔14.Jul 2017

அரசாங்கத்தை விட்டு விலகும் தீர்மானத்தினை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஒன்றிணைந்த எதிரணியுடன் கைகோர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

மேலும்...
இன அடிப்படையில் நாட்டை 05 வலயங்களாகப் பிரிப்பதற்கு, அரசாங்கம் திட்டம்: இந்துராகரே தேரர் குற்றச்சாட்டு

இன அடிப்படையில் நாட்டை 05 வலயங்களாகப் பிரிப்பதற்கு, அரசாங்கம் திட்டம்: இந்துராகரே தேரர் குற்றச்சாட்டு 0

🕔14.Jul 2017

இன அடிப்படையில் நாட்டை ஐந்து வலயங்களாப் பிரித்து ஆட்சி செய்வதற்கு, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்துராகரே தர்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது நாட்டில் பாரிய இரத்தக் களரியை ஏற்படுத்தி விடும் என்றும், தேரர் எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, நேற்று வியாழக்கிழமை  உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார். “எமது நாட்டில் ஏற்படவுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்