Back to homepage

பிரதான செய்திகள்

அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானம்

அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானம் 0

🕔8.Jul 2017

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளனர் எனத் தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில தினங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இறுதி தீர்மானத்தினை மேற்கொள்வர் எனவும் அறிய முடிகிறது. அரசாங்கத்திலிருந்து விலகும் இவர்கள், நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவர் என்று கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று

மேலும்...
கோட்டாவை ஏன் கைது செய்ய வேண்டும்; காரணங்களை பட்டியலிடுகிறார், சரத் பொன்சேகா

கோட்டாவை ஏன் கைது செய்ய வேண்டும்; காரணங்களை பட்டியலிடுகிறார், சரத் பொன்சேகா 0

🕔8.Jul 2017

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை என்று அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யபடவுள்ளதாக கூறப்படுகின்றது. அது தவறான விடயமல்ல. பண

மேலும்...
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள 08 அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ள 08 அமைச்சர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு 0

🕔8.Jul 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சில அமைச்சர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 08 அமைச்சர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் எனத் தெரியவருகிறது. எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் குறித்து, இதன்போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது. தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும்

மேலும்...
சந்தனக் குற்றி கடத்தியவர் கைது

சந்தனக் குற்றி கடத்தியவர் கைது 0

🕔8.Jul 2017

– க. கிஷாந்தன் – சந்தன கட்டைகளை ஊவா பரணகம பகுதியிலிருந்து வெலிமடை பிரதேசத்திற்கு சட்டவிரோதமாகக் கடத்திய நபர்கள் இருவரை, நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றினை அடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, ஊவா பரணகம ஹிம்பிலியகஹமடித்த பகுதியில் வைத்து, சந்தன கட்டைகளையும், கடத்தலுக்காப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வாகனம் மற்றும் சில கருவிகளையும்

மேலும்...
வீதி நிர்மாணத்தில் பெருந்தொகை முறைகேடு; நல்லாட்சியும் சுத்தமில்லை: ஊழல் எதிர்ப்பு முன்னணி

வீதி நிர்மாணத்தில் பெருந்தொகை முறைகேடு; நல்லாட்சியும் சுத்தமில்லை: ஊழல் எதிர்ப்பு முன்னணி 0

🕔8.Jul 2017

நல்லாட்சி அரசாங்கத்திலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தேசிய இணைப்பாளர் அகலங்க ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார். மாத்தறை – மத்தளை அதிவேக வீதியை நிர்மாணிக்கும் பணியிலேயே இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “முன்னைய அரசாங்கத்தின்

மேலும்...
நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு, மத பீடங்களை ஊக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன: ஹக்கீம் குற்றச்சாட்டு

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு, மத பீடங்களை ஊக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன: ஹக்கீம் குற்றச்சாட்டு 0

🕔7.Jul 2017

 – பிறவ்ஸ் –புதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றபோது, அதனை வாபஸ் பெறுகின்ற அளவுக்கு மதபீடங்கள் சவால் விட்டாலும், அந்த சவால்களை சாதுரியமான முறையில் எதிர்கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்‌ற வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.உலர் வலய நகர நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 2,200

மேலும்...
பொலிஸார் செயற் திறனற்றவர்கள்; ஜனாதிபதியின் கூற்றுக்கு, பொலிஸ் மா அதிபர் பதில்

பொலிஸார் செயற் திறனற்றவர்கள்; ஜனாதிபதியின் கூற்றுக்கு, பொலிஸ் மா அதிபர் பதில் 0

🕔7.Jul 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமன்றி எல்லோரும் பொலிஸாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அலறி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, பேசிய போதே அவர் இதனைக் கூறினார். இதன்போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார் ஊடகவியலாளர்: பொலிஸாரைப் பற்றி அமைச்சரவையில் ஜனாதிபதி பேசும் போது, பொலிஸார்

மேலும்...
எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில்

எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில் 0

🕔7.Jul 2017

மன்னார் – எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.‘உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தின்’ கீழ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு இணைந்து இந் நிலையத்தை நிர்மாணித்துள்ளது.இத்திட்டத்துக்கான நிதி அனுசரணையினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.நகர திட்டமிடல்

மேலும்...
அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட்

அரசாங்கத்தை தட்டிக் கேட்கிறோம், ஆட்சியிலிருந்து எம்மை வெளியேற்றட்டும்: முசலியில் அமைச்சர் றிசாட் 0

🕔7.Jul 2017

  – சுஐப் எம். காசிம் –“அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் மற்றும் பாதிப்புக்களைத் தட்டிக்கேட்டு, அவற்றை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்” என்று  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். எம்மை வெளியேற்ற வேண்டுமென்று, ஆட்சியாளர்கள் எப்போது நினைக்கின்றார்களோ, அப்போது வெளியேற்றட்டும் என்ற உணர்விலேயே எந்தவித சலனமும், அச்சமும் இல்லாமால் நாம் இவ்வாறு

மேலும்...
காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல்

காரியாலயத்தை இடம் மாற்ற வேண்டாம்; ராஜாங்க அமைச்சரிடம் பொறியியலாளர் மன்சூர் வலியுறுத்தல் 0

🕔7.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – சாய்ந்தமருதில் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கான இளைஞர் சேவைகள் மன்றக் காரியாலயத்தை, அம்பாறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு, தேசிய கொள்கைகள் திட்டமிடல் மற்றும் பொருளாதார ராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேராவிடம், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் வலியுறுத்தினார். அமைச்சரை நேரில் சந்தித்த பொறியியலாளர்

மேலும்...
முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு, 35 வயதாக இருக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம்

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கு, 35 வயதாக இருக்க வேண்டும்: வருகிறது புதிய சட்டம் 0

🕔7.Jul 2017

முப்பத்து ஐந்து வயதுக்குக் குறைவான நபர்களுக்கு, முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தடை செய்யும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார். புதிய சட்டத்துக்கான வரைபுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவில் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் கூறினார். “முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு, அதிக

மேலும்...
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு; கட்சித் தலைவர்களுடன் சர்வ மத பிரதிநிதிகள் கலந்து பேசினர்

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்திப்பு; கட்சித் தலைவர்களுடன் சர்வ மத பிரதிநிதிகள் கலந்து பேசினர் 0

🕔7.Jul 2017

– பிறவ்ஸ் முஹம்மட் –தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களுடன், சர்வமத பிரதிநிதிகள் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று வியா­ழக்­கி­ழமை இச்சந்திப்பு இடம்பெற்றது.சமகாலத்தில் தோன்றியுள்ள இன ரீதியான முறுகல் நிலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது. மேலும், தேசிய ரீதியில் சகவாழ்வினை

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல்

ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல் 0

🕔7.Jul 2017

கடந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில், விமர்சனம் முன்வைக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளமை தொடர்பில், மௌனமாக இருப்பது வேடிக்கான விடயம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் மேற்கண்ட

மேலும்...
அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔7.Jul 2017

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அரசியை இறக்குமதி செய்வது தொடர்பில், நான்கு வெளிநாட்டு தூதுவர்களுடன் கொழும்பில், தான் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரிசி வகைகளின் மாதிரிகளை பரீட்சிப்பதற்காக, மேற்படி குழுவினர், சம்பந்தப்பட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்

மேலும்...
வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை

வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு, பிரதியமைச்சர் ஹரீஸ் பணிப்புரை 0

🕔7.Jul 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம்சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபாவின் ஒருங்கிணைப்பில் கூட்டம் இடம்பெற்றது.இதன்போது சாய்ந்தமருது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்