Back to homepage

Tag "பேராயர் மெல்கம் ரஞ்சித்"

ஈஸ்டர் தின தாக்குதல்களில் இறந்தவர்கள் தொர்பாக, விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் தகவல்

ஈஸ்டர் தின தாக்குதல்களில் இறந்தவர்கள் தொர்பாக, விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் தகவல் 0

🕔21.Jan 2024

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க உள்ளதாக கத்தோலிக்க திருச்சபை கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார. கந்தானை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது உரையாற்றிய பேராயர்; இவ்வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை நாடு அனுஷ்டிக்கும் போது இதற்கான

மேலும்...
அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார்

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார் 0

🕔20.Dec 2023

அலி சப்ரியை கடந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக நியமிப்பதற்கு, தான் எதிர்ப்பு வெளியிட்டதாக பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார். ஊடகவியலாாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பேராயர்; 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை – நீதி அமைச்சின் கீழ் வரும் என்பதை மனதில் வைத்து, அலி சப்ரியின் நியமனத்துக்கு ஆட்சேபனைகளை எழுப்பியதாக விளக்கமளித்தார். அலி சப்ரியின்

மேலும்...
என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு

என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔26.Apr 2023

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் தன்னை குற்றவாளியாக்கி சிறையிலடைக்க அல்லது தூக்கிலிடுவதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தான் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். சம்பந்தப்பட்ட

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான, விசாரணைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான, விசாரணைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 0

🕔7.Mar 2022

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கொழும்பு பேராயர் பேராயர் மல்கம் ரஞ்சித் இன்று (07) கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது உரையாற்றிய பேராயர் மல்கம் ரஞ்சித்; ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய

மேலும்...
பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவுக்கும் பாப்பரசருக்கும் இடையில் வத்திக்கானில் சந்திப்பு

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவுக்கும் பாப்பரசருக்கும் இடையில் வத்திக்கானில் சந்திப்பு 0

🕔28.Feb 2022

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான இலங்கை கத்தோலிக்கக் குழுவினர் இன்று (28) வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ்ஸை சந்தித்தனர். ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வத்திக்கானுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக பேராயர் ரஞ்சித் தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து,

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தின தாக்குதல்; முக்கிய தகவல்களை அரசாங்கம் ஒழித்து வைத்துள்ளது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔19.Feb 2022

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயம் கிடைக்காது என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் ஒன்றின் கீழாவது இதற்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டத்தை கேலிக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் ஈஸ்டர் தாக்குதல்

மேலும்...
சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானம்: காரணமும் வெளியிடப்பட்டது

சுதந்திர தின விழாவைப் புறக்கணிக்க, பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானம்: காரணமும் வெளியிடப்பட்டது 0

🕔3.Feb 2022

நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாளை (04) கொண்டாடப்பபடவுள்ள நிலையில், சுதந்திர தின விழாவை புறக்கணிக்க கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார். சுதந்திர தினத்தில் வழமையாக மேற்கொள்ளும் செயற்பாடுகளை ரத்துச் செய்வதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார் என, கொழும்பு மறைமாவட்ட தொடர்பாடல் பிரிவின் உறுப்பினர் அருட்தந்தை கர்தினால் சிறில் காமினி பெனாண்டோ இன்று

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்;  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல்; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔21.Oct 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என தௌிவாகியுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இன்று (21) கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தாக்குதல்

மேலும்...
அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔18.Oct 2021

கெரவலபிட்டிய – யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் ஆகியோர் ஒன்றினைந்து உச்ச நீதிமன்றில் இன்று (18) அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், அமெரிக்காவின்

மேலும்...
ரகசியங்கள் மறைக்கப்பட அனுமதிக்க மாட்டோம்: ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு

ரகசியங்கள் மறைக்கப்பட அனுமதிக்க மாட்டோம்: ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு 0

🕔22.Aug 2021

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைப் போன்று, அந்த தாக்குதலின் பின்னால் இருந்தவர்களும் அதேபோன்ற விதியை சந்திக்க நேரிடும் என, பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், பேராயர் இல்லத் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் இதனைக் கூறினார். அங்கு பேசிய அவர்; அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதைத் தவிர்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதைத் தவிர்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔13.Aug 2021

– எம்.எம். சில்வெஸ்டர் – ஈஸ்டர் தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுடன் தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது என கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றுஞ்சாட்டியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே

மேலும்...
கர்தினாலை திருப்திப்படுத்துவதற்காகவா, எமது தலைவர் றிசாட் கைது செய்யப்பட்டார்: மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீரலி கேள்வி

கர்தினாலை திருப்திப்படுத்துவதற்காகவா, எமது தலைவர் றிசாட் கைது செய்யப்பட்டார்: மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீரலி கேள்வி 0

🕔25.Apr 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குலுடனோ அதன் சூத்திரதாரிகள் மற்றும் தற்கொலைதாரிகளுடனோ முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பொறுப்புடன் கூறுவதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. றிஷாட் பதியுதீன் கைது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு இன்று

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு 0

🕔7.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை தீர்வு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிவிக்கப்பட்ட கருப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. கறுப்பு ஞாயிறு குறித்த தெளிவுபடுத்தல்களை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார். இதற்கமைய, இன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கறுப்பு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு 0

🕔1.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கும் படி பேராயர் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கோரும் போராட்டமாகக் கறுப்பு ஞாயிறு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் கத்தோலிக்க மக்கள் கறுப்பு

மேலும்...
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் பார்க்கும் வரை, எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை”

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் பார்க்கும் வரை, எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை” 0

🕔23.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை பார்க்கும் வரையில், எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திப்பதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் மறுத்துள்ளார். குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளதோடு, தனது கோரிக்கை நிறைவேறும் வரை, எந்தவொரு அரசியல்வாதியையும் தான் சந்திக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்