Back to homepage

Tag "பேராயர் மெல்கம் ரஞ்சித்"

06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்; மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்; மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் காலத்தில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித், தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் காலத்தில்,குழு ஒன்றினால் சுமார் 06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும் 0

🕔16.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் உடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக ஊடகவியலாளர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லை என்றால், சர்வதேச நீதிமன்றமத்துக்கு செல்வோம்: பேராயர் மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கை இல்லை என்றால், சர்வதேச நீதிமன்றமத்துக்கு செல்வோம்: பேராயர் மெல்கம் ரஞ்சித் 0

🕔11.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்துக்குச் செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பேராயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியொன்றை தனக்கு வழங்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல்; ஆணைக்குழுவின் அறிக்கை பிரதியொன்றை தனக்கு வழங்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை 0

🕔9.Feb 2021

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரியுள்ளார். பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து அறியப்படுத்தப்பட

மேலும்...
றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல்

றியாஜ் பதியுதீனின் மனுவை நிராகரிக்குமாறு கோரி, பேராயர் மெல்கம் ரஞ்சித் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் 0

🕔16.Oct 2020

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், தன்னை மீண்டும் கைது செய்வதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதிதீனின் சகோதரர், றியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராயர் மெல்கம் ரஞ்ஜித் சார்பில் செத் சரண நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை

மேலும்...
ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு

ரிஷாட் பதியுதீனுடன் எமது அரசாங்கத்துக்கு எதுவித உடன்பாடுகளும் இல்லை: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔4.Oct 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் தமது அரசாங்கம் எந்தவித அரசியல் உடன்பாட்டுக்கும் வந்துவிடவில்லை என்பதை தான் உறுதிபட எமது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியுதீனுடைய தம்பி ரியாஜ் பதியுதீன் – ஈஸ்டர் தாக்குதல் தாரிகளுடன் தொடர்புபட்டுள்ளார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு

மேலும்...
ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம்

ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம் 0

🕔3.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்