Back to homepage

Tag "நெல்"

71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல்

71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல் 0

🕔22.Apr 2024

கடந்த பெரும் போகத்தில் (2023-2024) பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் அறுவடை தவிர, ஏனைய பயிர்களில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் இன்று (22) தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த பெரும் போகத்தில் நாட்டில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 68,131 ஹெக்டேயரில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் பிற

மேலும்...
நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம் 0

🕔9.Feb 2024

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்காக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. இம்முறை விவசாயிகளை மகிழ்விக்கும் விலையை பரிந்துரைத்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நெல் ஆலை உரிமையாளர்கள், நெல்லை களஞ்சியப்படுத்தும் நபர்கள் மற்றும் நெல்லை சேகரிப்பவர்கள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் அரசு மற்றும் தனியார்

மேலும்...
அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை

அரிசி விலை அதிகரிக்கும்: காரணத்தை வெளியிட்டு, விவசாய அமைச்சர் எச்சரிக்கை 0

🕔22.Aug 2023

அரிசியின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல்லுக்கான கையிருப்பு இல்லாத காரணத்தினாலும், அரிசி மற்றும் நெல்லுக்கான அதிக கையிருப்பு தனியார் வசம் இருப்பதனாலும் எதிர்காலத்தில் இந்த நிலை ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார். இதன்படி, அரிசி விலை அதிகரிப்பானது – நுகர்வோரை எவ்வாறு பாதிக்கும் என்பது

மேலும்...
நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம்

நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔28.Feb 2023

நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பொருட்டு 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு அறவீட்டு சட்டத்தைத் திருத்துவதற்கா நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் எனும் வகையில் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த

மேலும்...
நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம்

நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம் 0

🕔13.Feb 2023

விவசாயிகளிடமிருந்து நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நாட்டு நெல் 14 வீதம் ஈரப்பதம் கொண்டிருப்பின், அதனை கிலோ 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அதேவேளை, 14 – 22 வீதம் வரையிலான ஈரப்பதமுடைய நாட்டு நெல், ஒரு கிலோ

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள்

இலங்கை வரலாற்றில் அதிக விலைக்கு நெல் விற்பனை; எகிறுகிறது அரிசி விலை: திண்டாட்டத்தில் மக்கள் 0

🕔14.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு நெல்லின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், உலர்த்தி சேமித்து வைக்கப்பட்ட முன்னைய போகத்துக்குரிய நெல், 66 கிலோகிராம் எடைகொண்ட ஒரு மூடை 6700 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உலர்த்தப்படாத புதிய நெல் 5500 ரூபாவுக்கு விற்பனை

மேலும்...
அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை?

அச்சுறுத்தும் விலையேற்றம்; குறையும் நெல் உற்பத்தி: வருகிறதா உணவுப் பற்றாக்குறை? 0

🕔2.Jan 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரவள்ளிக் கிழங்கு – சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது – சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை

மேலும்...
‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Sep 2021

நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாக உள்ளது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நாடாளுமன்ற

மேலும்...
நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு

நெல், அரிசி உள்ளிட்ட பொருள்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்போர், 07 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும்: அரசு உத்தரவு 0

🕔13.Jun 2021

நெல், அரிசி ,சீனி, பால்மா, மற்றும் சோளம் போன்றவை பதுக்கப்படுவதை தடுப்பதற்காக மூன்று விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை வைத்துள்ளவர்கள் 07 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, அதிகார சபை இந்த வர்த்மானி அறிவித்தல்ளை வெளியிட்டுள்ளது அரிசி தயாரிப்பாளர், நெல் ஆலை உரிமையாளர்கள் ,

மேலும்...
அரிசி ஆலை செயற்பாடுகள், அத்தியவசிய சேவையாக அறிவிப்பு

அரிசி ஆலை செயற்பாடுகள், அத்தியவசிய சேவையாக அறிவிப்பு 0

🕔10.Apr 2020

அனைத்து அரிசி ஆலை செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாஙகம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய உணவு வழங்கல்கள், அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் என்பன உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானவை என்பதால், அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களினதும் சேவைகள் ‘கொவிட் 19 நோய்த்தடுப்பு அத்தியாவசிய சேவை’ ஆக மீண்டும் அறிவிக்கும் வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன. நாட்டிலுள்ள அனைத்து அரிசி

மேலும்...
உள்ளுர் வியாபாரிகள் நெல் கொள்வனவில் மோசடி: அம்பாறை மாவட்ட விவசாயிகள் புகார்

உள்ளுர் வியாபாரிகள் நெல் கொள்வனவில் மோசடி: அம்பாறை மாவட்ட விவசாயிகள் புகார் 0

🕔14.Jan 2020

– அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், தமது நெல்லுக்கு உள்ளுர் வியாபாரிகளிடமிருந்து உரிய விலையைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை தற்போது இடம்பெற்று

மேலும்...
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய நெல் வகை; அறிமுகப்படுத்துகிறது விவசாய அமைச்சு

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய நெல் வகை; அறிமுகப்படுத்துகிறது விவசாய அமைச்சு 0

🕔25.Jul 2018

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு உதவும் நெல் வகையொன்றை விவசாய அமைச்சு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நெல் வகையின் பெயர் ‘நீரோகா’ எனத் தெரிவிக்கப்படுகிறது. இரத்தத்தில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்தும் இந்தப் புதிய நெல்லினத்தை அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நெல் இனத்தில் குறைந்த அளவு புரதம் காணப்படுவதனால், இரத்தத்தில் சீனியின் அளவை

மேலும்...
அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔1.Aug 2017

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தாய்லாந்திருந்து 01 லட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியும், 25 ஆயிரம் மெற்றிக் தொன்

மேலும்...
அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல் 0

🕔31.May 2017

நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் 15 ஆயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிப்பு; ஆனாலும், நல்ல விளைச்சல்

அம்பாறை மாவட்டத்தில் வரட்சியினால் 15 ஆயிரம் ஹெக்டயர் நெல் வயல்கள் பாதிப்பு; ஆனாலும், நல்ல விளைச்சல் 0

🕔4.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வரட்சி காரணமாக, பெரும் போகத்தில் 15 ஆயிரத்து 100 ஹெக்டயர் காணிகளில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார். இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில், 83 ஆயிரம் ஹெக்டயர் பரப்பளவு காணிகளில் நெற் செய்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்