Back to homepage

Tag "நிந்தவூர்"

‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை

‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’: நிந்தவூரில் பயிற்சிப் பட்டறை 0

🕔12.Jan 2022

– நூருல் ஹூதா உமர், ஐ.எல்.எம் நாஸிம் – ‘பால்நிலை சமத்துவத்தை பேணுவதனூடாக, இன நல்லுறவைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மூவின இளைஞர் யுவதிகளுக்கான 02 நாள் விஷேட பயிற்சி நெறி, நிந்தவூர் தோம்புக்கண்டம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கப்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டின் நேற்று முன்தினமும் (10), நேற்றும் (11) நடைபெற்ற

மேலும்...
ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது

ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட மூவர், நிந்தவூரில் கைது 0

🕔30.Nov 2021

– பாறுக் ஷிஹான் – ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில்  பெண் உள்ளிட்ட மூவரை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து சம்மாந்துறை பொலிஸார் கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகில்  வைத்து, பெண் உட்பட  மூவர்  80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று திங்கட்கிழமை 29) இரவு கைது

மேலும்...
பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா?

பெண்களுக்கான 25 வீதம்: இலக்கை எட்டியுள்ளதா? 0

🕔26.Nov 2021

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் சனத்தொகையில் சுமார் 52 வீதமானோர் பெண்கள். ஆனாலும், அந்த எண்ணிக்கைக்கேற்ப முக்கியமான துறைகளில் அவர்களுக்கான இடம் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. குறிப்பாக, அரசியலில் அவர்கள் மிகவும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். நாடாளுமன்றம் தொடக்கம் உள்ளுராட்சி சபைகள் வரை பெண்களின் பிரதிநிதித்துவங்கள் மிகவும் அடி மட்டத்திலேயே உள்ளன. இந்த நிலைக்கு பல்வேறு

மேலும்...
கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: நிந்தவூரில் சம்பவம்

கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: நிந்தவூரில் சம்பவம் 0

🕔17.Sep 2021

– நூருள் ஹுதா உமர் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகின. இச்சம்பவம் இன்று (17) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற தெரியவருகின்றது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த கார், பாதையை விட்டு

மேலும்...
நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது

நிந்தவூரில் கடலரிப்பை தடுக்கும் நடவடிக்கை: கரையோரம் பேணல் திணைக்களம் ஆரம்பித்தது 0

🕔27.Aug 2021

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக, கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு  கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றது. முதற் கட்டமாக இத்திட்டம் நிந்தவூர்  கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென  12

மேலும்...
ஆசிய சாதனை படைத்த நிந்தவூர் சிறுமி: ஐந்து வயதுக்குள் அசத்துகிறார்

ஆசிய சாதனை படைத்த நிந்தவூர் சிறுமி: ஐந்து வயதுக்குள் அசத்துகிறார் 0

🕔22.Aug 2021

– ஏ.பி.அப்துல் கபூர் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜே. பாத்திமா அனத் ஜிதாஹ் சாதனைச்சுட்டி (கிரான்ட் மாஸ்டர்) மகுடத்தையும், ஆசிய நாடுகளின் தேசியக் கொடிகளை மிக வேகமாக அடையாளம் காணக்கூடியவர் (Fastest to Identify Flags of all Asian Countries) என்ற படத்தையும் வென்றுள்ளார். இச் சாதனையினை ஏற்படுத்திய சிறுமியினை  கௌரவிக்கும்

மேலும்...
போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது

போதைப் பொருள் வியாபாரி உள்டோர், ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூரில் கைது 0

🕔24.Jul 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருள் வியாபாரி ஒருவர் உட்பட நால்வர் ராணுவத்தினரின் சுற்றி வளைப்பில் நிந்தவூர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு போதைப்பொருள் வியாபாரிகளை கைது செய்வதற்காக ராணுவத்தினரால் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நிந்தவூர் ராணுவ

மேலும்...
போதைப் பொருளுடன் தொடர்புடையோர் ஜனாஸாக்களை, முஸ்லிம் மையவாடிகளில் அடக்க அனுமதிப்பதில்லை: நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் அதிரடித் தீர்மானம்

போதைப் பொருளுடன் தொடர்புடையோர் ஜனாஸாக்களை, முஸ்லிம் மையவாடிகளில் அடக்க அனுமதிப்பதில்லை: நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் அதிரடித் தீர்மானம் 0

🕔18.Jul 2021

நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோரின் ஜனாஸாக்களை (பிரேதங்களை) முஸ்லிம்களுக்கான மையவாடிகளில் அடக்கம் செய்வதில்லை என, நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நிந்தவூர் பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையினர்

மேலும்...
கல்முனை  பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல்

கல்முனை பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல் 0

🕔31.Mar 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக , இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை   வியாழக்கிழமை (01)  கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, காரைதீவு, நந்தவன்சபிள்ளையார் கோவில்

மேலும்...
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 18ஆம் திகதி வரை மின் தடை

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 18ஆம் திகதி வரை மின் தடை 0

🕔8.Feb 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை – மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் மற்றும் அட்டப்பளம், அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்களாவடி, உடங்கா

மேலும்...
நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர்

நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர் 0

🕔9.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஏ.எம்.எம். நௌசாத் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான சிராஸ் மீராசாஹிப் ஆகியோர், கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டனர் என்று, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும் நடைபெற்ற பொதுத் தேர்தலில்

மேலும்...
15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சாதித்தது என்ன; மக்கள் சீர்தூக்கி பார்த்து, எம் பக்கம் வருகின்றனர்: அஷ்ரப் தாஹிர்

15 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் சாதித்தது என்ன; மக்கள் சீர்தூக்கி பார்த்து, எம் பக்கம் வருகின்றனர்: அஷ்ரப் தாஹிர் 0

🕔19.Jul 2020

– ஏ.எல்.எம். சலீம் – “எவரையும் தோற்கடிக்கும் நோக்கத்துடன் நான் தேர்தலில் களமிறங்கவில்லை. மக்கள் சேவை ஒன்றையே எனது நோக்காகக் கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ளேன்” என்று திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார். நிந்தவூர் வன்னியார் வட்டாரத்திற்கான தமது தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, அங்கு

மேலும்...
ஆதரவாக மாறியது அச்சுறுத்தல்: பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைக்கப் போகிறேன்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவிப்பு

ஆதரவாக மாறியது அச்சுறுத்தல்: பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைக்கப் போகிறேன்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவிப்பு 0

🕔12.Jul 2020

– அஹமட் – முன்னாள் ராஜாங்க அமைச்சரும் அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றவருமான பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைப்பதற்கு தான் தயாராக உள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சக வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்துள்ளார். பைசல் காசிமுடைய சொந்த ஊரான நிந்தவூரில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு

மேலும்...
நிந்தவூர் கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: தலைமை அதிகாரி தலைமறைவு

நிந்தவூர் கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: தலைமை அதிகாரி தலைமறைவு 0

🕔4.Jan 2020

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவை நிலையத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர்   தாக்கப்பட்டமை தொடர்பில், முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிந்தவூர் கமநல சேவை நிலையத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தரை, அந்த நிலையத்தில் தலைமைய கமநல அபிவிருத்தி அதிகாரியாகப் பணியாற்றும் நபர், புதிய வருடத்தில் அரச உத்தியோகத்தர்கள் கடமைப் பொறுப்பேற்கும்

மேலும்...
முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்ய மறுத்த சஜீத் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கச் சொல்வது, அந்த மக்களை கடலில் தள்ளி விடுவதற்குச் சமனானது: ஹசன் அலி

முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்ய மறுத்த சஜீத் பிரேமதாஸவுக்கு வாக்களிக்கச் சொல்வது, அந்த மக்களை கடலில் தள்ளி விடுவதற்குச் சமனானது: ஹசன் அலி 0

🕔12.Nov 2019

– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பந்தங்கள் எதனையும் செய்வதற்கு மறுத்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸவுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும் என்று, முஸ்லிம் கட்சிகளின் சில தலைவர்கள் கோருகின்றமையானது, முஸ்லிம் மக்களை கடலில் தள்ளிவிடுவதற்குச் சமனாகும் என்று, ஐக்கிய சமாதானகக் கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்