Back to homepage

Tag "நிந்தவூர்"

பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு

பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு 0

🕔29.Mar 2019

– அஹமட் – சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் பெயரில் – நிந்தவூரில் இயங்கி வரும் தனியார் பாடசாலையில், விளையாட்டுப் போட்டி எனும் பெயரில் மாணவர்களிடம் மோசடியாகப் பணம் வசூலித்த விடயம், பெற்றோர் ஒருவரின் தலையீடு காரணமாக அம்பலமாகியுள்ளது. மேற்படி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது. இந்த

மேலும்...
நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார்

நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார் 0

🕔10.Mar 2019

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 85 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தபாகத் தலைவர் மர்ஹூம் எச்.எச்.எம். அஷ்ரஃபின் எண்ணக்கருவில் உதித்த இக்கலாசார மண்டபத்தை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது

மேலும்...
மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம்

மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம் 0

🕔16.Feb 2019

“சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார்” என்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு

வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு 0

🕔18.Jan 2019

 – எம்.ஏ.எம். முர்ஷித் –நிந்தவூரில் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் முயற்சியால் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் வீடமைப்புத் திட்டம் குறித்து, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை, அமைசர் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோக பூர்வ சுற்றறிக்கையின் படி, “SCATTERED SUBSIDY HOUSING SCHEME ” எனப் படுவது பயனாளிகளின் நிலத்தில் கட்டி நிறைவு

மேலும்...
நிந்தவூர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரப்பப்படும் ‘வட்டி’க் கதை பொய்: ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்

நிந்தவூர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரப்பப்படும் ‘வட்டி’க் கதை பொய்: ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 0

🕔17.Jan 2019

”மக்களுக்கு ஆக்கபூர்வமான சேவைகளை செய்ய முடியாத சில அரசியல்வாதிகள், நாம் செய்யும் சேவைகளை குழப்புவதற்கு சதி செய்கின்றனர். எமது நிந்தவூர் வீடமைப்புத் திட்டத்துக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை, வட்டியுடன் மக்கள் செலுத்த வேண்டும்  என்று வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் ஒரு ரூபாவையேனும் வட்டியுடனோ வட்டி இல்லாமலோ செலுத்தத் தேவை இல்லை. இது அரசின் இலவசத்

மேலும்...
வட்டிக்குள் மக்களை தள்ளி விடும் வீட்டுத் திட்டம்:  அரசியலுக்காக பைசல் காசிம் நிந்தவூரில் முன்னெடுப்பு

வட்டிக்குள் மக்களை தள்ளி விடும் வீட்டுத் திட்டம்: அரசியலுக்காக பைசல் காசிம் நிந்தவூரில் முன்னெடுப்பு 0

🕔16.Jan 2019

– எம்.ஏ.எம். முர்ஷித் – ‘வறிய மக்களின் நலன் கருதி சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்  மேற்கொண்ட முயற்சியின் பலனாக நிந்தவூரில் 115 வீடுகள் கொண்ட வீட்டுத் திட்டம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழா’ என்ற விளம்பரத்தோடு கடந்த சனிக்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றது. ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் நடைபெற்ற இந்த

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளரின் இடமாற்றத்தை ரத்துச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔1.Jan 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, அந்த சபையின் தவிசாளர், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இணைந்து இன்று செவ்வாய்கிழமை பிரதேச சபையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், இன்று அமுலுக்கு வரும் வகையில் நிந்தவூர்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம்

அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம் 0

🕔31.Dec 2018

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றி வந்த எம்.ஐ.எம். பாயிஸ், நிந்தவூர் பிரதேச சபைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண நிருவாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு.ஜி. திசாநாயக கையெழுத்திட்டு, மேற்படி இடமாற்றத்துக்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். நாளை ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
எதிர்க்கட்சி அரசியலுக்கு தயங்கியவர்கள், இப்போது அதைச் செய்யப் போவதாக தம்பட்டம் அடிக்கின்றனர்

எதிர்க்கட்சி அரசியலுக்கு தயங்கியவர்கள், இப்போது அதைச் செய்யப் போவதாக தம்பட்டம் அடிக்கின்றனர் 0

🕔1.Oct 2018

– ரீ.கே. றஹ்மத்துல்லா – அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற்று, அரசியல் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அந்த மக்களை திரும்பிக்கூட பார்க்காமலும், அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி சிந்திக்காமலும் இருந்து வருகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிராந்தியக்

மேலும்...
நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி  அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல்

நிந்தவூரிலுள்ள தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது; றிசாட், ஹசனலி வலியுறுத்தல் 0

🕔31.May 2018

நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை

மேலும்...
சிகிச்சைக்கு உதவுங்கள்: உங்களால் எவ்வளவு முடியுமோ, அதனைச் செய்யுங்கள்

சிகிச்சைக்கு உதவுங்கள்: உங்களால் எவ்வளவு முடியுமோ, அதனைச் செய்யுங்கள் 0

🕔7.May 2018

– ரபீக் பிர்தௌஸ் – சிறுநீரகங்கள் செயலற்ற நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிந்தவூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவரின் சிகிச்சைகளுக்காக உதவுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. நிந்தவூர்-19, கோயில் வீதி, இல: 130யில் வசித்து வரும் நிந்தவூர் பிரதேச செயலகப் பணியாளரான இப்றாலெவ்வை ஹசனுல் பரீட் என்பவர் தனது (A Positive) ) குருதி வகையைச் சேர்ந்த இரு சிறுநீரகங்களும் செயலற்ற

மேலும்...
நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது 0

🕔27.Mar 2018

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக எம்.ஏ.எம். தாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுலைமான் லெப்பை பிரதி தவிசாளராக தெரிவாகியுள்ளார்.நிந்தவூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது, மேற்படி தெரிவுகள் நடைபெற்றன.அந்த வகையில் நிந்தவூர்

மேலும்...
பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல்

பிரதமரின் அமைச்சுக்களை ஜனாதிபதி கைப்பற்றவுள்ள நிலையில், ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு ஹக்கீம் கேட்கிறார்: ஹசனலி கிண்டல் 0

🕔23.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களை உள்ளுராட்சித் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி கையேற்கவுள்ளதாக கூறியிருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளுராட்சித் தேர்தலில் வாக்களிக்குமாறு மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கட்ளையிட்டுக் கொண்டிருக்கின்றார் என, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி கூறினார்.நிந்தவூரில் நடைபெற்ற

மேலும்...
விளிக்காத சாணக்கியமும், கடுப்பான கிழக்குச் சுகாதாரமும்

விளிக்காத சாணக்கியமும், கடுப்பான கிழக்குச் சுகாதாரமும் 0

🕔10.Jan 2018

– மரைக்கார் –நிந்தவூரில் ‘அலியா’வில் போட்டியிடும் ஆட்களை ஆதரித்து சில நாட்களுக்கு முன்னர் பெரிய கூட்டமொன்று நடந்தது. அதில் சாணக்கியம்தான் பிரதம அதிதியாகப் பங்கேற்றிருந்தார். வழமையாக நீண்ட உரையாற்றும் சாணக்கியம் அன்றைய தினம், தனது உரையினை பெரிதாக நீட்டவில்லை. அதுமட்டுமல்ல, சாணக்கியம் தனது உரையினை ஆரம்பிக்கும் போது மேடையில் இருந்த, முன்னாள் கிழக்குச் சுகாதாரத்தை விளிக்கவுமில்லை. சாணக்கியம்

மேலும்...
தாஹிரை நிந்தவூரில் தவிசாளராக அறிவித்ததால், மயிலில் போட்டியிடும் வன்னியார் வேட்பாளர் அதிர்ச்சி

தாஹிரை நிந்தவூரில் தவிசாளராக அறிவித்ததால், மயிலில் போட்டியிடும் வன்னியார் வேட்பாளர் அதிர்ச்சி 0

🕔8.Jan 2018

– முகம்மட் றியாஸ் – நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் அணி வெற்றி பெறுமாயின், அந்த அணியைச் சேர்ந்த நிந்தவூர்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. தாஹிர், மீண்டும் தவிசாளராக நியமிக்கப்படுவார் என, அமைச்சர் றிசாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை பகிரங்க கூட்டத்தில் அறிவித்துள்ளார். இது எதிரணியினரான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்