தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை நிந்தவூரில் திறக்கப்படுகிறது 0
– றிசாத் ஏ காதர் – இலங்கையில் தொற்றா நோய்க்கான முதலாவது ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை எதிர்வரும் சனிக்கிழமை நிந்தவூரில் திறந்து வைக்கப்படவுள்ளதாக, ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் கே.எல். நக்பர் தெரிவித்தார்.சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் அழைப்பின் பேரில், சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித