ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஹரிசன் ஆதரவு: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் விரைவில் இணைவார்கள் எனவும் தெரிவிப்பு 0
முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நாட்டுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். “அரசியல்வாதியால் பொதுவெளிக்கு வந்து – கூட்டம் நடத்த முடியாத ஒரு காலம்