Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழு"

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை கலைக்கப்பட்டது தவறு; முன்னைய சபை தொடர்ந்தும் இயங்கலாம்: வக்பு சபையின் தீர்ப்பாயம் அறிவிப்பு 0

🕔27.Jan 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் நிருவாக சபை கலைக்கப்பட்டு, விசேட நிருவாக சபை அமைக்கப்பட்டமை தவறான செயற்பாடு என, வக்பு சபையின் தீர்ப்பாயம் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. அதேவேளை, முன்னைய சபையினர் தொடர்ந்து இயங்குவதற்கும் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாக சபையை வக்பு சபையினர் கலைத்து விட்டு, புதிய

மேலும்...
வாக்களிப்பதற்காக விசேட தேவையுடையோர், உதவியாளரைப் பெற்றுக் கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு

வாக்களிப்பதற்காக விசேட தேவையுடையோர், உதவியாளரைப் பெற்றுக் கொள்ள முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழு 0

🕔17.Jan 2018

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில்,  பார்வையிழந்தவர்கள் உள்ளிட்ட விசேட தேவையுடையவர்கள் வாக்களிக்கும் பொருட்டு, மற்றொருவரின் உதவியினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு உதவி வழங்குகின்றவர் வேட்பாளராகவோ அல்லது கட்சிகள் சார்ந்த வாக்களிப்பு நிலைய முகவராகவே இருக்கக் கூடாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், உதவியளிப்பவர் 18 வயதை நிறைவு செய்தவராகவும் இருத்தல்

மேலும்...
ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர்

ஹாபிஸ் நசீரின் கட்டுப்பாட்டில் தராசு கட்சி உள்ளது; ஹக்கீமும் சேர்ந்து அலிசாஹிர் மௌலானாவை ஏமாற்றி விட்டார்: ஆவணங்களுடன் நிரூபிக்கிறார் பசீர் 0

🕔15.Jan 2018

– அஹமட் – ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அணியை எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, தனது அணியினை களமிறக்கியிருக்கும் தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சி, ஹாபிஸ் நசீரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள்

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு

தேர்தலில் போட்டியிடும் சில ஆசிரியர்களின், சம்பளமற்ற விடுமுறை கோரிக்கை நிராகரிப்பு 0

🕔15.Jan 2018

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடும் சில ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அனுப்பிய கடிதத்துக்கு அமைவாக, இந்த ஆசிரியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க முடியாது என்று, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் பிரதிகள், உரிய ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நடைமுறையிலுள்ள

மேலும்...
வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு

வேட்பாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, 243 முறைப்பாடுகள் பதிவு 0

🕔12.Jan 2018

வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பொருட்களை லஞ்சமாகக் கொடுத்து வருகின்றனர் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வளவுதான் சட்டங்களை முன்வைத்து வருகின்ற போதிலும், வேட்பாளர்கள் அதனை மீறுவதாகவும் அவர் கூறினார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் இவ்வாறு லஞ்சம் கொடுத்ததாக

மேலும்...
வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம்

வாக்காளர் அட்டைகள், இன்று முதல் விநியோகம் 0

🕔12.Jan 2018

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு அட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை 08 மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கான அட்டைகளும், வீடுகளுக்கும் இந்த அட்டைகள் விநியோகிக்கப்படும். ஏனைய மாவட்டங்களுக்கான வாக்களிப்பு அட்டைகளை நாளை சனிக்கிழமை விநியோகிக்கவுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. வாக்காளர் அட்டைகளை நேற்றைய தினம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அந்த திட்டம் இரண்டு நாட்களால்

மேலும்...
சொத்து விபரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு; தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்

சொத்து விபரங்களை வேட்பாளர்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு; தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார் 0

🕔6.Jan 2018

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தமது சொத்து மற்றும் வருமானங்கள் பற்றி விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, தேர்தல் காரியாலயங்கள் அனைத்தும் இம்மாதம் 31 ம் திகதிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறிச் செயற்படும் காரியாலயங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று,

மேலும்...
ஏழு மணிக்கு மேல் ஈடுபடக் கூடாது; வேட்பாளர்களுக்கு மஹிந்த தேசப்பிரிய தடை விதிப்பு

ஏழு மணிக்கு மேல் ஈடுபடக் கூடாது; வேட்பாளர்களுக்கு மஹிந்த தேசப்பிரிய தடை விதிப்பு 0

🕔5.Jan 2018

வேட்பாளர்கள், இரவு 7.00 மணிக்குப் பிறகு வீடுகளுக்குச் சென்று வாக்குக் கேட்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார். கட்சிகளின் செயலாளர்களுக்கு சுற்று நிருபம் ஒன்றினூடாக இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், இரவு 7.00 மணிக்குப் பின்னர், வீடு வீடாகச் சென்று

மேலும்...
தேசிய அடையாள அட்டையில்லாத வேட்பாளர்கள், இரண்டு இடங்களுக்குள் பிரவேசிக்கத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

தேசிய அடையாள அட்டையில்லாத வேட்பாளர்கள், இரண்டு இடங்களுக்குள் பிரவேசிக்கத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔29.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையம் மற்றும் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஆகியவற்றுக்குள் பிரவேசிப்பதற்கு, தேசிய அடையாள அட்டையில்லாத எந்தவொரு அபேட்சகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளுராட்சிச் தேர்தல்களில் இம்முறை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளவர்களில் 10 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என, ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. அத்துடன் வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள

மேலும்...
வேட்பாளர்களில் 10 வீதமானோருக்கும், வாக்காளர்களில் 03 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை இல்லை

வேட்பாளர்களில் 10 வீதமானோருக்கும், வாக்காளர்களில் 03 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை இல்லை 0

🕔26.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் 10 வீதமான வீட்பாளர்களுக்கு, ஆட் பதிவுத்  திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பாளர் மனுவை நிரப்பும் பொருட்டு, இவர்கள் தமது கடவுச் சீட்டு மற்றும் வேறு அடையாள அட்டைகளையே சமர்ப்பித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி செயலாளர்களுக்கும் இடையில், நாளை கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சி செயலாளர்களுக்கும் இடையில், நாளை கலந்துரையாடல் 0

🕔26.Dec 2017

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில், நாளை புதன்கிழமை சந்திப்பொன்று ஏற்பாடாகியுள்ளது. இதன்போது, தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை உள்ளிட்ட, பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும் என்று, தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெற நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு: தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியது

மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு: தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியது 0

🕔16.Dec 2017

வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு, அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வொன்றினை, தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியுள்ளது. மாத்தளை பிரதேசத்தில் பிரதியமைச்சர் லக்ஷ்மன் வசந்த, இந்த நிகழ்வினை நடத்தினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இவ்வாறான நிகழ்வுகளை நடத்துவது சட்ட விரோமாகும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்காக, டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்காக, டிசம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔28.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய விண்ணப்பங்கள், டிசம்பர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள 93 சபைகளிலும், தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர், இந்த கால எல்லைக்குள் விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்றும், முடிவுத் திகதிக்குப் பின்னர்

மேலும்...
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்; வேட்பு மனுக்களைக் கோர, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் 0

🕔25.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. சட்ட ரீதியாக தடைகளற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு, தேர்தல்களை நடத்தும் பொருட்டு, இந்த வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன. சில உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயங்களில் பிரச்சினைகள் உள்ளன எனத் தெரிவித்து, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் வெளியிடப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை

மேலும்...
ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும்

ஜனவரி 29 இல் உள்ளுராட்சி தேர்தல்; இம்மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் 0

🕔12.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஜனவரி 29ஆம் திகதியன்று நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின்தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு உள்ளுராட்சி சபைக்குமான தேர்தல் அறிவித்தல்களை அந்தந்த சபைகள் அமைந்துள்ள மாவட்டங்களுக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அலுவலர்களே விடுக்க வேண்டும். அவர்களுக்கான வழிகாட்டல்களை தேர்தல்கள் ஆணையகம் வழங்கும்.அந்த வகையில், இம்மாதம் 27ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், ஒவ்வொரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்