Back to homepage

Tag "எரிபொருள்"

வெள்ளிக்கிழமை முதல் மின் தடை இல்லை; நாளை தொடக்கம் எரிபொருட்களும் கிடைக்கும்: ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை முதல் மின் தடை இல்லை; நாளை தொடக்கம் எரிபொருட்களும் கிடைக்கும்: ஜனாதிபதி 0

🕔2.Mar 2022

மின்வெட்டு நாளை மறுதினம் (05) முதல் இடம்பெறாது என்று அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நிலவுகின்ற

மேலும்...
எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பது தொடர்பில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை

எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பது தொடர்பில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை 0

🕔12.Feb 2022

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீளவும் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்தக் கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த கோரிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை

மேலும்...
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு, இன்று வரை மட்டுமே உள்ளது

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு, இன்று வரை மட்டுமே உள்ளது 0

🕔26.Jan 2022

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் மற்றும் எரிபொருள் கையிருப்பு இன்று (26) வரை மட்டுமே இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் முடிவடையும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இன்றையதினம்

மேலும்...
உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை

உறுதியளித்தபடி எரிபொருள் வழங்கப்பட்டால், இன்று மின்வெட்டு இல்லை 0

🕔20.Jan 2022

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் நேற்று (19) மின் உற்பத்தியை இடைநிறுத்த நேரிட்டதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று நாடளாவிய ரீதியில் சுமார் ஒன்ரே முக்கால் மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. நான்கு பிரிவுகளின் கீழ் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. .இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய

மேலும்...
எரிபொருள் விலை; மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிறது:  சாதாரண பெற்றோலுக்கு கடந்த 06 மாதங்களில் 40 ரூபா அதிகரிப்பு

எரிபொருள் விலை; மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கிறது: சாதாரண பெற்றோலுக்கு கடந்த 06 மாதங்களில் 40 ரூபா அதிகரிப்பு 0

🕔21.Dec 2021

எரிபொருளுக்கான விலையேற்றத்தை நேற்று நள்ளிரவு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து மக்கள் பெரும் கோபத்தையும், அதிருப்தியினையும் வெளிப்படுத்தி வருகின்றமையினை சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் மூலம் காணக் கிடைக்கிறது. புதிய விலையேற்றத்தின் படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 177 ரூபாவாகும். அதேபோல் 95 ஒக்டேன்

மேலும்...
பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன்

பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 0

🕔16.Nov 2021

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், மக்கள் பீதியடைந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொய்யான செய்திகளை சிலர் பரப்பி, மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகம் நடைபெறும் என,

மேலும்...
இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல்

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல் 0

🕔22.Oct 2021

நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 72500 கோடி ரூபா) கடனுதவியாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார். அதற்கு மேலதிகமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம்

மேலும்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல் 0

🕔17.Oct 2021

எரிபொருள் விலையை அதிகரிக்காமலிருக்கத் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்பட்டால் மக்கள் மேலும் அசௌகரிய நிலையை எதிர்நோக்க நேரிடும். சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வெகுவாக

மேலும்...
நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு

நாட்டின் இறக்குமதிச் செலவு, 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு 0

🕔14.Aug 2021

நாட்டில் இறக்குமதிக்கான செலவு – இந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களில், 30.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு (2020) முதல் ஆறு மாதங்களில் 7675 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இறக்குமதி செலவு இந்த ஆண்டின் (2021)

மேலும்...
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம்

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம் 0

🕔5.Jul 2021

அமைச்சர் உதய கம்மன்பிலக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் வழங்கினர். அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லாமல் எரிபொருள் விலையை

மேலும்...
எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு 0

🕔13.Jun 2021

எரிபொருள்களின் விலை உயர்வுக்கான தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட து என, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவரின் அமைச்சில் தற்போது நடைபெற்று வரும் ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார். எரிபொருள் விலை உயர்வுக்கு அமைச்சரைக் குற்றம் சாட்டி பொதுஜன பெரமுன விடுத்த அறிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்; “நிதியமைச்சர் மஹிந்த

மேலும்...
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு 0

🕔12.Jun 2021

எரிபொருள்களுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமையினை அடுத்து, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தமை தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக வேண்டும் என்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றினூடாக

மேலும்...
எரிபொருள் விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு

எரிபொருள் விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு 0

🕔10.May 2019

எரிபொருளுக்கான விலைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கிணங்க, 92 ஒக்டைன் பெற்றோலுக்கான லீட்டர் ஒன்றின் விலை 03 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை லீட்டருக்கு 05 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது. அதேவேளை, சுப்பர் டீசல் லீட்டருக்கு 03 ரூபாவினால் அதிகரித்திருக்கிறது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றங்கள் இல்லை.

மேலும்...
பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரிப்பு

பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரிப்பு 0

🕔11.Feb 2019

எரிபொருள்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கிணங்க 92 ஒக்டைன் பெற்றோல் 06 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை டீசல் 04 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 08 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருளுக்கான உலக சந்தையின் விலை நிலவரப்படி, அவற்றின் புதிய விலைகளை அறிவிப்பதற்காக

மேலும்...
எரிபொருள்களுக்கான விலையில் இன்று மாற்றம்: அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

எரிபொருள்களுக்கான விலையில் இன்று மாற்றம்: அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 0

🕔11.Feb 2019

எரிபொருளுக்கான விலையில் இன்று திங்கட்கிழமை மாற்றம் செய்யப்படவுள்ளது. அரசாங்கம் நடைமுறைப்படுத்திய எரிபொருளுக்கான சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதத்தின் 10ஆம் திகதியிலும், எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் பெற்றோல் வகைகளுக்கும் டீசலுக்கும் 02 ரூபாயும், சுப்பர் டீசருக்கும் 03 ரூபாயும் விலை குறைக்கப்பட்டிருந்தன. அப்போது சர்வதேச சந்தையில் ஒரு பரல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்