வெள்ளிக்கிழமை முதல் மின் தடை இல்லை; நாளை தொடக்கம் எரிபொருட்களும் கிடைக்கும்: ஜனாதிபதி 0
மின்வெட்டு நாளை மறுதினம் (05) முதல் இடம்பெறாது என்று அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நிலவுகின்ற